ஆமாம் நீங்கள் சொல்லுவது உண்மை என்னுடை குலதெய்வம் தொியாமல் இருந்தேன் நீங்கள் சொன்ன மாதிரி விரதம் இருந்தேன் இப்போது என குலதெய்வம் என் மீது வந்தது நன்றி ஐயா நீங்கள் சொன்னது போல ஏழும் கடைப்பிடிப்பேன்
அண்ணா மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் நன்றி அண்ணா இப்போதுதான் வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் தலைப்பை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன் அண்ணா நன்றி அண்ணா🙏🙏🙏
நான் நேத்து எங்க குலசாமி கிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி பேசிட்டு வந்தேன்னா இன்னைக்கு தான் நான் பதிவை பார்க்கிறேன் சாமியே உங்க பதிவை காமிச்ச மாதிரி இருக்கு நன்றி வணக்கம் அண்ணா 🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் வீட்டுக்கு வர என்ன செய்ய வேண்டும் பால் முனீஸ்வரர் 10 வருடமாக வீட்டில் தடையாக உள்ளது உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது குடும்பம் நன்றாக இருக்க அருள்புரிய் இறைவா
அண்ணா எனக்கு கனவில் மட்டும் தான் கூட பேசுது என் என்மேல் இறங்கி அருள்வாக்கு கூற நான் என்ன செய்ய வேண்டும் என் சாமி என்மேல் வர நான் ரொம்ப ஆசை படுறேன் உங்கள் பதிலுக்காக
சாமி ஐயா என்னுடைய குலத்தெய்வம் நினைக்கிறேன் ஆனால் 3 வருடம் உடல் நோயால் அவதிபடுகிறேன். இந்த பிரச்சனை குடும்ப உறவு களால் வந்த பிரச்சனையின் மூலம் இன்று நான் அவதிப்படுகிறேன்.எனக்கு இரண்டு குழந்தை பெண் 1 ஆண் அதை வளர்க்க என் குலத்தெய்வம் காப்பாத்தி கொடுக்க சொல்லுங்க. |
அண்ணா வணக்கம் நான் இப்பதான் உங்கள் பதிவை கேட்டேன் என் மேல எங்க குலதெய்வம் பஸ்ட் தடவை இறங்கி இப்போ ஒரு ஆறு மாசம் ஆகுது இல்ல நாங்க பங்குனி உத்திரத்துக்கு சாமி கும்பிட்டடேம்நீங்க சொன்ன ஏழு முறைகள்பண்ணிட்டு இருக்கே என்னிடம் என் குலதெய்வம் பேசவே எதிர்பார்க்கிறேன் ஆனா நீங்க சொல்ற மாதிரி சாமியா அடியே மூலியமாவும் பேச கேட்டு இருக்கேன் இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறேன் அண்ணா கூட சின்ன சின்ன மன சஞ்சலத்தை எல்லாம் சாமி கிட்ட நான் பேசுறேன் கேட்குமா அண்ணா பதில் சொல்லுங்க நான் உங்க பதிலுக்கு காத்திருக்கேன் 🙏🙏🙏
Anna என்னால் என் குலதெய்வ கோவிலுக்கு போகமுடியல sisters marriageமுடிந்தது இப்ப நா மட்டும் marriage akala enna pannum idea illa idea sollunga anna .அண்ணா எங்க குலதெய்வம் மொலண்டிமுனியப்பன் சேலம்)
உங்கள் பொன் நம்பர் அனுப்புங்க ஐயா உங்களிடம் நான் பேச வேண்டும் தெய்வம் வந்து போக்கிறது அதை பற்றி தெரிந்து கொள்ள உங்களோடு பேச வேண்டும் என் பெயர் மு .தவமணி நன்றி வணக்கம்
ஐயா நான் முழுமையாக என் தெய்வத்திடம் என்னை ஒப்படைத்துவிட்டேன் ஆசா பாசம் எதுவும் என்னிடம் கிடையாது நான் 21 தெய்வங்களையும் அழைத்தால் என் தெய்வம் கோபம் அடைந்து என்னைவிட்டு விலகாதா என்தெய்வத்தை விட்டு மற்ற தெய்வங்களை நினைத்து பார்க்க முடியவில்லை
@@user-sq6ks4zd1z marakathinka plz last time kooda ennoda brotherku ponnu parka ponom two time poirukean Ipo reasonta oru ponnu veetuku ponom veettukulla porathukukku munnatiyea vaasalla enaku udampu sirthathu athu ethunala
சப்த கன்னியரை வழிபட்டால் பலன் கிடைக்கும் சகோதரி... அருகில் கோவில் இருந்தால் சென்று வாருங்கள் இல்லை என்றால் 7 அகல் விளக்கு ஏற்றி அதை சப்தகன்னியராக நினைத்து வழிபட்டால் விரைவில் குல தெய்வம் தெரிந்து விடும்...
