'சார்' - 'கார்' - திமுக மறைக்கும் உண்மைகள் | சீமானுக்கு மிரட்டல் ...
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #mkstalin #seeman #dmk #erodeeastbyelection #periyar #tamil #dravidam #tnpolice
#vck #senthilbalajiitraid #udhayanidhistalin #nirmalasitharaman #Kalpananayak
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
ஈரோடு மக்கள் சீமானுக்கு வாங்க அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🐅🇰🇬👍
*""dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN dmk chandrekumaloo WITHOUT Vibuuthi And kungumum LOOKS TYPICAL kaaniMoli TASMAK ALCOHOLIC ROWDY""* *""dmk DHRAVIDEN karnatakan chandrekumaloo his powerless YELLOW LIME he Obtained from dmk moo kaa IS SAAKEDES power""*
😊😊😊
@gnanams1409 *""dmk DHRAVIDEN THIRUDEN karnatakan KUDIKAAREN ALIEN dmk moo kaa THE WORST INCOMPETENT And INCAPABLE ONLY IDIOTIC cm IN INDIA With VERY VERY HIGH COLLARS To COVER his KUDIKAAREN BLOATED face""*
வாக்குக்குப் பணம் கொடுப்பவன் அந்தப் பணத்தை எப்படி மீளப்பெறுவான் என்று சிந்தித்துப் பார்க்க முடியாத வகையில் தமிழக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது.😮😮😮😮😮😮😮
Otieku kasu koduppavan malam matume unbaan.
மக்கள் என்னதான் செய்வது. சேர்த்தாப்போல 5 ஆயிரத்தை கையில் பார்க்காதவர்கள் , 3 வோட்டு இருக்கும் ஒரு குடும்பம் , 24 ஆயிரங்களை ஒன்றாக கையில் பார்த்தால் , நீதி , ஞாயமாவது மசிராவது என்றுதான் சொல்லுவார்கள்.
@@pikkachi😢😢😢
சிறப்பு நாம் தமிழர் ❤
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்
ஓட்டுக்கு நோட்டு கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்ற மமதையில் தான் அவர்கள் பரப்புரை செய்வதை தவிர்த்து விட்டார்கள்...இந்த கேவலமான நிலையை முறியடிக்க வேண்டும்....❤
ஏண்யா பிரச்சாரம் செய்வதை நீ பார்க்கவில்லையா. அதிமுக ஏன் போட்டியிடவில்லை.
முறியடிக்க முடியாது நண்பா சீமான் சிகந்தர் மலை போராட்டத்திற்கு முன்பு வரை இந்துக்கள் சீமானுக்கு ஒட்டு போட ரெடியா இருந்தாங்க இப்போ அந்த நிலை மாறிவிட்டது
நீ திருடலயா என அதிமுக, பாஜக போன்ற ஆண்ட கட்சியை எதிர்த்து பேசலாம் ஆனால் NTK யை எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடியாது அதனாலதான் திமுக பிரச்சாரம் பண்ணல. காசு மேல காசகொட்டி பாத்துகுளாம்ன்னு முடிவு பண்ணிடானுங்க
ஈரோட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள்; நாம் தமிழருக்கு வாக்களித்து
நாம் தமிழரை தெரிவு செய்து DMK அரசாங்கத்தை எச்சரிக்க வேண்டும்🙏🙏🙏
15 ஆண்டுகளாக ஒரு வார்டு கவுன்சிலர் கூட பெற முடியாதபடி ஒரு அரசியல் கட்சி நடத்துவதில் பயனில்லை. கோவை பாட்சா போன்ற தீவிரவாதிகளை கொண்டாடுவது போன்ற முறையற்ற செயல்களை விட்டுவிட்டு, பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே, கட்சியை நகர்த்த முடியும். இல்லையென்றால் முடங்கிவிடும்.
@@IndhiyaThamizhan ஆம்… ''தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்'' சொன்னது, கருணாநிதி .....உண்மைதான்
@@IndhiyaThamizhanபிற கட்சி எது??? உங்கள் திராவிட கட்சி தானே!!!😛😛😛😛
@@ravithasgnanakumar2986 அதை விட்டால் வேறு கட்சிகளே இல்லையா? அது என்ன "உங்கள்"? கேள்வி கேட்பதற்கும் ஒரு அறிவு, பக்குவம் வேண்டும்?
@@elikuncharalingam2788 அப்படி சொன்னவர்தான் மக்களை அப்படி ஆக்கியதும். இந்த திராவிட சகதியிலிருந்து மாநிலத்தை மீட்க வேண்டும் என்றால் சீமான் தனது வழியை மாற்றத்தான் வேண்டும். இல்லையென்றால், 8%, 9% வாங்கினேன் என கணக்கு சொல்லலாம். யாருக்கும் பயனில்லை.
