கண்ணதாசன்,வைரமுத்து இருவருக்கும் உள்ள வேற்றுமை - Marabin Muthaiya | CWC Social Talks Marathon

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 17

  • @hariharakrishnanr2698
    @hariharakrishnanr2698 4 месяца назад

    அருமையான நேர்காணல். சுவாரஸ்யமான தகவல்கள் பல ஆளுமைகளைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள வைத்தன.

  • @svramakrishnan124
    @svramakrishnan124 3 месяца назад

    Nice to hear the good words about Jaggi…

  • @svramakrishnan124
    @svramakrishnan124 3 месяца назад

    Good interview..Lakshmana is sensible and good 👍

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 3 месяца назад +2

    கண்ணதாசன் ஒரு வரிசையில் அமர்ந்து விட்டால் ஒரு லட்சம் வரிசைகள் இறங்கு வரிசைக்கு பிறகு வாலி அமரலாம். மற்றவர்களை பற்றி கவலை இல்லை. 50 ஆயிரம் வரிசைகளுக்கு பிறகு புதுமை பித்தன் பிறைசூடன் முத்துலிங்கம் கவிஞர் மு மேத்தா பஞ்சு அருணாசலம் போன்றோர் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். வைரமுத்து போன்ற பயல்கள் பணம் சம்பாதித்து பிணமாக வாழலாம் மயிரலளவிற்கு கூட மக்கள் அபிமானத்தை பெற இயலாது. இதை நான் எங்கும் விவாதிக்க தயார்.

    • @anandharajanand9512
      @anandharajanand9512 3 месяца назад

      கண்ணதாசன் அமர்ந்த வரிசையிலே அவருக்கு எதிராக அமர முழுத்தகுதியுடைவர் கவிஞர் வாலி.

  • @mathi4960
    @mathi4960 4 месяца назад +2

    நன்றி

  • @sathyamurthyn3409
    @sathyamurthyn3409 3 месяца назад +2

    கவிஞர், கவியரசு கண்ணதாசன் இருக்கும் பொழுதே கவிப்பேரரசு என்ற பட்டத்தை வெட்கம் இல்லாமல் பெற்றுக்கொண்ட வைரமுத்துவை பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா?.

  • @kartinet2007
    @kartinet2007 4 месяца назад

    நமஸ்காரம் முத்தையா அண்ணா🙏

    • @mask2705
      @mask2705 4 месяца назад

      வணக்கம் என்று சொல்லுங்க ஐயா.

  • @srinivasanarumugam3559
    @srinivasanarumugam3559 4 месяца назад

    🎉

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 месяца назад

    சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் தமிழைப் போற்றும் மக்கள் அதிகம். எந்தவொரு நிகழ்ச்சி தொடங்கப்படும் போதும் இறைவணக்கம் பாடப்படும். தமிழ்நாட்டைப் போல் என்று சொல்லாதீர்கள்.

  • @anpudanmalini1179
    @anpudanmalini1179 4 месяца назад

    😮😮😮😮😮😮

  • @sankaranramaswami7116
    @sankaranramaswami7116 3 месяца назад

    கவிஞரோடு வைரமுத்துவை இணைத்து பேசுவதே தவறு. இவர் போல சிலர் இந்த தவறை தெரிந்தே செய்வது வருத்தமளிக்கிறது.