வீரப்பன் என்ற சகாப்தம் முடிவுக்கு வந்தது....! வீரப்பன் போலீஸ் கையில் சிக்கியது எப்படி....?
HTML-код
- Опубликовано: 24 фев 2023
- #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327
புத்தகத்தை படித்திருந்தாலும், அதை அண்ணன் அவர்கள் சொல்ல கேட்பது இன்னும் சுவாரசியமானது.. வாழ்த்துகள் அண்ணா.. தொடர்ந்து இந்த நிகழ்வுகளை உறுதி படுத்தும் பேட்டிகளை எதிர் பார்க்கிறோம்🙏🙏🙏
எப்படியும் சரி பண்ணி மீள் பதிப்பு வரும்.. அது.. சீக்கிரம் வரனுண்ணு.. ...😳.😳 😳
அதிகாரம் கையில் இருந்தது என வீரப்பனை உயிரோட பிடிச்ச பிறகு அவரை கொள்வதற்கு ஆனை யிட்ட ஜெயலலிதா. கடவுள் ஜெயலாதவின் மரணம் கால வெட்டி எப்ப இறந்தாங்க தெரியாமல் செய்துவிட்டார் கடவுள்.
கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இதற்கு பின்னால் உள்ள, இந்த உண்மைகளை கண்டறிய செலுத்திய உங்கள் உழைப்பு பிரமிக்கத்தக்கது.... உண்மை வரலாற்றை வெளிக்கொண்டுவந்த உங்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.... உங்களது இந்த பத்திரிக்கை பணி மேலும் சிறக்கவும் தமிழகத்தில் உங்கள் பணி மேலும் தேவைப்படுகிறது.... தொடருங்கள் உங்கள் பணிகளை வாழ்த்துக்கள்....
சரியாக சொன்னீர்கள்
Correct 💯💯கருத்து
ஆமாய்யா, இந்த சிவா சார் ..ஐத்
திட்டித்திட்டியே.. காணொலிகளை.. காதிலகேட்கிறோம்
ஆனா மனசு..தானாக.. மனசார வணங்கி ஏற்றுக்குது...😳 😳 😳
ஏன்னா.. நடாந்தவை..என்னா ஏதுண்ணு... அப்படியே... பதியப்படனுண்ணு.. ...
ஏமாளித் தமிழினம் ஏ..ங்..கு ..து.. ய்யா..😳😳😳
👍
P
Virapanai விட சேத்து kuli govindan👌 சாதுரியமான மனுசனா இருந்து உள்ளார்.
Real A1 bro ❤🥺 intelligent
இந்த கானொளி மிகவும் அருமையான முறையில் வீரப்பன் அவர்கள் வீழ்ந்த நிகழ்வை நேரில் பார்த்தது போல உங்களின் குரலில் தெளிவாக இருந்தது.... உங்களின் கடினமான மற்றும் அசராத உழைப்புக்கு உங்களை பின்பற்றும் ஆயிரக்கணக்கான நபர்களில் ஒருவனாக எங்கள் நன்றி மற்றும் நல்வாழ்த்துக்களை காணிக்கை யாக செலுத்துகிறேன்.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தலைப்பை பார்த்ததும் மனதில் ஒரு சோகம், கனத்த இதயத்துடன் விடை பெற்றது என் தெய்வம் 💔
சிவாண்ணா உங்களுடைய உழைப்பு அபாரமானது.
நீங்க மட்டும் இல்லைன்னா, இரண்டு பைத்தியக்கார பயலுக சொல்லும் கதையையே உலகம் உண்மை என்று நம்பி கொண்டு இருந்து இருக்கும்.
உங்களை எவ்வளவு பாராட்டினாலும் மனமார மாட்டேங்குது.
