ஈழத்தில் Prabhakaran பயன்படுத்திய தேசிய கீதப் பாடலை பாடிய Seeman ! | Naam Tamilar Katchi
HTML-код
- Опубликовано: 29 июн 2024
- ஈழத்தில் Prabhakaran பயன்படுத்திய தேசிய கீதப் பாடலை பாடிய Seeman !
#seeman #ntk #dmk #mkstalin #naamtamilarkatchi #seemanspeech #reflectnewstamil
Reflect News Tamil - உள்ளது உள்ளபடியே
Watch More On: / reflectnewstamil
📺For Advertising & Business Enquiry:
Mail - enquiry.reflectnews@gmail.com
WhatsApp: +91 89257 68884
Welcome to Reflect News Tamil, your comprehensive news channel that keeps you informed about the latest happenings in Tamil Nadu, India, and around the world. As a leading news outlet, we are dedicated to delivering accurate, unbiased, and reliable news in the Tamil language, empowering our viewers with knowledge and insights that matter.
Copyright Disclaimer:
The Following Image/Audio/Video Is Strictly Meant For News Purpose. All Credits Goes To Respective Owners. If You Have Any Problem With This Content Being Uploaded Please Contact For Removal. Will Response Immediately.
WhatsApp - +91 89257 68884
இவன் ஒரு அற்புதம் தான். எத்தனை திறமை இந்த மனிதனுக்குள்ள... ஒரு நாள் இவன் ஆட்சிக்கு வருவான்...
வாய்ப்பு இல்லை!வாய்ப்பேயில்லை!
@@krishnamurthyr7628
வாய்ப்பு இல்லன்னு சொல்ற உனக்கே இவன் ஒரு நாள் வாய்ப்பு தருவான். அவனோட ஆட்சி க்கு கீழ நீ வாழும் நிலை வரும்.. நடக்கும் பாரு...
உறுதியாக நடக்கும் 🙏🏿🙏🏿🙏🏿@@vengatsam1568
100% உண்மை அவர் ஆட்சி வரும்@@vengatsam1568
@@krishnamurthyr7628 முதல்ல உன் வாய்க்குள் இருக்கும் தி.மு.க சுன்னிய வெளிய எடு...
அப்புறம் வாய்ப்பை பற்றி யோசிப்போம்
ஈழத்தில் இருந்த நாட்களை கொண்டு வந்து விட்டார் அண்ணன் சீமான்.உண்மை தான்.
இந்த பாடலை இலங்கையில் எல்லா போராட்ட இயக்கங்களும் பிரச்சாரத்தற்கு, ஆள் சேர்க்க பயன்படுத்தியது! அதில் புளட் அதிகம் பாவித்தது ஞாபகமாக உள்ளது!
இப்பொழுது தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான ஒரே தலைவன் சீமான் ஒருவர் மட்டுமே
அண்ணா கண்ணில் நீர் வருகிறது.... இந்த நாடு நம் கையில் ஒரு நாள் கிடைத்தே தீரும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
😅😅😅😅
கடவுளின் அற்புத படைப்பு சீமான் !!! இந்த மக்கள் அவரை முழுமை யாக புரிந்து கொள்ளாமல் இருப்பதும் மக்களின் சாப கேடு.😢
Yes 100% true
10 கோடி பம்பர் பரிசு
சீமானை விட பித்தலாட்டக்காரனை, பித்துக்குளியை புரட்டி புரட்டி பேசும் புரட்டல் மன்னனை, பேட்டை ரவுடி மாதிரி குடிச்சிட்டு உளர்ர குடிகாரனை .கோமாளியை தமிழை ஒரு கருவியாக வைத்து உணர்ச்சிவசப்படுத்தி பேசி வாயால் வடை சுட்டு இளைஞர்களை ஏமாற்றும் பேமானியை மாற்றி மாற்றி பேசும் பச்சோந்தியை, உருட்டல் மன்னனை மொள்ளமாரி, முடிச்சிமாரி,அரசியல் அயோக்கியன் சீமானை விட அரசியல் அயோக்கியனை கண்டுபிடடித்து தந்தால் 10 கோடி பரிசு. இதோ ஆதாரம் ruclips.net/video/rwrm4eVmq9E/видео.html
சிவன் 25000years இயற்பெயர் சுடலை மாடர்ன் குமரி கண்டம்
ராவணன். மகன் முருகன் 13000years அம்மா பத்ரகாளி குமரி கண்டம் அழியும் போது மக்களை காத்தார் முருகன் தன் மக்களை பார்க்க வேண்டும் என்று மயில் என்னும் ஹார்ட் பலூன் உலகம் சுற்றிய முருகன் மக்களை பார்த்தார் அதனாலேயே அவரை குன்று இருக்கும் இடம் எல்லாம் குமாரன் என்று அழைக்கப்பட்ட து .