🙏 உங்கள் குலதெய்வம் இன்னும் அப்படி யாரையும் தேர்வு செய்ய வில்லை, நீங்கள் ஒரு மனதாக 21 நாள் விரதம் இருந்து வேண்டுகள், தெய்வம் கண்டிப்பாக ஒருவர் மீது வரும். 1. உங்கள் தெய்வம் கட்டில் இல்லை என்றால் மேல்சொன்ன விரதம் கடைபிடியுங்கள் 🙏🙏🙏
ஐயா எனக்கு ஏழு ஆண்டுகள் கோயிலுக்கு சென்றால் குலதெய்வத்தைப்பற்றிபேசினாலோ உடல்நடுக்கமம் இடுதல் வருகின்றன நான்என்ன செய்வது கோயிலுக்கு சென்றால் ஆட்டம் ஆனால் எந்த வார்த்தையும் செல்வதில்லை தயவுசெய்து பதில்கூறவும்
வணக்கம் அய்யா, ஆஞ்சிநேயர் சாமிக்கு விளக்கு போட்டு வேண்டுங்கள், அதே சமயம் உங்கள் வீட்டில் பூஜா அறையில் 11 ரூபாய் காணிக்கை வைத்து எங்கள் குலதெய்வம் உங்களை பத்தி என் பாட்டானார் எதுவும் சொல்லவில்லை, எனக்கு உங்களை எடுத்து சாமி கும்புடனும், நீங்கள் எங்கு எப்படி உள்ளீர்கள் என்று காட்டுங்கள் என்று 21 விரதம் இருந்து வாருங்கள். காணிக்கை மஞ்சள் துணியில் வைத்து சூடம் காட்டி வாருங்கள். தெய்வம் உங்களுக்கு இருக்கும் இடம் பெயர் mathrum பூஜை முறை அணைத்தும் சொல்லும்.
Anna ennakum Rambha podikum kadavul Anna enga deivam mutharamman veetukulla varanam enna seyam sollangana mere time Naanum unnaram kadavala illa illa TS Shakti terila anna please soluga rodha 😭😭😭😭irukiro......
வணக்கம் அண்ணா நீங்கள் சொன்ன ஏழு விதிமுறைகளையம் கடைபிடித்து வருகிறேன் எனக்கு கனவு ஒன்று வந்தது அதில் என் அப்பா முகமும் இன்னொருவரும் வந்து என் வாசலில் நிற்கிற மாதிரியும் என் தங்கை வந்து அப்பாவும் இன்னொருத்தரும் வந்திருக்கிறார்கள் என் வீட்டிற்குள் வரவில்லை வந்தது தெய்வம்மா அப்படி என்றால் அந்த தெய்வம் யார் தயவுகூர்ந்து அண்ணா இதற்கு விளக்கம் சொல்லுங்கள்
ஐயா எனது குலசாமி ஊர்க்காவலண் எங்க அய்யா காலத்தில் இருந்து கிடா வெட்டு செய்ய முடியலை கிடா நேர்த்திக்கடன் விட்டாலும் எதோ ஒரு விதத்தில் தடை ஏற்படுகிறது கிடா நேர்த்திக்கடன் செலுத்த முடியல காரணம் என்ன??? உங்கள் பதிலை எதிர்பார்த்து ஐயா
Anna enga V2 la enga appa ku sariyana Vela ella romba kastama eruku na child hood la eruthuthathu la eruthu eppa varikum romba varushma nanum enga family ullavangulum Sami ya nalla kupturom Kovil porum..but life la entha oru changes thriya matuthu day by day romba sad eruku..enga V2 change panungu na soldranha but house ethuvum kidaika matuthu ..enga PBms la solve agura mari yathavathu parigaram erutha sollunga na..na try pandren enga kuladeivam kita pesa mudiyuma
ஐயா உண்மை நிகழ்வு இவை அனைத்தையும் உணர்ந்தேன் அனைத்தும் என்வாழ்வில் நடந்தது நன்றி
ஓம் நமசிவாய வாழ்க அற்புதமான விளக்கம் குருஜி உங்கள் சேவை வளரட்டும்.உங்கள்அலைபேசிஎண்தேவை.தயவுசெய்து
🙏 என் குல தெய்வம் எங்க வீட்டுக்கு வரனும் எங்களை 🙏