எங்கள் அன்பு மட்டுமே அதற்கு ஈடு 🙏
அந்த ஒரு விநாடி பெரியவர் சுதாரிக்காம 😢😢😢 சேத்துக்குளி கோவிந்தன் அண்ணா சுதாரிச்சுயிருக்கிறார் வீரப்பனார் சுதாரிக்காம இருந்ததன் விளைவு அவங்களே இறப்பை தேடிகிட்டாங்க 😢😢😢 சரி விதியே துரைபாண்டியன் சார் sketch ல் M1 பேச்சில் மயங்கி பாண்டிகண்ணன் சார் கையில் தான் (விதி+சதி) இறுதி முடிவு எழுதபட்டுயிருக்கு... திரு.சிவா இறுதியாக வீரப்பன் குழு போலீஸ் கையில் எப்படியெல்லாம் தாக்கி சித்திரவதை பண்ணி கொன்றார்கள் என்று நாசுக்கா சொல்லுங்களேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...
கோடிகள்..பணம் லட்சங்கள்..
பாண்டிகண்ணன் என்ற... வேசித்தெலுங்கனால... அமுக்கப்பட்டிருக்கு.. அதே.
(....)
அந்த கண்ணட நடிகரின் மனைவி கண்ணடா பூராக... இரகசியமாக... சேர்த்துக் கொண்டாந்து... வேசித்துரோகி... கருணாநிதி அந்தாளு கையில கொடுத்த... 100கோடி... ஊடக சதிகாறன்... கோபாலுநக்கீரனோடுகூடி அமுக்கப்பட்ட விபரம்....? சொல்லுக..😳 😳 😳
Yes
@@govindraj8954 loose ஆ நீ
உங்களின் பதிவே - துரைபாண்டியன் மற்றும் பாண்டிக்கண்ணன் ஆகியோருக்கான வாழ்நாள் பட்டயம் ஆகிவிட்டது. அரசின் பரிசு அப்போதே அத்தோடு போயிடும். ஆனால் இது காலகாலத்திற்கும் மக்களின் நினைவில் இருக்கும். ❤
Thank you sir
💯 unmai brother
அந்த டிரேடர் எஸ் எம் மற்றும் எம் 1 புகைப்படங்களை சற்று பகிரவும் அண்ணா ரே.....மாவோயிஸ்ட் களுக்கு சமாதி கட்ட வேண்டியது இன்றைய தேவை
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4ல் 375ம் பக்கத்தில் எஸ் எம் என்கிற சுந்தர மூர்த்தி யின் புகைப்படமும் 430ம் பக்கத்தில் எம்1 என்கிற தேவராஜ் எனும் துரோகியின் புகைப்படத்தை சிவா அண்ணா வெளியிட்டு உள்ளார்.
தங்களுடைய முயற்சிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள், வீரம் வீழ்ந்து போகாது . ஒவ்வொருவரின் மனதிலும் நீங்கா இடம் பெறும்.வஞ்சம் இகல்ப் ப டும். வீரப்பன் சே த்குளி கோவிந்தன் வீரம் நினைவு கூறப்படும்
கடைசி வரை யாரும் நேருக்கு நேர் நின்று வீரப்பனை எதிர்க்க முடியவில்லை என்பதே வீரப்பனின் சகாப்தம். வீரம்
Oo9oo9
@@Rjsathiya. podi venna
haha
en.wikipedia.org/wiki/P._Srinivas
அவனே காட்டுக்குள்ள ஓடி ஒளிந்து கொண்டு பயத்தில் வாழ்ந்தான். அவனை நேருக்கு நேர் சந்திக்க அவன் என்ன ஊருகுள்ளையா வாழ்ந்தான்? எப்பவோ முடிக்க வேண்டியதை பல வருடம் இழுத்து அடிச்சது அரசியல் காரணங்கள்..