Ntk👍👍👍👍
தமிழ் வாழ்க✅
தமிழ் தேசியம் வெல்க✅
நாம் தமிழர் வெல்க✅
திராவிடம் ஒழிக❌
ஐயா திரு ஏகலைவன் அவர்களுக்கும் திரு திருசக்திசுந்தரராமன் அவர்களுக்கும் நன்றிகள் வாழ்த்துகள்
தமிழக அரசு கடனில் இருக்கிறது எப்படி எட்டாயிரம் ரூபாய் தருவார்கள் எவன் அப்பன் வீட்டு பணம் லஞ்சம் தரும் கட்சிக்கு வாக்களிக்க கூடாது. மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
எவ செத்தா என்ன எவ வாழ்ந்த என்னா தேர்தலில் ஜெயித்தா பலமடங்கு சம்பாதிக்க முடியும் அல்லவா !!!!
யார் அந்த சார் காக நடக்கும் அட்டூழியங்களை பார்த்தால் அது வாரிசு வீட்டுக்கு போய் முடியுமோ என்று சந்தேகம் எழுகிறது
சந்தேகம் எதற்கு உண்மையாக கூட இருக்கலாம்
அதே அதே.. மத்த youtube ல சிலர் சொள்ளியேவிட்டனர். ஏதோ ஒரு நிதி, VVIp.. இல்லைனா ஏன் இந்தன நாள், இத்தன pressure. வெறிநாய் களுக்கு கல்லூரி பிள்ளைகள் கேக்குது. அவனவன் வீட்ல இருக்க பொம்பளைகள் விசம் வசிரணும்.
பரவாயில்லை சீமானால்ஈரோடுமக்களுக்குபணம்உண்மையிலேசீமான்பேரைவைத்துயுடியூப்லஅவனவன்சம்பாதிக்கிறான்.
ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
திமுகவுக்கு பதில் சொல்ல இவங்கதான் சரியான ஆட்கள்
விடு முதல் சுடுகாடு வரை வின்னை முட்டும் விலை வாசி உயர்வு இது ஒன்று போதும் ஆட்சியின் அவலத்திற்கு.
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி
இரண்டு தலையும் சந்திக்கும் நிலை அமை வேண்டுகிறேன்
ஐயா இருவருக்கும் வணக்கம்
ஈரோடு மக்களே.. தயவு செய்து பணம் வாங்கிக்கொண்டு வோட் போடாதீர்கள்.
இரு ஐயா அவர்களுக்கும் வணக்கம்!..🙏
முருகன் பாடலை தவறாக பேசிய திமுகவிற்கு. ஈரோடு மக்கள் வாக்களிக்க கூடாது. திமுகவை முருகன் விழா எடுக்க வைத்த நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். முருகன் மண் ஈரோடு
சிறப்பான நேர்காணல் 🎉
ஈரோடு மக்கள் படித்தவர்கள் மரியாதை தெரிந்தவர்கள். திமுக கட்சிக்கு வாக்களிக்க கூடாது. நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழ் நாட்டின் நாட்டு நடப்புகளை உங்கள் இருவரின் வாயிலாகதான் தெரிந்து கொள்கிறோம். நன்றி,..
மத்திய அரசு கொடுப்பது மக்களின் வரி அவர்கள் பணம் அல்ல. மாநிலம் சுரண்டுவதும் மக்களின் பணமே. மக்கள் தான் ஏமாற்றப்படுகிறார்கள். இனிமேல் படித்த பிள்ளைகள் கட்டாயம் அரசியல் தெரிந்து கொள்ளவேண்டும்.
நல்ல சம்பாஷணை வாழ்த்துக்கள் இருவருக்கும்….
ஐயா உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் சிறந்த பதிவு வாழ்க இராவணா குழுமம் 🎉🎉🎉❤❤❤
நடவெடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசு ஏனோ திமுக மேலே ஏதோ பாசம் இருக்கு..
பாசம் இல்லை
வசமாக மாட்டுகிற வரைக்கும் பாசம் இருக்கும்
40 எம்.பி சீட் இருக்கு
Blame all mada muttal tamilen voters in Tamil Nadu continue selling their right and give 40/40 MP chairs to Robbers, Thefts and Alcoholic Investment.
சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன் இதுக்கு மட்டும் எங்கே இருந்து பணம் வருகிறது மக்கள் யோசிக்க வேண்டும்
பணம் மட்டுமே பிரதானமாக இருப்பதால் எதற்கு இந்த பயம் எதற்காக தேர்தல்
திமுக வெற்றி பெற்றாலும் பிஜேபி வெற்றிக்கு சமம்.