உண்மைதான் அய்யா என்குலதேய்வம் செண்பகமூர்த்தி மாயாண்டி இருளயிஅம்மன் முனியாண்டி சங்கையா முத்தையா பாண்டிசாமி அய்யா முத்துமாரியம்மன் சந்தனகருப்புசாமி எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய இரவு வணக்கம்
ஆமாம் நீங்கள் சொல்லுவது உண்மை என்னுடை குலதெய்வம் தொியாமல் இருந்தேன் நீங்கள் சொன்ன மாதிரி விரதம் இருந்தேன் இப்போது என குலதெய்வம் என் மீது வந்தது நன்றி ஐயா நீங்கள் சொன்னது போல ஏழும் கடைப்பிடிப்பேன்
உண்மைதான் தெய்வம் பேசும், விளையாடும், நான் உணர்ந்தேன்.
நன்றி
Poii
@@srisri5068 unkalukku theriuma poi nu neenga poi ya ninaipinga athaan poinu solringa unmaiya manasara ammanu sonnale ootivanthu yenna problem vanthalum vanthu sari panni kodukkum kulatheivam 🙏🙏 yenakku puthusa ippa thaan 5 month aa arul varuthu neenaga sonna 7 visayathaium yennal mutintha varaikkum kadaipituttu varukiren yen samiya naa kanavu la pesittu irukken
நன்றி அய்யா வணக்கம் அய்யா அவர்கள் நல்ல முறையில் பதில் செல்கிற ங்க 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நன்றி நன்றிகள் தெய்வத்தைப்பற்றி தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றிகள் ஐயா....
அண்ணா மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் நன்றி அண்ணா இப்போதுதான் வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் தலைப்பை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன் அண்ணா நன்றி அண்ணா🙏🙏🙏
நன்றி
அனைத்தையும் நான் உணர்ந்துள்ளேன்... மிக்க நன்றி
Arumaiyana thagaval sir 🙏🙏🙏
உண்மை ஓம் சந்தன கருப்பண்ணசாமி துணை
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ கரை மேல் அழகர்
உண்மையான வரிகள்... ந அதை உணர்ந்து இருக்கேன் sri🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா 🙏🙏🙏
Naanum oru marulaadi.. en kula theivam enkuda pesuthu...ippa varaikkum....ellorum ithai follow pannunga ungalukku nallathey nadakkum...thee ya ennangala vitrunga ....theivam thedi varum....
நான் நேத்து எங்க குலசாமி கிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி பேசிட்டு வந்தேன்னா இன்னைக்கு தான் நான் பதிவை பார்க்கிறேன் சாமியே உங்க பதிவை காமிச்ச மாதிரி இருக்கு நன்றி வணக்கம் அண்ணா 🙏🙏🙏
Mikka nanri iyaa unggalukku Arumai Arupotham iyaa 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி ஐயா
என்க அம்மாவின் மேலை வரும் குலதெய்வம் எதர்க்கு எனது மேல் வர மார்ரிக்கிது பதில் கூறுகள் எனது குலதெய்வம் (பச்சையம்மன்)
ஐயா வணக்கம்
எனக்கு உங்கள் தொலைபேசி எண் வேண்டும் ஐயா 🙏✨
Nandri ayya vazgavalamudan 🙏🌹
Muneshwaran 🙏🙏🙏 saptha kannigal thunai 🙏🌼🌼🌼🙏
Vengalamathavar ayyanar thunaii...🙏❤️ Engalai kapathungal,.....