எனக்கு தெரிந்த வரை எந்த மீடியாவும் சரி எந்த மக்களும் சரி ஒருவர் கூட வீரப்பனை கெட்டவன் என்று சொன்னது கிடையாது அவர் செய்த தவறு பத்திரிக்கையாரை சந்தித்தது தான்
என்ன அண்ணா இதை கேட்கவே முடியல . வீரப்பன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என் மனதில்.
துரைபாண்டியன் அவர்களுக்கு நடந்த விபத்தில் எனக்கு சந்தேகம் எழுகின்றது.
வீரப்பன் இறந்ததாக சொன்னபோது இருந்த மனவேதனை போலவே, வீரப்பன் என்ற சகாப்தம் முடிவுக்கு வந்தது என்ற கடைசி காணொளியின் முடிவை பார்த்து மேலும் மனவேதனை அடைகிறது. நீங்கள் மேலும் இப்பணி மிகச் சிறப்பாக தொடர சிவா மீடியா நண்பர்களான எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் சிவா அண்ணா.
உண்மை நிலையை எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி சிவா சார். 19 ஆண்டுகள் மறைக்கப்பட்ட உண்மை இப்போது திறக்கப்பட்டது. உங்கள் நேர்மையும் கடின உழைப்பும் வீண் போகவில்லை. வணக்கம், உண்மையை எமக்கு தொடர்ந்து வழங்குங்கள். பார்த்துக்கொள்ளுங்கள் சிவா சார்.
களவாணியை நம்பினாலும் காவல்துறையை நம்பாதே
அன்று sethu குளி அண்ணன் சொண்தை வீரப்பன் அண்ணன் கேட்டு இருந்தால் இன்றும் உய்ருடன் இருந்துபார்
" வீரப்பனுக்கு மோரில் விஷம் கொடுத்தது... ஆம்புலன்ஸ் வண்டியில் கொண்டு போகும் போது சுட்டது... எல்லாம் பொய்... தன்னால்,இனி மீளமுடியாது.. என்று தெரிந்து.." துப்பாக்கியை கால் பகுதியில் வைத்து , கால் கட்டை விரலால்..ட்ரிகரை அழுத்தி தற்கொலை செய்து கொண்டார்...இதுவே, உண்மை..." வீரப்பனுக்கு மிகநெருங்கியவர் கூறியது. " எமனே, வந்தாலும், வீரப்பனை நேருக்குநேர்....பார்க்ககூட.... எவனுக்கும் திராணிஇல்லை...என்பதே உண்மை....!!!
தலைக்கு மேல் உள்ள மயிறு மட்டுமே செலவு சிலருக்கு...
வீரப்பன் அவர்களை கொன்ற போது இருந்த கஷ்டத்தை விட இப்போது நீங்கள் கூறும் போது ஒவ்வொரு நொடியும் பதற்றம் அதிகரிக்கிறது
உண்மை தான்
yes......
மனம் வலிக்கிரது
4 பகுதிகளையும் 2 முறை படிச்சுட்டேன்... தெரிந்த விஷயம்... இருந்தாலும் உங்க voice ல கேட்பதே தனி சுவாரசியம் அண்ணா 👍👍👍
Anthaa M1 photo va share pannuga anthaa book la irukum la
Pdf plese
Vanniyanai kaati koduthavan vanniyane
Anna pl send u number pl
@@muralim8245 moodra jaathi veri punda
அண்ணா துரைபாண்டியன் அன்று அவர்களோடு இருந்து இருந்தால், அல்லது சேத்துக்குளி கோவிந்தன் அவர்கள் பேச்சை கேட்டு இருந்தால்..
.. இன்றும் மாவீரன் உயிரோடு இருந்து இருப்பார்...
No one can never win a Real Hero like VEERAPPAN IYAA in a direct fight.
விறுவிருப்பான திகிலுடன் உள்ள பதிவு Shiva sir👍👍🙏🙏
வீரத்தை சதியும் மதியும் வென்றது.
