75 வயது அனுபவம்-தொட்டதெல்லாம் வெற்றி தரும் இந்தப் பாசுரம்.# aalayayyadharisanm
HTML-код
- Опубликовано: 6 авг 2023
- 75 வயது அனுபவம்-தொட்டதெல்லாம் வெற்றி தரும் இந்தப் பாசுரம்.
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே (1)
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே (2)
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே (3)
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே (4)
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கை அறை போழ்தே (5)
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே (6)
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலைபோல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே (7)
நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர்சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே (8)
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே (9)
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே (10)
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே
#aalayadharisanam, #ஆலயதரிசனம், Развлечения
எங்கள் தகப்பன் சொல்ல கேட்கிற மாதிரி இருந்தது. மனிதர்கள் உருவில் அந்த பெருமால சேவிக்கிறேன். கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி
மிகவும் பயனுள்ள பாசுரம் மிக்க நன்றி
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே🙏ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே🙏 ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே🙏🙏🙏🙏
🙏✨
Adiyen ramanujaya namaha🙏🙏🙏
❤
❤
❤
முதல் பாடலே மெய் சிலிர்க்க வைத்தது ஸ்வாமி அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
அந்தாதி வகைப் பாடல். அருமை.
ஓம் பெருமாளே மஹாலக்ஷ்மி தாயே போற்றி 🙏 நன்றி ஐயா
மனதார உங்கள் அடியேன். என்ன அற்புதமான பாசுரம். நன்றிகள்.
மிக அற்புதம் 🙏🙏
நன்றி ஸார் 🙏🙏
அற்புதமான பதிகம்🙏🙏
ஓம் நமோ நாராயணா ஓம் பெருமாள் மஹலெஷ்மிபோற்றி
Very nice to hear the Pasuram, thank you
வாழ்க வளமுடன். மிக்க நன்றி ஐயா🙏
Kodana கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா வணக்கம்
மிகவும் அருமை நன்றி
ஓம் நமோ நாராயானா 🙏 நமஸ்காரங்கள் மிக்க நன்றி சுவாமின். 🙏
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
மிக்க. நன்றி. ஐயா பத்துபதிகத்தையும். பதிவிட்டமைக்கு இனி தினமும்இதை. தொடர்ந்து படிப்பேன் நமோநாராயணா
,🙏🙏🙏🙏🪷🦅🌼
வந்தே குரு பரம்பராம்//
ஆழிவலக் கைகொண்டான் அன்புக்கே யாமடிமை!/
வாழியவன் திறம்பாடும் மாறன்திரு வடியிணைகள்!/
வாழ்வதனில் நலம்பெறவே
நாளுமினி தோதிடுவோம்!/
மாறனுரை மறையிசைத்து
மங்கலமே நாட்டிடுவோம்//-
அடியேன்,
ஹேமாராகவன்.
தங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி.பயன்மிகு பதிவுகள்.வருங்காலம் வளம்பெறவே வகைசெய்யும்
பெருமுயற்சி!🙏🙏
மிகவும் அருமையான பதிவு.
ஆழ்வார்கள் சொற்கள் எவ்வாறு பலம் உள்ளது என விளக்கம் அருமை. அடியேன் தாயார் இந்த திருவாய்மொழி பதிகத்தை தினமும் காலை யில் சொல்லி வாழ்வில் பல தடைகளை தாண்டி வெற்றிகளை அடைந்தார்கள்.
முதல்பாடல் பாசுரத்தில் அருமை. குரல் நளினம் பக்தி பரவசம். அருமை அண்ணா உங்க ள் பக்தி வாழ்க வளர்க ஓம் நமோ நாராயணாய🙏
வாழ்க வளர்க இந்த சேவை ❤
நாங்கள் எல்லோரும் வெற்றி பெற தாங்கள் அன்புக்குர்ந்து அளித்த பாசுரங்கள் பத்தும் அற்புதம் மிக்க நன்றி ஐயா 👌👌🙏🙏🙏🙏💐💐❤
கூர்ந்து
@@mnallusamy2327😊😊😊
Trrttrrrr re re re
Llll
@@mnallusamy2327 பிழைக்குமன்னிக்கவும்
Arumai... Sri Ramanujatge Namaha
Arumai Ayya. Vaazhha pallaandu Pallaandu 🙏🙏
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
கோடி நமஸ்காரங்கள் அய்யா..🙏🙏🙏🙏
நன்றி ஐயா !!! ..... மிகவும் உயரிய பதிவினை தந்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றி ஐயா !!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாசுரங்கள் கேட்டு மனப்பாடம் செய்ய முடியும் ஒலி வடிவம் நன்மை பயக்கும்🎉🎉🎉❤🙏🙏🙏
எம்பெருமானைப் பிரிந்து துக்கப்பட்ட ஆழ்வார் இரண்டு பதிகங்களில் பெண் பாவனையில் மிகவும் வருத்தத்துடன் பாசுரங்களை அருளிச்செய்தார். ஆழ்வாரை தேற்றவேண்டும் என்று பார்த்த எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை எல்லாம் ஆழ்வாருக்கு நன்றாகக் காட்டிக்கொடுக்க அவற்றை மிகவும் ஈடுபட்டு அனுபவித்த ஆழ்வார் அதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தாலே ஆழியெழ என்று தொடங்கி இப்பதிகத்தில் அருளிச்செய்கிறார்.
