மெல்லிசை மன்னர்கள் நடத்திய இசை காட்சியில்... எம் ஆர் ராதா சோஃபாவில் உட்கார்ந்து ரசிக்க.. பாலாஜி கடம் வாசிக்க .. சிவாஜி கணேசன் கோட்டு.. சூட்டு .. டை கட்டிய பாகவதராக சௌந்தரராஜன் குரலில் திரும்பாமல் தன் பின்னால் இருக்கும் ராதாவின் பெருமையை "உனக்கு நிகர் நீயே" என்று பாட .. அதை திரைமறைவில் நின்று ரசிக்கும் பெண்ணழகு தேவிகா.. கச்சேரியில் 2 நிமிடத்திற்கு பின் மெல்லிசை மன்னர்களின் இசைக்குழுவில் இருந்த எம்.எஸ்.ராஜூவின் கொன்னக்கோல் லயம் பாடும் 'தாதகிடதத்தோம்'.. என்று எம்.ஆர்.ராதாவிற்காக இணைந்து பாட ஆரம்பித்த பின் இன்னும் கலைக்கட்டும் பாட்டுக்கச்சேரி.. சோஃபாவில் இருந்து துள்ளிக்குதித்து.. பாவனையில் கொன்னக்கோல் லய குரலுக்கு தான் பாடுவதாக வலுவான உணர்வு தரும் நடிகவேள் எம்.ஆர்.ராதா.. ராதாவின் தனித்துவமான நடிப்பாற்றலை பார்க்க இந்த "பலே பாண்டியா"....
மெல்லிசை மன்னர்கள் நடத்திய இசை காட்சியில்... எம் ஆர் ராதா சோஃபாவில் உட்கார்ந்து ரசிக்க.. பாலாஜி கடம் வாசிக்க .. சிவாஜி கணேசன் கோட்டு.. சூட்டு .. டை கட்டிய பாகவதராக சௌந்தரராஜன் குரலில் திரும்பாமல் தன் பின்னால் இருக்கும் ராதாவின் பெருமையை "உனக்கு நிகர் நீயே" என்று பாட .. அதை திரைமறைவில் நின்று ரசிக்கும் பெண்ணழகு தேவிகா..
கச்சேரியில் 2 நிமிடத்திற்கு பின் மெல்லிசை மன்னர்களின் இசைக்குழுவில் இருந்த எம்.எஸ்.ராஜூவின் கொன்னக்கோல் லயம் பாடும் 'தாதகிடதத்தோம்'.. என்று எம்.ஆர்.ராதாவிற்காக இணைந்து பாட ஆரம்பித்த பின் இன்னும் கலைக்கட்டும் பாட்டுக்கச்சேரி..
சோஃபாவில் இருந்து துள்ளிக்குதித்து.. பாவனையில் கொன்னக்கோல் லய குரலுக்கு தான் பாடுவதாக வலுவான உணர்வு தரும் நடிகவேள் எம்.ஆர்.ராதா..
ராதாவின் தனித்துவமான நடிப்பாற்றலை பார்க்க இந்த "பலே பாண்டியா"....
Remember that you