பைபிள் கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி
பி தா என்பது அப்பன் குமாரன் முருகனுக்கு தான் சொந்தம்
சிவன் மக்கள் தான் கடவுள் வம்சம் அதனாலேயே கடம்பன் என்று அழைக்கப்பட்ட து பின்பு அதை santorkulam என்று அழைக்கப்பட்ட து இந்தியவில் 60 சதவீதம் பேர் உள்ளனர்.உலகம் முழுவதும் 50 சதவீதம் பேர் உள்ளனர் வடகலை குடிகள் 98 தொழில் குடிகள் santorkulam என்று அழைக்கப்பட்ட து. இப்போது இருக்கும் நாடார் மட்டும் ஒரிஜினல் கடம்பன் மீத மக்கள் கலப்பு
நாடார் கள்தான் ராவணன் வம்சாவளி கும்பகர்ணன் வம்சம் வீரப்பனின் வன்னியர் மக்கள்
நாயக்கர் ராவணன் அம்மா வம்சாவளி
நாயர். நாயுடு. நாயக். நாயக்கர். பண்டாரி. பானர்ஜி. அலுவாலியா சிங். இவர்கள் கடம்பன் ராவணன் வம்சாவளி
திரு மால் 4000years vishnu இந்தியா முழுவதும் அரசாங்கம் செய்தார் இவர் கடவுள் மகன் தான்
தமிழ் மக்களுக்கு இந்த தமிழ் வரிகள் கூட இதுவரை புரியவில்லையே…!!!
தமிழ்நாட்டில் இப்படி ஒருவர் முதல்வராக இருந்தால் நமக்கு தான் பெருமை சிந்தியுங்கள் மக்களே
அழுதேவிட்டேன் அண்ணா தமிழர் ஈழம் பிறக்கும் 😢
ஸ்ரீலங்கா பிரச்சனையை உருக்கமா மேடையில் பேசியே சீன் போட்டு நடிச்சி காலத்தை எவ்வளவு நாளைக்கு ஓட்டப்போற சீமானங்கெட்ட சீமானே ,ஸ்ரீலங்கா தமிழன் நம் 800 மீனவர்களை சிங்களவனோடு சேர்ந்து கடலிலே கொண்றானே அதற்கு நீ ஸ்ரீலங்கன் தமிழனுக்கு கண்டனம் தெரிவித்தயா? அல்லது நமது மீனவர்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டாதற்கு எந்த ஸ்ரீலங்கன் தமிழ் அரசியல் வாதிகள்லாவது கொதித்தார்களா இரங்கல் தெரிவித்தார்களா,வருத்தம் தெரிவித்தானா,ஸ்ரீலங்கன் ராணுவத்திற்கு கண்டனம் தெரிவித்தானா?உன்னை மாதிரி நடிக்கவாவது செய்தானா??? இல்லை இல்லை இல்லை , எல்லை தாண்டி வந்தால் சுடு என்று உத்தரவு இடுகிறான் இலங்கை கடல்துறை மந்திரி இரக்கமில்லாத அரக்கன் யாழ்ப்பாண தமிழன் தேவானந்தா, இந்திய தமிழர்களை கடலில் கொன்றதற்கு ஸ்ரீலங்கன் ராணுவத்திற்கு பாராட்டு தெரிவிக்கிறான் ,இலங்கை தமிழன்,அவனுக்கு தமிழ் இனம் முக்கியமில்லை பணம் தான் முக்கியம், அவனுடைய நாடு தான் முக்கியம் ruclips.net/video/YijLquVCdF8/видео.html பின் எதற்காகக் அந்த துரோகிகலுக்கு நீ இங்கு பித்தலாட்ட ஆதரவு அரசியல் செய்கிறாய் அந்த துரோகிகளின் கொடியை இங்கு பிடிக்கிறாய் , வெளிநாட்டில் இருந்து ஸ்ரீலங்கன் அனுப்பிக்கிற பணத்திற்காகவா ??? இந்திய தமிழர்களின் உயர் உனக்கு மயிர் ஸ்ரீலங்கன் அனுப்புற பணம் உனக்கு உயர்,உனக்கு அரசியல் லாபமும் பணமும் வருமானால் நீ சொந்த தாயையும் விற்பனை செய்வாய் சீமான் என்ற கள்ள பெயரில் ஒளிந்திருக்கும் யாக்கோபு செபாஸ்டியன் சைமன் என்ற மலையாள கிறித்துவ சொறிநாயே நீ இந்திய தமிழ் மீனவர்களின் தூரோகி துரோகி ruclips.net/video/EOCp7SVSx5s/видео.html
Delivery eppo😂
கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறார் அண்ணன் சீமான்
போராளிகள் வீரமரணம் அடையும் வேளையில் ஊரெங்கும் இந்தப்பாடலே திரும்பத்திரும்ப ஒலிபெருக்கியில் ஒலித்துக்கொண்டிருக்கும்
எங்க..........சும்மா புளுக கூடாது
@@user-hq1we8si1m திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣
@@user-hq1we8si1m
புழுகல் ஒண்டுமில்லை.