பொறுமையும் விவேகமும் வாழ்க்கையில் மிக அவசியம்
உயிரை கொடுத்து.. மயிரை கொடுத்து.. இதான் உண்மை.. சிறப்பு. உண்மையை எத்தனை நாள் மறைக்க முடியும்..
வீரத் தமிழன்னை சூழ்ச்சியால் மட்டுமே கொல்ல முடியும்.
Real hero's veerapan and kovinthan 😭😭
உயிரை கொடுத்து வேலை செய்தவர்களின் பெயர்களை மறைத்து, தன் மயிரை கொடுத்து தான் பண்ணாரி அம்மன் மூலமாக நான் இந்த ஆப்ரேஷன் முடித்தேன் என்ற வார்த்தை மிக மிக அருமை சிவா அண்ணா.
Super comments
@@ragupathi408 👍👍
அய்யா வீரப்பனார் ஒரு சிறந்த படைப்பாளி
இறுதியில் நடந்த சோகம் மனதை ரணமாக்கிவிட்டது
மாவீரன் ஐயா வீரப்பன் சகாப்தம் இந்த உலகம் உள்ளவரை முடியவே முடியாது. அவரும் அவருடைய பேரும் புகழும் வீரமும் என்றும் போற்றப்படும்.
வீரப்பனார் வாழ்க! அண்ணன் சேத்துக்குழி கோவிந்தன் வாழ்க!
அருமையான பதிவு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களின் பதிவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,, இன்று முடிவு பெற்றது மிகவும் வருத்தம் அளிக்கிறது,, தங்களின் முயற்சி மட்டும் இல்லையென்றால்,, இந்த உண்மையான நிகழ்வுகள் நமக்கு, சமூகத்திற்கும் தெரியாமலேயே இருந்திருக்கும்,, நன்றி நன்றி நன்றி சிவா மீடியா
முதல் பார்வையாளர் நான் மகிழ்ச்சி❤️❤️❤️❤️❤️❤️❤️
சிவா சார் 4பகுதிகளையும் முழுமையாக மறக்க முடியாது அந்த அளவுக்கு தெளிவாக படிச்சுட்டேன் செம சிவா சார் 🌹🌹
How much rupees?
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பல நேர்முக வீடியோக்கள் தங்களின் shiva media மூலம் பார்த்து வந்துள்ளேன். இரண்டு உங்களோடு தொலைபேசியில் பேசியும் இருக்கிறேன். ஆனால் இந்த வீடியோ பார்த்து விட்டு மனதுக்குள் ஒரு பத்து நிமிடங்களுக்கு பதட்டமான மௌனம். வீரப்பன் அவர்கள் செய்தது சரியா தவறாக என்பதை ஆராய்வதை ஒருபுறம் வைத்து விட்டு பார்க்கிறேன், சுத்த தமிழன், வீரனுக்கு இப்படி ஒரு முடிவா? என்று.. அவர் காடுகளுக்குள் மரணித்து இருக்கலாம் முடிவே இல்லாமல், அவர் நேசித்த காட்டில், அடர்ந்த வனத்தில் யார் கைகளுக்கும் சிக்காமல்.... அல்லது தண்டனை கைதியாய் சிறையில் காலத்தை கழித்து விட்டு சென்று இருக்கலாம். அரசியல் அதிகமாய் விளையாடிய வீரனின் வாழ்வு துரோகங்களால் வீழ்த்தப்பட்டது.
