Ku.Gnanasambandam / Best Speech / Pattimandram / கு.ஞானசம்பந்தம் / சிரிப்பு சரவெடி.
HTML-код
- Опубликовано: 21 сен 2017
- போருக்குச் சென்ற தலைவனைப் பிரிந்த தலைவியின் ஏக்கம் குறித்து நெடுநல்வாடையில் கூறப்பட்ட வருணனையை எளிய தமிழில் அழகாக விவரிக்கிறார், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / tamilniramtube
Instagram : / tamilniramtube
Twitter : / tamilniramtube - Развлечения
தேனில் தோய்த்த பலாச்சுழை போன்று இருந்து தங்கள் பேச்சு உங்களைப்போல் நானும் மிகச் சிறந்த தமிழ் அறிஞர் ஆக வேண்டும்
இவரை போன்ற தமிழ் ஆன்றோகளை நமக்கு போக்கிஷம்🙏🙏🙏🙏
இந்த சொற்பொழிவை கேட்கும் போது நாம் தமிழ்ர்களாக பிறந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஐயா உரையை கேட்ட பின்னர்
தாய்த் தமிழின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்று, தமிழ் கூறும் நல்லுலகிற்கு நல்ல விதைகளாய் அமையட்டும்.
வாழ்க தமிழ், வெற்றி வேல்!
தமிழ் போல அய்யா கு.ஞான சம்பந்தம் வாழ வேண்டும். தமிழின் அருமை பெருமைகளை கடைகோடி மனிதனுக்கும் கொண்டுசெல்லும் உங்கள் யுத்தி வணக்கத்திற்குரியது.
அய்யா அவர்களின் நகைச்சுவையை காட்டிலும் அவரின் தமிழ் புலமை சிறந்து விளங்குகிறது. அதை நயம்பட சுவையாக நமக்கு தருகிறார். தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி...
நெடுநல்வாடை படித்தே ஆகவேண்டும் ..... நன்றி அய்யா .....
என் உயிர் தமிழ்தான் எத்தனை அழகு ,நன்றி அய்யா
தலை வணங்குகிறேன் ஐயா. உங்கள் தமிழுக்கும் தமிழின் இனிமைக்கும் இனிமையுடன் எளிமை சேர் உரைக்கும்.
நான் மதிக்கும், வணங்க நினைக்கும் தமிழ்ப்பெருந்தகை!
அருமையான உரை. திகட்டாத தெள்ளமுது. வாழ்க இவர் ஓங்கு புகழோடு.
அருமை அருமை அருமை அருமை
ஐயா உங்கள் மாணவ ராய் இருப்பதில் பெருமிதம்
உண்மை ஐயா நான் சின்ன பிள்ளையாக இருக்கும் போது எங்க அம்மா சொல்லுவாங்க தவளை விடாம கத்தின மழை பெய்யும்னு
இப்படி எங்களுக்கு பள்ளியில் சொல்லிகொடுதிருந்தால் நாங்கள் தமிழ் இலக்கிய படத்தை பட்ட படிப்பாக எடிதிருப்போம்...
அழகு தமிழ்
அருமை தமிழ்
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அய்யா
அருமையான உரை ஐயா!
அருமை ஐயா....
அருமையான பேச்சு
Best among the best .. want to read Sangam 👌✌️
very nice, Tamil is very beautiful language
மிக அருமை
ஐயா, இந்த பேச்சு மிகவும் ஆர்வமாக இருந்தது. என் மனதுக்கும் உடலுக்கும் ஒரு நல்ல நிதானத்தைக் கேட்டு இரவில் தினமும் கேட்பதைப் பயன்படுத்துகிறேன். நன்றி ஐயா விஜயராகவன் ஐயங்கார் வதோத்ரா குஜராத்
அருமை
super..super..super..
வாழ்க வளர்க
மிக்க நன்றி.
Nedunalvadai is super
தமிழுக்கு ஏன் அமுது என்று பேர் என்பதை உணர்ந்து விட்டேன்...