vanakkam iya enakku bambai udukkai sithamellam kettal sami varum iya engal mell ulldhu en thanthyin kula devama alladhu en kanavarin veettu Killamarsh devama ethaiy eppadi iya kandupetppathu iya dhayausethu kurnghal athai eppadi kandupidippathu please reply iya
Om droupati Amma 🙏🙏🙏Om varahi amman thaye potri potri potri 🙏🙏🙏
எங்கள் குலதெய்வம் இருசரர் அம்மன் 🙏✨️🙏
Vanakkam naan Kuda deivathidam pe Sa Vendum Deivam varagirathu Kollam phone number PC Vendum dharvikada
❤
Nandri anna nichayama seiran
Rompa nantri unmai Anna neenga sonna athanieum unmai....
Stderday. ... Morning 10 ...colock. My house welcome 💜💜
நம்ம தெய்வம் தான் எப்படி கண்டுபிடிப்பது
Neengal solvadhu unmai Engal kulatheivam sri Ettiyamman
வழிகள் யுள்ளன.
4:27 @@Manojkumar-tx9ox
Om sakthi enga kuladaivam muthala amma enkitha pesuvagala 🔱🔱🔱🌹🌷🌼🌼🌷🌹😭😭😭😭😭 kashtam iruku toob enna panadu terila..... please Anna soluga
Unmai than sir
அருமை
தேக்கமலை கருப்பசாமி 🙏🙏🙏🙏
Kadalur mehathamman yen kulatheivam 🙏🙏🙏
👏👏🎉
எனது கேள்விக்கு பதில் சொன்னமைக்கு நன்றி 🙏🏼
நன்றி
Engal kula divam Easanoor Rakkayee Amman.
🙏🙏🙏
Ennidam pesamattengithu samy naan neenga sonnathu mathiri than nadanthukkarean aanalum varamattengirari engal kuladeivam Sri muneeswarar ayya
thankyou.anna
எங்கள் குலதெய்வம் வீட்டுக்கு வர என்ன செய்ய வேண்டும் பால் முனீஸ்வரர் 10 வருடமாக வீட்டில் தடையாக உள்ளது உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது குடும்பம் நன்றாக இருக்க அருள்புரிய் இறைவா
ஒரு முறை கணபதி ஹோமம் செய்து விடுங்கள் சரியாகி விடும்..
அண்ணா எனக்கு கனவில் மட்டும் தான் கூட பேசுது என் என்மேல் இறங்கி அருள்வாக்கு கூற நான் என்ன செய்ய வேண்டும் என் சாமி என்மேல் வர நான் ரொம்ப ஆசை படுறேன் உங்கள் பதிலுக்காக
என்னக்கு சாமி வரும் அன் என்னால் என்ன வாக்கு பள்ளிக்கு மாட்டேந்து என்ன
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏
இந்த ஏழு முறைகளை கடைபிடித்தால் எத்தனை நாள்களில் சாமி நம்மக்கிட்ட
பேசும்
Ayya Maadan Maadathi karuppu Engal kudumbathay kaapathuppa
En appa mel en kulasamy erunthu adinaru epo appa eranthu 2 years achu enum engal vittil yarumelaium varavillai enna karanam
my life so many times happen this ✌️om
சாமி ஐயா என்னுடைய குலத்தெய்வம் நினைக்கிறேன் ஆனால் 3 வருடம் உடல் நோயால் அவதிபடுகிறேன். இந்த பிரச்சனை குடும்ப உறவு களால் வந்த பிரச்சனையின் மூலம் இன்று நான் அவதிப்படுகிறேன்.எனக்கு இரண்டு குழந்தை பெண் 1 ஆண் அதை வளர்க்க என் குலத்தெய்வம் காப்பாத்தி கொடுக்க சொல்லுங்க. |
Mmmmmm
சனிக்கிழமை தோறும் சனீஸ்வரன் கோயில் சென்று எள் தீபம் ஏற்றி வர உடல் நலம் பெரும்...மட்டையுடன் கூடிய தேங்காய் தானம் கொடுங்கள்...
Sir ellam ok sir ennoda kulasamiku nanthan pooja pantra but ippo koil koburam katranga romba romba v2 la problem aa iruku sir please reply sir
Sir can you translate the 7 steps in english pls?