அண்ணா அருமை
கண்கலங்கியது.அருள் நாதர் பிரஸ் திருப்பூர் 😭😭😭
அருமை அண்ணா உண்மையை உலகிற்கு உரக்க கூறியதற்கு உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை
ஏதோ மனதில் ஒரு இனம்புரியாத சோகத்தை உணர்கிறேன்
ஆய்வாளர் துரைப்பாண்டியன்விபத்துவீரப்பண்மரணம்.தர்மம்என்றும்தோற்க்காது.வாழ்க.வீரப்பண்சேத்துக்குளிபுகழ்
சிவா அண்ணா இதற்கு பிறகு அய்யா வீரப்பனாரையும் அய்யா சேத்து குழியாரையும் ,சந்திராகவுடா மற்றும் சேது மணி இவர்களை எதுபோன்ற கொடுமைகள் செய்து கொன்றான்கள் என்று உன்மையை வெளியே கொண்டு வாருங்கள் அண்ணா
அது வெளியே வந்தால் 😎😎😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தொடர்ந்து வீரப்பனை பற்றிய செய்திகள் போட வேண்டும் காட்டைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் சொல்ல வேண்டும்
இந்த உண்மை நிகழ்வுகளை இந்த உலகிற்கு மிகவும் 💪💪💪💪💪💪 தைரியமாக 💫💫💫💫 தெளிவாக கூறியதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🎊🎊🎊🎊 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎊🎊🎊🎊🎊🤝🤝🤝🤝🤝 மேலும் நிறைய வீடியோக்கள் பதிவுசெய்யுங்கள் உங்களது முயற்சிக்கு எங்களது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🤝 by CGL
SR. SURESH KUMAR 🏍️🏍️🏍️🏍️🏍️
இதுக்காக தன் னா, Wait பன்னிக்கிட்டு இருந்தோம்,நன்றி அண்ணா!
சிவா அண்ணா வீரப்பனை விடவும் சேத்துக்குளி கோவிந்தன் அவர்களை காவல்துறை சித்திரவதை செய்து கொன்றதாக சொன்ன காணொளியைப் போடுங்கள் சிவா அண்ணா.
இந்த நிகழ்வு எப்படி நடந்தது என்று கேட்க வேண்டும் என்று நீண்ட நாட்கள் காத்திருந்தேன் இன்று அதைக் கேட்டவுடன் துக்கம் தாளாமல் தேம்பித் தேம்பி நீண்ட நேரம் அழுதுவிட்டேன்
சிவா அண்ணே கனத்த மனதோடு கண்ணீரோடும் இதை கேட்டேன் 😭😭
இந்த உண்மையை கண்டறிவதற்காக நீங்கள் செய்த உழைப்பு மிகப்பெரியது அண்ணா வாழ்த்துக்கள்
ஐயா வீரப்பனார் அவர்களுக்கு ஒரு நல்வழி அமைக்க வேண்டும் என்கின்ற "நல்ல எண்ணம் கொண்ட"ஐயா துரைப்பாண்டியன்ருக்கும்"ஐயா வீரப்பனாரின் வாழ்க்கையில் நடந்த "உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்"என்கின்ற உன்னதமான "நோக்கத்தில் பெரும்"சவால்களையும் ஒரு சில "சங்கடங்களையும்"கடந்து இவ்வளவு தூரம் பயணித்த ""அண்ணன் "சிவசுப்பிரமணியம்""அவர்களுக்கு ஆண்டவன் என்றும் துணையிருப்பார்""சிறக்கட்டும் தங்களின் பணி""
நன்றி சார் அடுத்த பதிவு இருக்கா சார் ஏன் கேக்குரேன் னா முடிவு சொல்லாம லே வீடியோ முடிஞ்சு விட்டதே
I love you sir i am army man your vedios super sir jai hind sir
ஐயா தாங்கள் தொகுத்து வழங்கிய வீரப்பன் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வழங்கிய அனைத்து வீடியோக்களையும் பார்த்து விட்டேன்.ஆனால் வீரப்பன் ஐயா அவர்கள் போலீஸ் கையில் சிக்கிய இந்த வீடியோவை பார்க்க மனமில்லை ஐயா.