தமிழின் மீது அளப்பரிய மரியாதை உண்டாகிறது
good,super speech sir
Arumai
பக்தி மார்க்கத்தில் செல்ல பயன்படுத்திய முறைதான் ஹரிகதா காலக்ஷேபம். இதைத்தான் தாங்கள் இசையும் இலக்கிய மும் ஒரே நேரத்தில் இணையவேண்டும் என்கிறீர்கள். அருமை.
Mikavum arumai 👌
Thank you so much Sir.
தமிழ் இன தலைவர் மகாவீரர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறத்தின் வழி தமிழ் தேசியம் மற்றும் தமிழீழம் மலரும்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்🐅
Institute of Tamilology is doing a great job that what the tamilnadu govt failed to do. Bringing the various thamizh researchers to speak about the wealth of Thamizh to common tamils is a invaluable gift. Long live IoT and Rev.Fr.Casper.
Superb
I am always leasing your speeches It gives boosting our health
சங்க பாடல்களில் இயற்கை நிகழ்வுகளை உள்ளடக்கி கொடுத்துள்ளார்கள்.! 👍🏻பழந்தமிழர்கள் திறமை வாய்ந்தவர்கள். பேராசிரியரின் விளக்கம் அருமை.! 👍🏻🙏🏻💐
Thamizhodu Vazhga.
Good.entertainment.and valuable.information.usefultimate
Super
arumaiyana vilakkam nagaisuvaiyudan nanraga irunthathu..
👌👍🇲🇾🙏🙏
super thamizh aaiya!!!!!!!!!
I love you sir
அழகு தமிழில் அறியாத விளக்கங்கள்; மேன்மேலும் உங்களின் உரைகள் அனைத்து தரப்பினரையும் சென்று அடைய வேண்டுகிறேன்.
நன்றி.
குற்றால அருவியில் பெருக்கெடுத்து வெள்ளம் ஓடுவது போல கடகட என்று நிகழ்த்தாமல்;
முக்கிய {மெயின்}அருவி மனதை மயக்கும் தென்றலுடன் சாயங்கால வேளையில் "மல்லிகை கூந்தல்" சூடிய மங்கைப்போல் நிறுத்தி உரைத்தால் அனைவருக்கும் பயனளிக்கும்.
REFER TUBE விநயசீதகளப
Awesome...
👌👏
Nandri
Thamil ilakkanam puriala nu solravankala intha pecha keka sollanum
very talented person
Super 👍, 👍 👍 👍 👍 👍 👍 👏 👏 👏 👏 👌
Semma
Wow
Very nice
Sir please try to bring all sangam literature with detailed explanation like this. For the sake of Tamil people .
very good
Thumbs up for Ku.Gnanasambandam. 21:32 Timeline Question: Always publish ( the event is more than four years old) videos ones the Tamilar have vanished from the mother earth see how cruel is the author against there own people.
2:59=Thyagarajan kumararaja 🤔15:19 yes my favourite Thyagarajan kumararaja21:05 confirmed.
veshti enrall sutri (encircling) iruppadu.Udambai suttri irippadal veshti.ambuttuthan!
Ayya.... Veshti Alla.... Veaeti....
Is it ma.pa.pandiyarajan in 6:51? Someone please clarify
Yes
Me too thinking the same.
Peru petrom ayya ungal valiyil alagu tamilai ketka
ஔவையார் பலர் இருந்தார்கள் என்பது தவறான கருத்து, சிவபெருமானிடம் ஔவை எனக்கு வயதான தோற்றத்தை வரமா தா என்று கேட்ட பொழுது அந்த வரத்தை தந்த ஈசன் கூடவே இன்னொரு வரமும் தருகிறான் நீ பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று!எனவே ஔவையார் ஒருவரே நம்மால் இதை நம்பமுடியாமல் ஔவையார் பலர் என்று எளிதாக சொல்லாவிட்டு போய்விடுகிறோம்...
2
அருமையான பேச்சு
அருமை