உண்மை நண்பரே.
1987 இன் ஆரம்ப காலகட்டம் , எங்கட வீட்டுக்கு பக்கத்திலிருந்த இயக்கத்தின்ர கோழிபண்ணையில புலிகள் இயக்க போராளிகளால் அதிகாலையில் இந்த பாடல் அதிகம் ஒலிக்க கேட்ட காலகட்டம் நினைவில் இருக்குது.
சுவரொட்டிகளோடு செய்தியை கடத்திய புலிகள் இயக்க வாகனங்களில் திரும்ப திரும்ப ஒலித்த பாடல்.
அதன் பின்னான அதாவது இந்தியன் ஆமி வந்து போனதுக்கு பிறகான காலகட்டத்தில் பல இயக்கபாட்டுகள் வந்து விட்டன. புலிகளும் இந்த பாட்டை தவிர்த்து விட்டனர்.
ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளும், ஒட்டுகுழுக்களும் அப்போது அதை கையிலெடுத்து விட்டனர்.
@@user-hq1we8si1m ஒன்னு நீ தெலுங்கனா இருக்கணும், இல்லனா 2k KID? இது ரெண்டும் இல்லனா உன் மண்டையில பீ 😂
@user-hq1we8si1m yes bro urutturan, naan ange thaan irunthan 🤬🤬🤬 ivanga ellam kaiyile kidaichal serthaan
ஒரே தமிழ் இனத்தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்
பிரபாகரனை எப்போதும் நினைவு கூறும் தமிழ் இன காப்பாளர் சீமான் மட்டுமே.
அண்ணன் சீமான் 🔥💪❤️💯👍👍👌நாம் தமிழா் From uk 🇬🇧
மக்களே உங்கள் கண்ணில் ஈரம் இல்லையா, ஒரு துளி ஈரம் இருந்தால் போடு ஓட்டை சீமான் மைக் சின்னத்திறகு
வேண்டுமென்றே இளைஞர்களை ஏமாற்ற நடைமுறைக்கு ஒத்துவராத பித்துக்குளி பித்தலாட்ட்ட திட்டங்களை அறிவித்து, வேண்டுமென்றே இளைஞர்களை ஏமாற்ற அண்டம் புண்டம் வெடிக்க தம்மு கட்டி ஆவேசமாக பேட்டை ரௌடி மாதிரி குடிச்சிட்டு கண்டபடியாக உளர்ரவன் காட்டுமிராண்டி சீமான் . பண்பாக பேசத்தெரிந்த பண்பான மனிதர் கன்னியமான மக்கள் தலைவர் விஜய், , ஒரு டீமை வைத்து அடுக்குமொழி திரைக்கதை வசனங்களை தயார் செய்து அதற்கு ஸ்பெஷல் எபெக்ட் கொடுத்து பேசி மேடையில் நடிப்பவன் சீமான், கேமராவுக்கு பின்னால் நடிக்க தெரியாதவர்,விஜய், விஜய் மக்கள் தலைவர், சீமான் தறுதலை
ஆண்ட கட்சியையும் ஆளும் கட்சியையும் பார்த்து விட்டோம் ஒரு தடவை தானே மாற்றி பார்த்தால் தான் என்ன?