Veerappan the king 😥😥😥 I miss you
வீரத்தின் அடையாளமாக வீரப்பன் ஐயா அவர்கள் தமிழன்👍👍💥💥💥🔥🔥🔥🙏🙏🙏
அண்ணா வணக்கம் 🎉🙏 இன்றைய பதிவு அருமை... மேலும் துரை பாண்டியன் சார் மற்றும் பாண்டிக்கண்ணன் பற்றிய தகவல்களை பதிவிடுங்கள்.சிவா மிடியா முலமாக அவர்களது நேர்மை வரலாற்றில் மதிக்கப்பட வேண்டும் 🙏🙏🙏
துரோகம் வென்றது. (M1)
தமிழ்நாட்டுல உங்கள மாதிரி பத்திரிகையாளரை நான் பார்த்தது இல்லை வேற லெவல் investigation
நம்பவே முடியாத அளவுக்கு
உங்கள் உழைப்பும், உண்மையும் எங்களை பிரமிக்க வைக்கிறது.
மேகங்கள் (விஜயகுமார்)
சூரியனை( துரை பாண்டியன்) ரொம்ப நாள் மறைக்க முடியாது.
அண்ணா, என் அண்ணன், அப்பா, இறந்த பொழுது கரையாத கண்கள் கடைசியில் கரைந்தது
Great Sir, I just have got the chance to watch at the same time while you were releasing the video
U r brilliant sir
அப்போ இனி வீரப்பன் வரலாறு முடிஞ்சிருச்சா.... ரொம்ப கஷ்டமா இருக்கு.... மயக்கத்தில் இருந்த வீரப்பனை அடுத்து என்ன செய்தார்கள் அண்ணா ப்ளஸ் சொல்லுங்க தல வெடிசிரும்போல இருக்கு
நெஞ்சை பதற வைக்கும் செய்தி ,துரைபாண்டியன் வீரப்பனை கடைசி வரை சந்திக்கவே இல்லையா ,Shiva sir you are a great achieve star man ,சகோதரர் ஆயை பொன்னரசு பாடகர் பழனி, திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளர், தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் வாழ்த்துக்கள்
100000 நன்றிகள் அண்ணா
I will support only Veerappan, not Thuraipandi SI
அடுத்து என்னென்ன கொடுமைகள் நடந்தன . விரிவாக கூருங்கள் சிவா அண்ணா....இதை கேட்கும் பொழுது ரொம்ப கோவம்தான் வருகிறது....சேத்துக்குளி கோவிந்தன் அண்ணண் ஒரு தீர்க்கதரிசி....
அவர்கள் மயங்கிய பின் நடந்தது தெரியாமல் இருக்கிறது அண்ணா
மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டனர்.
10 நாள் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்
@@thugmachi2281 10 days it's true ?
@@thugmachi2281 1நாள்
அவருடைய மீசையை பிய்த்து எடுத்து சித்ரவதை செய்து கொன்று உயிரற்ற உடலை வேனில் ஏற்றி ஒரு என்கவுண்டர் நாடகம் நடத்தி கதையை முடித்து விட்டார்கள்.
நன்றி அண்ணா....இன்று சீக்கிரம் வீடியோ வந்துவிட்டது
Sema bro! Hats off Siva
இந்த பதிவினை தந்த சிவா அண்ணாவிற்கு மிக்க நன்றி
Mr. Shiva your dedication to investigate journalism is commendable. Prime example of a man who loves his profession so much!
Siva sir உடைய இந்த தொடர் முழுவதையும் Vijaya kumar பார்க்க வேண்டும். அருமையான பதிவு நன்றி சிவா Sir 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
** சிவா சார் சூப்பர்!!! மிக பெரிய ஆராய்ச்சி சாகாப்தம் புத்தகம். அருமை!!! சார். வீரப்பன் கூட்டாளிகள் மட்டும் மயங்கி விழுந்தார்கள்
"" பாண்டி கண்ணன் ""! ஏன் மறக்கவில்லை ?? சார் .. மீதி இருக்கும் விசயத்தை கூறவும் ... நன்றி
sir, your work is extraordinary..visual patha madri erudichu..congrats to investigation journalism..