Super enga appasami varum drowpathiyamman but enga mala ennum varla enga pasanga mala varum solranga ok
Sir super
அண்ணா என்மீது எங்கள் குலதெய்வம் வர நான் என்ன செய்ய வேண்டும் செல்லுங்கள் அண்ணா
எனக்கு ஒரு சந்தேகம் குழப்பம் பதில் வேனும் பேசலாமா யாராவது இருக்கீங்களா
Nice Anna yennale kuda unaremudiyale yenga Kula deviam saptha kanni
En kulatheiva en mel vandthu kuri solkirathu sir en veetu hallil photo mattil vaithullen daily kulatheivam song veettil poduven
அண்ணா வணக்கம் நான் இப்பதான் உங்கள் பதிவை கேட்டேன் என் மேல எங்க குலதெய்வம் பஸ்ட் தடவை இறங்கி இப்போ ஒரு ஆறு மாசம் ஆகுது இல்ல நாங்க பங்குனி உத்திரத்துக்கு சாமி கும்பிட்டடேம்நீங்க சொன்ன ஏழு முறைகள்பண்ணிட்டு இருக்கே என்னிடம் என் குலதெய்வம் பேசவே எதிர்பார்க்கிறேன் ஆனா நீங்க சொல்ற மாதிரி சாமியா அடியே மூலியமாவும் பேச கேட்டு இருக்கேன் இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறேன் அண்ணா கூட சின்ன சின்ன மன சஞ்சலத்தை எல்லாம் சாமி கிட்ட நான் பேசுறேன் கேட்குமா அண்ணா பதில் சொல்லுங்க நான் உங்க பதிலுக்கு காத்திருக்கேன் 🙏🙏🙏
Enaku saami varum but few minutes thaan irukkum appuram surrounding enna nadakkuthu ellam therium athe mathiri attamum rompa varala ethuvum vaiya thiranthu solla mattuthu parigaram sollunga pls
Unmai Anna en theivaim ennota pesiruku
சங்கையா என் குடும்பத்தை காப்பாத்துங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் என் கணவர் சாமிஆடிஅருள்வாக்குசெல்வார் இப்போது ஒரு வருடமாக. எனக்கும் அருள்வருது ஒரு வீட்டில் இருவருக்குசாமி வரகுடாது கஷ்டம் வரும்ன்னு செல்றாங்க
Anna என்னால் என் குலதெய்வ கோவிலுக்கு போகமுடியல sisters marriageமுடிந்தது இப்ப நா மட்டும் marriage akala enna pannum idea illa idea sollunga anna .அண்ணா எங்க குலதெய்வம் மொலண்டிமுனியப்பன் சேலம்)
Yengal kulasamy karupasamy ...ana yentha idam therila .nan yenga poi kumpudurathu therila
உங்கள் பொன் நம்பர் அனுப்புங்க ஐயா உங்களிடம் நான் பேச வேண்டும் தெய்வம் வந்து போக்கிறது அதை பற்றி தெரிந்து கொள்ள உங்களோடு பேச வேண்டும் என் பெயர் மு .தவமணி நன்றி வணக்கம்
❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢
அருமைஅண்ணாமேலும்இதுபோன்றவீடியோபோடுங்க
Ama anna 100 persant corrct. Neenga sonnathu. Nan unarthu iruken 🙏🙏
சார் நான் குலதெய்வம் இருக்கா என்ன செய்ய வேண்டும் சார் எங்கள் வீட்டில் இருப்பதை உணர்த்த அதற்கு கொஞ்சம் சொல்லுங்க சார் ப்ளீஸ் யூடியுப் பார்த்து
நானும் முயற்சி செய்கிறேன்
Kathavarayan pathi sollunga anna
Kulanthai kanavil vandhal enna artham
Thank you so much bro 🙏🙏
நன்றி
*MANY DON'T HAVE A SPECIFIC*
*KULA SAMI. !*
Ayya en family Kulla thaiyam yappadi kanndupudikurathu.