ஓட்ட போடு எல்லாம் மாறிடும்
வேண்டுமென்றே இளைஞர்களை ஏமாற்ற நடைமுறைக்கு ஒத்துவராத பித்துக்குளி பித்தலாட்ட்ட திட்டங்களை அறிவித்து, வேண்டுமென்றே இளைஞர்களை ஏமாற்ற அண்டம் புண்டம் வெடிக்க தம்மு கட்டி ஆவேசமாக பேட்டை ரௌடி மாதிரி குடிச்சிட்டு கண்டபடியாக உளர்ரவன் காட்டுமிராண்டி சீமான் . பண்பாக பேசத்தெரிந்த பண்பான மனிதர் கன்னியமான மக்கள் தலைவர் விஜய், , ஒரு டீமை வைத்து அடுக்குமொழி திரைக்கதை வசனங்களை தயார் செய்து அதற்கு ஸ்பெஷல் எபெக்ட் கொடுத்து பேசி மேடையில் நடிப்பவன் சீமான், கேமராவுக்கு பின்னால் நடிக்க தெரியாதவர்,விஜய், விஜய் மக்கள் தலைவர், சீமான் தறுதலை
உலகம் போற்றும் ஆக சிறந்த தலைவன், எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் நிரந்தரமாக உள்ளார்.
அந்த உலகம் போற்றும் ஆக சிறந்த தலைவரின் திருவிளையாடல்களை அவசியம் கொஞ்சம் பார்த்திருங்க
10 கோடி பம்பர் பரிசு
சீமானை விட பித்தலாட்டக்காரனை, பித்துக்குளியை புரட்டி புரட்டி பேசும் புரட்டல் மன்னனை, பேட்டை ரவுடி மாதிரி குடிச்சிட்டு உளர்ர குடிகாரனை .கோமாளியை தமிழை ஒரு கருவியாக வைத்து உணர்ச்சிவசப்படுத்தி பேசி வாயால் வடை சுட்டு இளைஞர்களை ஏமாற்றும் பேமானியை மாற்றி மாற்றி பேசும் பச்சோந்தியை, உருட்டல் மன்னனை மொள்ளமாரி, முடிச்சிமாரி,அரசியல் அயோக்கியன் சீமானை விட அரசியல் அயோக்கியனை கண்டுபிடடித்து தந்தால் 10 கோடி பரிசு. இதோ ஆதாரம் ruclips.net/video/rwrm4eVmq9E/видео.html
கண்ணீர் வருகிறது அண்ணா நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் பேச படுகிறது.
இவர் வந்தால் மட்டுமே தமிழ் நாட்டுக்கும் ஈழத்திற்க்கும் ஒரு விடிவுகாலம் வரும் இதை புரிந்துகொள்ளுங்கள் 🙏🙏🙏🙏
நூற்றுக்கு நூறு உண்மை.
இரக்கம் அற்ற இந்திய அரசியல் தலைவர்களும்
கருணை இல்லாத சிங்களத் தலைவர்களும் தான் தமிழினத்திற்கு காலம் காலமாக துரோகம் செய்து வருகின்றனர்.
இதற்கு முடிவுரை எழுத வேண்டும் என்றால் தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும்..
தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள்வதால் தான் தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பற்றிக்கப் பட்டுள்ளன.
தமிழ் நாட்டிலேயே தமிழ் நாடு அரசு வேலைகளில் வாய்ப்புகள் இல்லை அரசு அதிகாரமும் தமிழர்களின் கையில் இல்லை என்பது கொடுமையான விஷயம்.
🎉 அருமை மிக மிக அருமை வாழ்த்துக்கள்
இதன் அர்த்தத்தின் படி வாழ்ந்து காட்டினார் மேதகு என்கிறார்.
அர்த்தம் புரியும் படியாக செய்தியை சொல்லவேண்டும் ஊடகங்கள்.
சிறுபிள்றைத்தனமாக செய்திகளை கடத்தக்கூடாது.
இந்தப்பாடலினூடாக விட்டுக்கொடாத போராட்ட உணர்வைகளை கடத்த முற்படுகிறார் சீமான் என்பதையே இங்கே நான் பார்க்கிறேன்.👈👈👈👈👈❤️
ruclips.net/video/6f2GO0t97KI/видео.htmlsi=C203Y94Mca17VAfz
10 கோடி பம்பர் பரிசு
சீமானை விட பித்தலாட்டக்காரனை, பித்துக்குளியை புரட்டி புரட்டி பேசும் புரட்டல் மன்னனை, பேட்டை ரவுடி மாதிரி குடிச்சிட்டு உளர்ர குடிகாரனை .கோமாளியை தமிழை ஒரு கருவியாக வைத்து உணர்ச்சிவசப்படுத்தி பேசி வாயால் வடை சுட்டு இளைஞர்களை ஏமாற்றும் பேமானியை மாற்றி மாற்றி பேசும் பச்சோந்தியை, உருட்டல் மன்னனை மொள்ளமாரி, முடிச்சிமாரி,அரசியல் அயோக்கியன் சீமானை விட அரசியல் அயோக்கியனை கண்டுபிடடித்து தந்தால் 10 கோடி பரிசு. இதோ ஆதாரம் ruclips.net/video/rwrm4eVmq9E/видео.html
அரசியல் பெரும் புரட்ச்சியால் இனத்தின் விடுதலையை உறுதியாக வென்று காட்டுவோம்.