முதல் பாசுரம். எம்பெருமான் திருவுலகளந்தருளின விதத்தை நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுகிறார் ஆழ்வார்.
ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே
ஆயுதங்களில் முக்யமானவனான திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும், உடனே ஸ்ரீபாஞ்சஜந்யமும் ஸ்ரீசார்ங்கமும் தோன்றவும், கதையும் வாளும் தோன்றவும், இந்த ஆயுத பூர்த்தியைக் கண்டு திசைதோறும் நின்றவர்கள் பெருத்த கோஷத்துடன் மங்களாசாஸனம் செய்ய, எம்பெருமான் வேகமாக வளர, அண்டகபாலம் பிளந்து அது வழியாக ஆவரண ஜலம் நீர்க்குமிழியாகக் கிளம்பும்படி திருமுடியும் திருவடியும் உயரக்கிளம்பும்படி, நல்லகாலமும் தோன்றும்படி ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்ட விதம் இருந்தபடியே!
Pasurangal thamizil miga miga arumaiyana kadhukku iniya padalgal. Yelloralum paada mudiyum. Arumai
நன்றி, ஜெய் ஸ்ரீமன் நாராயணா 🙏🙏🙏
தங்கள் திருவடிகளை வணங்கி வாழ்த்துகிறேன் அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றி ஐயா...
சிறப்பு நன்றி 🙏
மனதிற்கு மிகவும் நிம்மதி தரும் பாசுரம் மிகவும் நன்றி சார்
ஞ
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது மிக்க நன்றி
மிக்க நன்றி 🙏
Mikka nandri Ayya Our Namaskarams to you
God blessed you.
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்வாமி திருவடிகளே சரணம்.
நல்வரவு .நல்பதிவு .
வைணவ பக்தனாக இருந்து பாசுரம் படித்திருந்தாலும் நம்மாழ்வார் பாசுரம் பற்றிய விளக்கவுரை 10 -ன் பெருமை இதுவரை அவ்வாறு கூறிகேட்டதில்லை .
நன்றி ஐயா .
70-ல் தெரிய வாய்ப்பு கிட்டியது என்பாக்கியம் .
வரிகளை அறிவேன் இன்றோ முழுமையாக
அறிந்தேன்.
வளர்க வைணவப்
புகழ் ஆழ்வார்கள் பாசுரங்கள் !!
சரணம் !!👫👫👫
ஆழ்வார்கள் /நம்மாழ்வார்திருவடிகளே சரணம் 👏👏👏
அருமையான பதிவு. உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும்
தங்களது குரல் மிகவும் தெளிவாக உள்ளது.கேட்கும் போதே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது. மஹா பெரியவா மகிமைகளையும் அற்புதங்களையும் தாங்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.ஆனால் இன்று தான் நேரில் பேசக்கேட்கிறேன்.மிக்க நன்றி சார்.🙏🙏🙏🙏🙏
0:28
Namaskaram. Thank you for leading everyone to successful life.
அருமை அருமை 🎉
Thank you so much for sharing this paasuram uncle 🙏🙏
தான் பெற்ற அனைத்தும் இவையம் பெற .... வெற்றியின் ரகசியத்தை வெளிப்படையாக பேசுகின்ற ... உங்கள் மனசு மிகவும் பாராட்ட வேண்டியது அய்யா நாங்களும் உங்கள் வழியில்.......
Om namo narayanaya
நம்மாழ்வார் இந்த திருவாய் மொழி பாசுரங்களை அந்தாதியாகப் பாடியுள்ளார். அருமை. நன்றி.
Om namo bhagavathe narayanaya Om namo bhagavathe vasudhevaya. 🙏🙏🙏🙏🙏
Namaskarams Swami..Athi arputhamana thiruvaimolli 🙏🙏 pasuram..
Thank you so much..Alwar, Acharyan Thiruvadikalae Saranam.ohm.namo Narayana ya 🙏🙏
நன்றி.
வாழ்க வளமுடன்.
Tq sir your voice so nice beautiful
Thank u so much😊
Srimathe Ramanujaya namah:
Ungal kuralil ella pasuramum patithirunthal nantraga irunthirukkum iyya nandri
வாழ்க வளமுடன் Iyaa
🙏🙏🙏
Thank you very much Sir.