Amma pesunanga unmai
Ayyanar appan engal kuladeivam
ஐயா நான் முழுமையாக என் தெய்வத்திடம் என்னை ஒப்படைத்துவிட்டேன் ஆசா பாசம் எதுவும் என்னிடம் கிடையாது நான் 21 தெய்வங்களையும் அழைத்தால் என் தெய்வம் கோபம் அடைந்து என்னைவிட்டு விலகாதா என்தெய்வத்தை விட்டு மற்ற தெய்வங்களை நினைத்து பார்க்க முடியவில்லை
ஐயா எங்களுக்கு குல தெய்வமே உள்ள வரலன்னு சொல்றாங்க அய்யா கேட்டா செய்வினை கோளாறு என்றால்
Nanri anna aarumaiya pathivu
Enaku sila nearam theampi theampi azhukai varuthu sometimes yaarathu negative ah ethum family la peasunalo ennai arimai kannir varuthu etho sollanum thonuthu ethunala athu konjam sollunka plzzzzz....
Naa keatkura questions puritha anna
விரைவில் பகிர்கிறேன்
@@user-sq6ks4zd1z marakathinka plz last time kooda ennoda brotherku ponnu parka ponom two time poirukean
Ipo reasonta oru ponnu veetuku ponom veettukulla porathukukku munnatiyea vaasalla enaku udampu sirthathu athu ethunala
Rply pannala ethunala
@@ushakavi9032 உங்கள் உடல் சிலிர்த்துதுக்கு காரணம் அங்கேயும் உங்கள் குலதெய்வதில் ஒரு தெய்வம் அவங்களுக்கு தெய்வம், அதான் தெரியப்படுத்து உங்கள் தெய்வம்.
Yenakku kulatheivam theriyathu ana 48 naal viratham yeduthen ana theriyala enna panna sollunga sir
சப்த கன்னியரை வழிபட்டால் பலன் கிடைக்கும் சகோதரி... அருகில் கோவில் இருந்தால் சென்று வாருங்கள் இல்லை என்றால் 7 அகல் விளக்கு ஏற்றி அதை சப்தகன்னியராக நினைத்து வழிபட்டால் விரைவில் குல தெய்வம் தெரிந்து விடும்...
Annaiyaa man
எங்க குலதெய்வம் என் தம்பிய காப்பாத்தலையே 😭😭😭😭 பாவம் அவன் சின்ன பையன் 19 வயசு 😭😭
COVID நேரத்திலே கடவுள் யாரையும் காப்பாற்ற வில்லையே... இதற்கு என்ன செய்வது ⁉️⁉️⁉️⁉️
நீங்கள் சொல்ற அந்த 7 விசியங்களையும் நான் Follow பன்றே...ஆனா என்கூட இன்னும் தெய்வம் பேசவில்லை ஏன்
கண்டிப்பாக பேசும். பொருமை காக்கவும்
super.anna
ஐயா உங்களின் மொபைல் நெம்பர் அனுப்பவும்
🙏🏼 எங்கள் குலதெய்வம் அருள் வாக்கு சொன்னவர் எனது தாத்தா ஆனால் 3,4 தலைமுறையில் யாருமீதும் எங்கள் குலதெய்வம் வரவில்லை காரணம் என்னவாக இருக்கும்
🙏 உங்கள் குலதெய்வம் இன்னும் அப்படி யாரையும் தேர்வு செய்ய வில்லை, நீங்கள் ஒரு மனதாக 21 நாள் விரதம் இருந்து வேண்டுகள், தெய்வம் கண்டிப்பாக ஒருவர் மீது வரும். 1. உங்கள் தெய்வம் கட்டில் இல்லை என்றால் மேல்சொன்ன விரதம் கடைபிடியுங்கள் 🙏🙏🙏
விரைவில் பகிர்கிறேன்
Ama
நீங்கள் யார் மீது கோபமா இருக்கேங்க அவரகளுடன் ஒற்றுமையுடன் இருங்கள்
@@Manojkumar-tx9ox wiratham eppaty iruppathu wiratam asay muraya solli thanka sir
ஐயா எனக்கு ஏழு ஆண்டுகள் கோயிலுக்கு சென்றால் குலதெய்வத்தைப்பற்றிபேசினாலோ உடல்நடுக்கமம் இடுதல் வருகின்றன நான்என்ன செய்வது கோயிலுக்கு சென்றால் ஆட்டம் ஆனால் எந்த வார்த்தையும் செல்வதில்லை தயவுசெய்து பதில்கூறவும்
Enaku varavendiya kuladeiva saamiya pechi amman na keeti vachirukanga enna panrathu nan oru pen
Sir yanga kuladeivam theriyathu yana pananum sollunga
சப்த கன்னியரை வழிபட்டால் பலன் கிடைக்கும் சகோதரா...