வெற்றி பெற்று தீரும் தமிழர் காலம் இனிமேல்
என்னா voice அண்ணா,சூப்பர் ntk
அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் நம்புறம் சகோதரி வெற்றி பெற மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் 👌🏽👌🏽👌🏽
தமிழினமே அறிவார்ந்து சிந்தித்து இன உணர்வோடு அரசியலில் பயணிக்க வேண்டும். நாம் தமிழர்.
இது ஈழ தேசிய பாட ல் அல்ல இது எல்லோருக்கும் பிடித்த புரட்சிப்பாடல்
தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் பாதுகாவலன் ஒரே தலைவன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு வரும் 2026 இல் தமிழக மக்கள் விட்டு விடாதீர்கள் நமக்கு கிடைத்த இறுதி வாய்ப்பு உள்ளது 💪🎙️💪
தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க
உண்மை உணர்வு
தமிழீழ தாயகத்திற்கான
பாடல்
புலிகளுக்கான உணர்ச்சி பொங்கும் பாடல்
தலைவர் மேதகு வே. பிரபாகரன் ஈழத்தில் இந்த
பாடலை பயன்படித்தியிருக்கிறார் என்று அண்ணன் சீமான் இந்த பாடலை பாடியதை கேட்டதும்
உடல் தானாகவே மெய் சிலிற்கிறது
ஒரு நாள் தமிழ்நாட்டில் எங்கும் புலி கொடிதான் பறக்கும்
அண்ணன் செந்தமிழன் சீமான் ஆட்சி அமையும்
அண்ணன் சீமான் ஆட்சியில் எப்போது வாழபோகிறோம் என்று எதிர் பார்த்து காத்திருக்கிறோம் 🙏🤝👍
தன் சொந்த இன மக்களையே பணய கைதிகளாக துப்பாக்கி முனையில் பிடித்து வைத்து பின் அவர்களை யுத்தத்தில் மனித கவசங்களாக பாவித்து யுத்தத்தில் மக்கள் அழிவுக்கு முழுக்காரணம் கொடூரன் பிரபாகரன் கடைசி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் புலிகளின் பிடியிலிருந்து ராணுவ பகுதிகளுக்கு தப்பி வந்த மக்கள் எல்லாரும் பாதுகாப்பாக கேம்ப்களில் தங்க வைக்கப்பட்டார்கள், ஆனால் புலிகளும் பிரபாகரனும் மக்களை துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருந்து யுத்தத்தில் மக்களை மனித கவசங்களாக பயன்படுத்தினார்கள்,இது இன்றும் YOU TUBE ல் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காணொளிகளில் இன்றும் இருக்கிறது. ruclips.net/video/-bZr3FgncKw/видео.html ruclips.net/video/dNnmdxqFevk/видео.html அதனால் தான் இவ்வளவு அப்பாவி மக்களுடைய உயர் இழப்பு ஏற்பட்டது, முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயர் இழப்புக்கு காரணம் பிரபாகரன் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு போகவிடாமல் மனித கவசங்களாக பவித்ததுதான்,இதைத்தான் கொலைகாரன் ,கோழை பிரபாகரன் இந்திய ராணுவத்தோடு யுத்ததிலும் கையாண்டு அப்பாவி மக்களை கொலை செய்தான் ,இதற்கு இன்றும் இருக்கின்ற இந்திய தமிழ் ராணுவ அதிகாரிகள் சாட்சி, அதோடு தற்போதைய இலங்கை MP சுமந்திரன் MP அஜந்தன் MP சம்பந்தன் ஆகியோர் UN ல் சென்று இதை சாட்சியாக சொன்னார்கள், அதனால் தான் UN மற்றும் உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக மக்கள் அழிவுக்கு முழுக்க முழுக்க புலிகள் தான் காரணம்என்று குற்றம்சாட்டினார்கள்கள் , ,பிரபாகரனுடைய சுய சார்பு பெருளாதாரம் வெறும் ஏமாற்று வேலை பிரபாகரன் M G R ரிடமும் வெளிநாட்டு தமிழர்களிடமும் பணம் வாங்கித்தான், எல்லா நடவடிக்கைகளையும் செய்தார், அந்த பணம் வராமல் இருந்திருந்தால் பிரபாகரன் என்றோ அழித்திருப்பான். தன் உயிரை காப்பதற்காக சொந்த மக்களையே பணய கைதிகளாக வைத்திருந்து பின்பு அவர்களை மனிதக்கவசங்களாக பாவித்த கொடூரன் பிரபாகரன் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார் ruclips.net/video/BEXn3olNwQo/видео.html
