இந்த பாடலில் உலக வாழ்க்கையில் இல்லறம் என்ற பொருள் கொள்வது மிக மிக தவறு... 1417 பாடலுக்கு முன்பு உள்ள பாடல்களால் விளங்கும் . அந்த பாடல் வரிகள். 1415 குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர் நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப் பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே இருந்தனள் காணும் இடம்பல கொண்டே. 1416 கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக் கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால் இன்றென் மனத்துளே இல்லடைந் தாளுமே..
Sir, 🙏🙏👌👌
🙏🙏🙏👍
பாடல் -1417
நவகிரி சக்கரம்
இந்த பாடலில் உலக வாழ்க்கையில் இல்லறம் என்ற பொருள் கொள்வது மிக மிக தவறு... 1417 பாடலுக்கு முன்பு உள்ள பாடல்களால் விளங்கும் .
அந்த பாடல் வரிகள்.
1415 குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர் நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப் பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே இருந்தனள் காணும் இடம்பல கொண்டே.
1416 கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக் கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால் இன்றென் மனத்துளே இல்லடைந் தாளுமே..