நலம் தரும் நம்மாழ்வார் பதிக பதிவுக்கு நன்றி
Nanri Iyya
நன்றி ஐயா 🙏
மிக்க நன்றி ஐயா!
Yesterday I was hearing Sri.Sanjay Subramaniyam on singer TMT singing;
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் - பெரியாழ்வார் திருமொழி
தங்கள் குரல் வளம் மிகவும் அருமை ஐயா. தங்கள் குரலை நான் youtube சேனலில் கேட்டு இருக்கிறேன் ஆனால் இன்று தான் உங்களை இதன் மூலம் பார்க்கிறேன் மிகவும் நன்றி ஐயா
100,,%correct
மிக்க நன்றி ஐயா. அந்த பெருமாளே வந்து என்னிடம் உரைத்தது போல் இருந்தது. மிக்க நன்றி.
ஓம் நமோ நாராயணாய
Om namo Narayanaya 🙏🙏🙏🙏
அடியேன் இராமானுச தாசன். கைமேல் பலன் இந்த பாசுரம்.🙏🙏🙏🙏
Hare Krishna swami
Dhandawath pranam
குருவே சரணம் 🙏🕊️
Adiyen namskaram swamy very thank you so much swamy❤❤❤
கோடானுகோடி நன்றி
வணக்கம்
ஓம் நமோ நாராயநாயநயஹ
"" ஓம் நமோ நாராயணாய நம : ""
Adiyen Swamy sevichukiren Swamy🙏
. நன்றி அண்ணா 🙏🙏
Ungalin nallullathuku nandri ayya🙏
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana.Alwar Thiruvadigale charanam.vetri pasuram arumaiyana vilakam Samy.Adiyen
நன்றி ஐயா
Thank you sir 🙏
Nandri Ayya
நமஸ்காரம் 🙏🙏very useful. Heard your speech many times but first time got chance to see your face. 🙏🙏
கோடான கோடி நன்றி கள் ஐயா.முதல் பாசுரம் பாடலை கேட்டு என்னை மறந்தேன்.அளவற்ற மகிழ்ச்சி...10 பாசுரத்தையும் பாடல்களாக தாருங்கள் ஐயா.
Pl see திருவாய்மொழி 7 வது
பதிகம். அதில் நான்காவது பத்து.
Pathu pastoral give now
@@venkatesanj.57738:11
😂
Given in the description box.
We are always following them.
நமஸ்காரம். மிக அற்புதமான பதிவு. எல்லோரும் இன்புற்றிருக்க நீங்கள் பாடிய இந்த பாசுரம் கேட்கும் அனைவரின் துன்பத்தை நீக்கட்டும். தெளிவான குரல். நீடுழி வாழ்க🙏
Thaapam mikunda ulakil vc aarudhalaanabungal sol mugamiga nimmadhivarulvadaaga ulladu
Inda paththum paadiyum paattu paarka ezhuththu vadivilum anuppungal
Pattu paattum Porulum uraitthal parama upakaaramaGa irukkum
Ayya nandri nandri nandri nandrigal kodi ayya
Arumai 🎉🎉🎉🎉
மிக்க நன்றி. 👏👏🙏👍
Hare Krishna 🙏🏾 very nice namaskaram ,
Very nice and useful
உய்யஒரேவழி உடையவர்திருவடி!!அடியேன்ராமாநுஜதாஸன்!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!
மிக உயர்ந்த உள்ளம்
Thankyou guruji.
ஐயா
ஆத்மா நமஸ்காரம்
மிக்க மகிழ்ச்சி ஐயா
உங்கள் ஆசீர்வாதங்களுடன்
நீங்கள் பேசிய
வீடியோ பார்த்தேன் ஐயா
மிக்க நன்றி வணக்கம் ஐயா
ஹரி ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய
🙏🙏🌹🌹🔯🔯🌺🌺🥥🥥👏👏
ஆழி எழ இந்த பாசுரத்தை படியுங்கோ வெற்றி தானே புரியவரும்👍🙏
Please Please sir sing the whole Pasuram in the same tune to help us learn fast
Thank you.
வணக்கம் எனக்கு வயது தற்போது 74/ தங்கள் பதிவை எழுதி வைத்து படிக்க ஆரம்பித்து உள்ளேன் கடைசி மூச்சில் இதில் ஒருவரி வந்தால் போதும் அதுதான் ஆசை வேண்டும் வேணும் சுபம் கல்யாணம்
Om Namo Naranayana 🙏🙏🙏
மிக்க நன்றி சார் 🙏
😢நன்றாக உள்ளது மிக்க நன்றிஐயா
Great best wishes
Mikka nandri ayyah
ஓம் நமோ நாராயானா 🙏🙏🙏🙏