வேண்டுமென்றே இளைஞர்களை ஏமாற்ற நடைமுறைக்கு ஒத்துவராத பித்துக்குளி பித்தலாட்ட்ட திட்டங்களை அறிவித்து, வேண்டுமென்றே இளைஞர்களை ஏமாற்ற அண்டம் புண்டம் வெடிக்க தம்மு கட்டி ஆவேசமாக பேட்டை ரௌடி மாதிரி குடிச்சிட்டு கண்டபடியாக உளர்ரவன் காட்டுமிராண்டி சீமான் . பண்பாக பேசத்தெரிந்த பண்பான மனிதர் கன்னியமான மக்கள் தலைவர் விஜய், , ஒரு டீமை வைத்து அடுக்குமொழி திரைக்கதை வசனங்களை தயார் செய்து அதற்கு ஸ்பெஷல் எபெக்ட் கொடுத்து பேசி மேடையில் நடிப்பவன் சீமான், கேமராவுக்கு பின்னால் நடிக்க தெரியாதவர்,விஜய், விஜய் மக்கள் தலைவர், சீமான் தறுதலை
தேர்தல் நேரம் இலங்கையில் அடிக்கடி பாவிப்பாங்க 👍
ஒலிவாங்கி வெற்றி பெற வேண்டும் 🎙️🎙️🎙️🎙️
அண்ணா மெய்சிலிக்கின்றது உங்கள் குரலில் கண்ணீர் வருகின்றது அண்ணா ஈழத்தின் பிரபாகரனை நினைத்தால் அதை விட கூட கண்ணீர் தானாகவே வடியும் அண்ணா
தன் சொந்த இன மக்களையே பணய கைதிகளாக துப்பாக்கி முனையில் பிடித்து வைத்து பின் அவர்களை யுத்தத்தில் மனித கவசங்களாக பாவித்து யுத்தத்தில் மக்கள் அழிவுக்கு முழுக்காரணம் கொடூரன் பிரபாகரன் கடைசி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் புலிகளின் பிடியிலிருந்து ராணுவ பகுதிகளுக்கு தப்பி வந்த மக்கள் எல்லாரும் பாதுகாப்பாக கேம்ப்களில் தங்க வைக்கப்பட்டார்கள், ஆனால் புலிகளும் பிரபாகரனும் மக்களை துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருந்து யுத்தத்தில் மக்களை மனித கவசங்களாக பயன்படுத்தினார்கள்,இது இன்றும் YOU TUBE ல் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காணொளிகளில் இன்றும் இருக்கிறது. ruclips.net/video/-bZr3FgncKw/видео.html ruclips.net/video/dNnmdxqFevk/видео.html அதனால் தான் இவ்வளவு அப்பாவி மக்களுடைய உயர் இழப்பு ஏற்பட்டது, முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயர் இழப்புக்கு காரணம் பிரபாகரன் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு போகவிடாமல் மனித கவசங்களாக பவித்ததுதான்,இதைத்தான் கொலைகாரன் ,கோழை பிரபாகரன் இந்திய ராணுவத்தோடு யுத்ததிலும் கையாண்டு அப்பாவி மக்களை கொலை செய்தான் ,இதற்கு இன்றும் இருக்கின்ற இந்திய தமிழ் ராணுவ அதிகாரிகள் சாட்சி, அதோடு தற்போதைய இலங்கை MP சுமந்திரன் MP அஜந்தன் MP சம்பந்தன் ஆகியோர் UN ல் சென்று இதை சாட்சியாக சொன்னார்கள், அதனால் தான் UN மற்றும் உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக மக்கள் அழிவுக்கு முழுக்க முழுக்க புலிகள் தான் காரணம்என்று குற்றம்சாட்டினார்கள்கள் , ,பிரபாகரனுடைய சுய சார்பு பெருளாதாரம் வெறும் ஏமாற்று வேலை பிரபாகரன் M G R ரிடமும் வெளிநாட்டு தமிழர்களிடமும் பணம் வாங்கித்தான், எல்லா நடவடிக்கைகளையும் செய்தார், அந்த பணம் வராமல் இருந்திருந்தால் பிரபாகரன் என்றோ அழித்திருப்பான். தன் உயிரை காப்பதற்காக சொந்த மக்களையே பணய கைதிகளாக வைத்திருந்து பின்பு அவர்களை மனிதக்கவசங்களாக பாவித்த கொடூரன் பிரபாகரன் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார் ruclips.net/video/BEXn3olNwQo/видео.html