Thank you Shiva sir... Ayia veerappans soul bless u... We believe u sir... U have lamped the quote "Truth never fails" .
உங்களின் குரல் வசிகரிக்கிறது அதற்காகவே உங்களின் அனைத்து போட்டிகளையும் பார்க்கிறேன், மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது ஆனால், வீரப்பன் final operation ல உங்களுக்கு ஏதோ ஒரு பங்கு இருக்குமோ என்று என் மனம் சொல்லுகிறது அரசாங்கமே வெளிவிடாத சில காவல் துறை நடவடிக்கைகளை நீங்கள் காட்சி படுத்தி சொல்வது சந்தேகமலிக்கிறது.
Pls involve with OTT platforms to make web series on Veerappan saga!!!
Sethukuli govindan ayya eppo mae very very clever.....and smart....very alert...but veerappan ayya last ah took more wrong decisions....1st yae m1 konnu iruparu....govindan....appo vae prob solve agi irukum
❤❤ வீரப்பன் ஐயா உயிரோடு தான் இருக்கிறார் எங்கள் மனதில்
Thank you for your sincere effort in conveying this truth to public. Huge respect for your Journalistic skills and sincerity. All the best for your English version of book release. Thank you sir
நான் வீரப்பன் நிகழ்வுகளை தவிர இன்றைய அரசியல் நிலவரம் தவிர ஏதும் பார்ப்பது இல்லை இந்த காணொளியை நான்காவது முறையாக பார்க்கிறேன்
Good morning Shiva media Shiva sir
சேத்துகுளி கோவிந்தன் பேச்சை கேட்டிருந்தா அன்று ஐயா வீரப்பன் தப்பித்திருப்பார்...காலம் யாரையும் விட்டுவைக்கவில்லை..
Good morning Siva Sir I'm perambalur Esaiyalagan
உண்மையை சொல் உறுதியாய் சொல் இறுதிவரை சொல் என்ற வார்த்தைக்கு ஏர்ப வீரப்பன் வனக் காவலர் அவர்களின் இறப்பு குறித்த உண்மை தகவல் சொன்ன சிவ் மீடியா சிவா அண்ணனுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்
வீரனுக்கு மரணம் என்பதே இல்லை... 💯💯🙏🏾
Real 🔥Hero pandi kannan thurai pandiyan🎉 thank you shiva sir💐
En mudhal like im very happpyyyyy
Our best wishes to you and your team.....
சிவாஅண்ணனுக்கு வாழ்த்துக்கள் சொல்ல மனது கனக்கிறது என்ன சொல்ல ரொம்ப மனது இருக்கமாக இருக்கிறது
Very lntelegent anna
Thank you for the video sir
சூப்பர்னா வீரப்பன் பற்றி நிறைய உண்மைகள் தெரிந்து கொண்டோம் உங்கள் வேட்டை தொடர நல்வாழ்த்துக்கள்
Sandira gowda pathi oru video podunga sir
🎉🎉 Awesome sir. Have watched all ur videos. Long way to go
சிவா அண்ணாவிற்கு வணக்கம் 🙏
அக்டோபர் 17 பிடித்தார்கள்,18 இரவு 10:30 மணிக்கு சுட்டோம் என்று நாடகத்தை நடித்தார்கள், ஒரு நாள் முழுக்க என்ன சித்ரவதை செய்தார்கள் என்று சொல்லுங்கள் அண்ணா!நீங்கள் தான் உலகத்திற்கு உண்மையை எடுத்துறைக்கணும் 🙏
மனம் நொந்து விட்டது 😥😥
Salute to siva sir
Kingdam veerappan. 🙏🙏🙏🌹
Respected sir I salute sir manasu kanathu poguthu sir isay to no words sir unbelievable excellent work sir vaalga valamudan shiva sir.