அய்யா வணக்கம் எனக்கு சாமி வருகிறது ஆனால் அருள் வாக்காக கூறுபவை எதுவும் சரியாக இருப்பதில்லை.இதற்கு தீர்வு தாருங்கள்
நொண்டி வீரன் வரலாறு சொல்லுங்கள்
எங்கள் குலதெய்வம் எதுவென்று தெரியவில்லை அதை எப்படி தெரிந்து கொள்வது சொல்லுங்கள் ஐயா என் முன்னோர்கள் சொல்லவில்லை தயவுசெய்து எப்படி தெரிந்து கொள்வது
வணக்கம் அய்யா, ஆஞ்சிநேயர் சாமிக்கு விளக்கு போட்டு வேண்டுங்கள், அதே சமயம் உங்கள் வீட்டில் பூஜா அறையில் 11 ரூபாய் காணிக்கை வைத்து எங்கள் குலதெய்வம் உங்களை பத்தி என் பாட்டானார் எதுவும் சொல்லவில்லை, எனக்கு உங்களை எடுத்து சாமி கும்புடனும், நீங்கள் எங்கு எப்படி உள்ளீர்கள் என்று காட்டுங்கள் என்று 21 விரதம் இருந்து வாருங்கள். காணிக்கை மஞ்சள் துணியில் வைத்து சூடம் காட்டி வாருங்கள். தெய்வம் உங்களுக்கு இருக்கும் இடம் பெயர் mathrum பூஜை முறை அணைத்தும் சொல்லும்.
Anna ennakum Rambha podikum kadavul Anna enga deivam mutharamman veetukulla varanam enna seyam sollangana mere time Naanum unnaram kadavala illa illa TS Shakti terila anna please soluga rodha 😭😭😭😭irukiro......
வணக்கம் அண்ணா நீங்கள் சொன்ன ஏழு விதிமுறைகளையம் கடைபிடித்து வருகிறேன் எனக்கு கனவு ஒன்று வந்தது அதில் என் அப்பா முகமும் இன்னொருவரும் வந்து என் வாசலில் நிற்கிற மாதிரியும் என் தங்கை வந்து அப்பாவும் இன்னொருத்தரும் வந்திருக்கிறார்கள் என் வீட்டிற்குள் வரவில்லை வந்தது தெய்வம்மா அப்படி என்றால் அந்த தெய்வம் யார் தயவுகூர்ந்து அண்ணா இதற்கு விளக்கம் சொல்லுங்கள்
😊
ஐயா எனது குலசாமி ஊர்க்காவலண் எங்க அய்யா காலத்தில் இருந்து கிடா வெட்டு
செய்ய முடியலை கிடா நேர்த்திக்கடன் விட்டாலும் எதோ ஒரு விதத்தில் தடை ஏற்படுகிறது கிடா நேர்த்திக்கடன் செலுத்த முடியல காரணம் என்ன???
உங்கள் பதிலை எதிர்பார்த்து
ஐயா
Anna enga V2 la enga appa ku sariyana Vela ella romba kastama eruku na child hood la eruthuthathu la eruthu eppa varikum romba varushma nanum enga family ullavangulum Sami ya nalla kupturom Kovil porum..but life la entha oru changes thriya matuthu day by day romba sad eruku..enga V2 change panungu na soldranha but house ethuvum kidaika matuthu ..enga PBms la solve agura mari yathavathu parigaram erutha sollunga na..na try pandren enga kuladeivam kita pesa mudiyuma
வணக்கம், 1.உங்க கிரக்கனிலை எப்படி உள்ளது என்று பாருங்க. 2. உங்க குலதெய்வம் வழிபாடு பஞ்சமி மற்றும் பௌர்ணமி அன்று வழிபாடு மேற்கொழுங்கள். நன்றி