பிரபாகரன் ஒரு கொடூரமான ஈவு இரக்கமற்ற கொலைகாரன் மாற்று கருத் து கொண்ட ஏராளமான தமிழ் தலைவர்களை சுட்டு கொன்றவன்,எதிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கம்,தமிழரசு கட்சி MP தர்மலிங்கம் MP ஏலால சுந்தரம் யாழ்ப்பாண மேயர் ஆப்பிரேட் துரையப்பா இப்படி ஆயிரக்கணக்கானோர்,இப்படி ஆயிரக்கணக்கான தமிழ் தலைவர்களை அநியாயாமாக கொன்ற கொடூரன் பிரபாகரன்
இந்த பாடலை எப்போதும் கேட்டாலும் அழுகை வரும்... நாட்டிற்கு மட்டுமல்ல..வீட்டிற்கும் இது பொருந்தும்... எங்கு தோல்வியும்...அவமானங்களும் தெளிக்கப்படுகிறதோ அங்கு...கண்ணீர் ஊற்றாகிறது....மனதை உருக்கும் பாடல். தம்பி குரலில் உணர்வு பூர்வமாக வெளிபடுகிறது...உங்கள் தமிழ் உணர்வுக்கு முடிவு 2026.... ல்...
உணர்ச்சி மிக்க வரிகள் பழிவாங்கும் எண்ணம் கொழுந்து விட்டு எரிகிறது ஆயுதம் மீண்டும் கையில் கிடைத்து விடாதா என்ற ஏக்கம் இதயத்தை வாட்டி வதைக்கிறது 😢
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் ஈழமும், என் இன மக்களும் என் கண் முன்னே தோன்றி என் கண்கள் கலங்கிவிடும்...
எத்தனை எத்தனை கருத்துக்கள் தமிழர் திருந்த வில்லையே இன்னும் அறியாமை இருளில் தலைவர் பயன்படுத்திய தமிழ் பாடலை கேள் தமிழா நன்றி
புரட்சி நாம்தமிழர் 🐅🇩🇪
கடைசி வாய்ப்பு தமிழர்களுகு மக்களே விட்டு விடாதீர்கள் அண்ணனனை பிடித்து கொள்ளுங்கள்
இந்த பாடலை ஈழத்தின் தேசிய கீதம் போல் பயன்படுத்தினார். ஆனால் ஈழத்தின் தேசிய கீதம் பாடல் இது இல்லை.
நாங்கள் இறந்துவிட்டோம் கொள்கை சாகவில்லை.உயிரைக்காப்பாற்ற புலி புல்லைத்தின்னாது.
புரட்சி 🔥
ஈழத்தில் தேசிய தலைவர் பிரபாகரனைஇழந்து தவிக்கும் நம் இன் சொந்தங்கள் அது போலவே தமிழர்களுக்கு இருக்கும் அண்ணன் சீமானை தமிழர்கள் இழந்து விடக்கூடாது தமிழ் இனத்திற்கு கேட்க நாதியில்லை தமிழர்களுக்கு புரிந்து கொள்ள வேண்டும் நேரம் இது
Supper ntk🎉🎉
எத்தனையோ முறை இந்த பாடலை கேட்டு இருப்பேன் அண்ணன் சீமான் பாடிய பிறகுதான் தெரிந்தது தமிழ் சொந்தங்களுக்காக ஆபாவாணன் எழுதியது என்று
அருமை. தரமான பதிவு. Omg என்ன உணர்வுபூர்வமான........ 🙏
இலக்கு ஒன்று தான் நம் இனத்தின் விடுதலை
நாம் தமிழர்..
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.
உணர்வுள்ள ஈழத்தமிழனின் கண்களை கலங்க வைக்கும் பாடல்,எங்கள் தொப்புள் கொடி உறவுகளில் ஒருவரான கப்டன் விஜயகாந்த் படப் பாடல்.
அருமை அருமை அருமை
என் அன்பு அண்ணனே 🔥🔥🔥
ஊமை விழிகள் படத்தில் வரும் பாட்டு
அடியே புள்ள அவர் சொன்ன வார்த்தையை சரியாகச் சொல் பலகார ஊடகம்( தேசியகீதம் போல)
😅 பலகார ன்னா என்ன ?
what's that meaning பலகார
@@Sundar-in8duஅதர்சம், சோமாசு மற்றும் முறுக்கு இவைகளை பலகாரம் (பலகார) என்று சொல்லுவாங்க.