"திராவிடமும் வறுமை
ஒழிப்பும் " என்கிற தலைப்பில் வாக்காளருக்கு தேர்தலின் போது பணம் கொடுப்பது பற்றி
திராவிட அறிவுஜீவி எவரும் முனைவர் - டாக்டர் பட்டம் பெற இது வரை முயற்சிக்க வில்லையே ஏன்?
Super Super❤
very correct സർ your speach നല്ല നമസ്കാരം❤
ஐயா!!! தமிழக மக்களுக்கு(எல்லோரும் அல்ல) சீமான் அண்ணா மாதிரி உண்மையை பேசி வாக்கு கேட்பதை விட 💰இதை காட்டி வாக்கு கேட்பது சுலபம். 😛😛😛😛 இந்த அணுகு முறை திமுக விற்கு மட்டுமே தெரியும்!!!😛
ஈரோடு கிழக்கு மக்களுக்கு வாழ்வுதான்
Direct bank transfer பண்ணிடலாமே....வூடு வூடா போக வேண்டிய வேலை இல்லை....இது எப்படி இருக்கு😂😂😂😂😂
தேர்தல் ஆணயமா??!அதுக்கும் வா.அரிசி போட்டா போச்சு😂😂
நீங்க சொன்னது ரொம்ப சரி. தமிழ்நாட்டுல காவல்துறையை ............
சூப்பர்👍
நல்ல👍 பதிவு
🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪 NTK
Seeman ❤❤🙏
வேங்கைவேல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் !
கட்சி கைமாறினால், வேங்கைவேல் மக்களுக்கு நீதி கிடைக்கும் !!
ஏகலைவன் ஐயா வாழ்க வாழ்க
சார் எங்கதொகுதியில இடைத் தேர்தல் வருமான்னு மக்கள் ஒவ்வொரு தொகுதியிலும் ஆதாங்கபடுரமாதியிருக்கு ஜி
காமெடி டயமிங்ல ஏகலைவனை அடிச்சுக்க ஆளே இல்லை.
எடுத்துக்காட்டு:
...எனக்கு கொஞ்சம் ஏப்பம் வரா மாதிரி இருக்கு...
( புரிஞ்சவன் பிஸ்தா)
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.
சினிமால இருந்துருக்க வேண்டிய நபர்...
சூப்பர் நிகழ்ச்சி.
வணக்கம் உறவுகளே,,,,,,,
இன்னும் 1 ,1/4 வருடம் விடியல் ஆட்சில நிறைய நடக்கும் ஆனால் எதற்க்கும் விடை , பதில் கிடைக்காது மக்களுக்கு புரிந்தால் நல்லது நடக்கும் 2026 க்கு பிறகு
Your comments are great and very useful to know tamil nadu politics situation.
5 வருடங்களில் மூன்று முறை வருமானம்.உண்மையிலேயே ஈரோடு மக்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.
Thambi Ganasekeran will be saved That sir will escape DSP resigned from the SIT. So the case will be closed just like kallakurichi case
Thanks for both support for Ntk and seeman tamil community service ❤❤❤😂😂😂🎉🎉🎉😢😢😢😮😮😮😅😅😅😊😊😊
Good question
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த திமுக அரசு முன்பு எடபாடி ஆட்சி காலதில் இருந்த ஆன்லைனில் பட்டா பார்க்கும் வசதியை நீக்கியது ஏன்?????????
பெரியாரைப்பற்றி இதுவரை,பேசாமல் விட்டதுதான் பிரச்னையே.
🙏🙏🙏🇲🇾
சீமான் வேறு பிரபாகரன் வேறுதானே அந்த தைரியம்தான்
எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாதா ஆட்சின்னு சொல்றாங்களே,அப்படி குறை சொன்ன என்னவாகும்ன்னு இப்பத்தான் தெரியுது.
😁👌😁TOTALLY VERY INTERESTING CONVERSATION BETWEEN TWO GREAT PERSONS 👏🏾👌👏🏾😆😆😆
முக்கிய செய்திகள் ஆயிரம் விளக்கு தொகுதி. குளத்தூர் தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் வரவேண்டும் அப்போதுதான் தமிழ் நாட்டிற்கு நல்லது நடக்கும்
இடைத்தேர்தல் தானே.. ஈரோடு மாதி.. ஆசைதான் பேராசை உனக்கு தம்பி
என்னதான் பெரியார் பேரன் ஆனாலும் அவனை ஜெயிக்க வைக்க ஒரு செந்தில் பாலாஜி தான் தேவை அது தான் திராவிட மாடல். அடுத்த தமிழக முதல்வர் திரு செந்தில் பாலாஜி வாழ்க
Superb both
Sir, ippo ellam athirchiye varathillai ! Ithuthaan saathanai! Jai Hind! Jai Shriram!
ஒட்டுக்கு 8,000 பனம் கொடுத்து ஒட்டு வாங்கும் நிலை... அரசியல்வாதிகள்
வளர்ச்சியை காட்டுகிறது.... மக்களே
பணம் வேண்டாம்.
ஒப்பந்தம் போடுங்கள் -
அவன் அடிக்கும் கொள்ளையில் எல்லோருக்கும் சம பங்கு என்று புத்திசாலிதனமா கேட்டால்... நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்...
சிந்தித்து செயல்படுங்கள்...🇮🇳🇮🇳🇮🇳
Erode east people once again do the same prayer.
30000 ஆயிரம் கோடி பணம் தருவது பிரச்சினை இல்லை அந்த பணத்தில் எவ்வளவு மக்களுக்கு நல்லது செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஆய்வு நடத்தவேண்டும்.
"எனக்கும்&என் குடும்ப உறுப்பினர்களுக்கும்"" தி மு க. "பணம் கொடுத்தது" என்பவர்கள் """மட்டும்"""like செய்யவும்!!!🙏🙏🙏🙏
Vankkam
ஈவெரா இறந்தும் பேசப்படுகிறார் நல்ல விதமாக அல்ல இப்படி விமர்சிக்க படுவதற்கு என்ன காரணம் நல்ல விதமாக எண்ணத்தோடு எதையும் செய்யவில்லையோ
Super Anna
🙏🪷*"திராவிடம் ("தி.மு.க") ஒழியும்"🪷🙏"தமிழகம் ("தமிழர் வாழ்வு") விடியும்"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 🪷"தமிழகம்-வளரும்"🪷🙏🪷"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"ஜெய் பாரத்"*🙏ஓகே சார்
உன் ஊரில் நீ மட்டும் ஓட்டு போடு.
Very nice talk
❤❤❤
ஏகலைவன் ஐய்யா , திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பிரச்சினை குறித்து பேசுங்கள் 😊😊
🙏🙏🙏🙏🙏
Naam❤thamilar❤srilanka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💯
*3:16* *start*
எனக்கு கோவம் வருகிறது
'SAR'KAR".❤😊😊😊
👍👍👍👍👌👌👌👌❤️❤️❤️❤️....
👌👌👌👌👌👌👌👌👌👌
🎉🎉🎉
ஐயா, இனி பொங்கல் வரவேண்டாம், 103 ஓவா தான் கிடைக்கும்,எனவே பலநூறு இடை தேர்தல்கள் திராவிட ஆட்சியில் வரவேண்டும்.
💐💐💐💐💐🎉🎉🎉
பணம் கொடுத்தால், அண்ணா இன்ஜினியரிங் கல்லூரி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி ஞானசேகரனுக்கு கூட தேர்தலில் ஒட்டு போடுவான் தமிழன்.
பணத்திற்கு சோரம் போக கூடியவன் தமிழன்.
தீர்வு காண அறிவு வேண்டும் தடை போட அடிமை போதும்
ஓட்டுக்கு 8000 ரூபாய் என்றால் இதன் பின் விளைவு ஆபத்தாக இருக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் ஆபத்து
11:27 நாற்பது ஆண்டுகள் நாடகமேடை பட்டறிவு (அனுபவம்) ஐயா!
ஊடகங்கள் ஆளும் கட்சி தவறுகளை மக்கள் இடத்தில் சொல்ல வேண்டும். அப்போது தான் அரசியல்வாதிகள் தவறுகள் செய்ய மாட்டார்கள். ஊடகங்கள் பணத்திற்காக எதையும் விற்பார்கள் போல
ABSOLUTLY CORRECT. IF 50% OF POLICE STATIONS ARE CLOSED MORE THAN 50 % OF CRIMES WILL BE REDUCED.
ஏன் தமிழக மக்கள் இவ்வாறு இருக்கிறார்கள்? மானத்தை விற்று வாழ்வது ஏற்புடையதா?
30.15 அறிவைதேடி அந்த ஆலயம்.செல்கின்றனர்.
ஆனால் அந்த ஆலயத்தின்
"அறிவுத் தெய்வம்" கடற்கரையில் அல்லது கூவத்தில் (முகத்துவாரத்தில்) தினமும் படைக்கப் பட்ட தயிர் வடையை உண்டு, முரசொலி படித்து விட்டு ஓய்வெடுக்கிறது.
"மறைக்கும்" எனத் திருத்தவும்!
பட்டிக்கு கூட்டிச்செல்லாமல் பட்டியையே மொபைல் மொடில் அமைத்து பரிசுகள் கொடுத்தது ஒரு சாதனை
வங்கி மேலாளர்கள் பர்சனல் கடன் கொடுத்து எல்லா வேளையும் கச்சிதமாய் முடித்துவிடுவார்கள்
Fantastic shivashakti and agalavan
ஐய்யா. காவலர். என்றாள் மக்கள். மறந்துவிடக்கூடாது.. என்பதாலேயே. பிடிப்பது போல. நகைசுவைதான்