நண்பா திரித்து கூறுவதுதான் ஊடகநாய்களுக்குபொழப்பு
பலகாரம் இல்லை பலாத்காரம்
சீமான் அண்ணன் சொன்ன து 100வீ த ம் ப ழ ய நி னை வை ஏ ற் ப டு த் தி யு ள் ளா ர்
அருமை அண்ணா
இலங்கையில் இருந்து அண்ணனுக்கு வாழ்த்துகள்
சூப்பர் அல்ஹய்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர்
தமிழ்தேசியம் தமிழீழம் இரன்டுமே காலத்தின் கட்டாயம் அல்லாஹு அக்பர்
இந்த பாடலை கேட்டால் எனக்கு கேப்டன் நினைவு மட்டுமே வரும்
வழிகள் இனி தமிழினத்துக்கு எங்கள் அண்ணன் வர விட மாட்டார்.
எங்கள் அண்ணன் சீமான்,
கண்ணீர் வருது அண்ணா ஒரு நாள் இழம் அடைவோம்
Beautiful ❤️
super anna
1987 இன் ஆரம்ப காலகட்டம்.
இந்தியபடைகள் ஈழத்தில் காலூன்ற முன்னரான சிலமாதங்கள், காலகட்டத்தில் பிரச்சார சுவரொட்டிகளை கொண்டு வரும் எங்கடை இயக்க போராளிகளின் வாகனத்தில் ஒலிபெருக்கியில் அதிகம் ஒலித்த பாடல்
மறக்க முடியாத காலம்.
😢
ஆக சிறந்த தலைவர் என் அண்ணன் சீமான் ❤❤❤❤
ஈழதத் தேசிய கீதம் இல்லை... ஈழ உணர்வை ஊட்டும் பாடல்.
மிக அருமை ❤
Thank you this channel
இது ஈழ தேசிய கீதம் அல்ல,தேசிய கீத்த்தைப் போல பாடினார்கள் என்றுதான் அண்ணன் கூறினார்.ஊடகங்கள் சரியாகப் பதிவிட வேண்டும்😢
அண்ணன் திலீபனின் அச்சு அசலான வடிவில் அருண்பாண்டியன் இப்பாடல் காட்சியினூடே தோன்றுவார்.
Take care your health NTK fire 🔥🔥🔥🔥🚒
நாம் தமிழர் ❤...
இப்பாடலை கேட்டவுடனே யாருக்கெல்லாம் உடல் சிலிர்க்கிறது❤❤❤❤
மனித குலத்தின் உன்மையான விடுதலை வெகுவிரைவில் இந்த பூமியில் இறைவனால் உருவாகும் நாள் சமீபம், நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள்!!!
பதிவிற்கு நன்றிகள்.🙏😭
❤.seeman annan is unbelievable personality. I love you anna. Nam Thamilar.
உனது ஆட்சியே தமிழரின் மீட்சி
இதை ஒவ்வொரு தமிழனும் இந்தப் பாடல் வரிகளைக் கேட்டாலே புரியும் தமிழனின் வழியும் தமிழனின் வீரமும் விழித்துக் கொள்ளுங்கள் தமிழ் இனமே
Super medam super Canada Kumar valka naam tamilar 🇨🇦
Anna taminadula iruken canada velakku vara evalo selavagum
அருமை...
ஈழத்து எழுச்சி கீதம்.
❤❤❤❤❤அருமை அண்ணா
பாவம் தமிழர்கள் ......
Mass snna ntk vote. for seeman❤❤❤❤❤❤
பாசமிகு அண்ணன் செந்தமிழன் சீமான்
Vazga en Annan seeman
அண்ணன் பாடிய இந்த பாடலை நூறுமுறை கேட்டு இருக்கலாம்! ஆனால் அண்ணன் பாடும்பொழுது அதில் பொதிந்துள்ள ஆயிரம் கருத்துகள் உங்களின் இதயத்திலே முளைத்திருக்கும்,, இதற்கு பின் உறுதியாக விழித்துகொண்டு இருப்பீர்கள் னு நிச்சயமாக நம்புகிறோம்! 2026ல ஆட்சிமாற்றத்திற்கான முதல் விதையை,, வெற்றியை விக்கிரவாண்டி தொகுதியிலே அளித்திட வேண்டும் னு உங்கவீட்டு பிள்ளைகாளான நாம்தமிழர்கட்சி உறவுகள் உரிமையுடன் அன்புடன் உங்களின் ஆதரவை கோருகிறோம்!
உணர்வை இழக்கலாமா...?
தமிழ் உணர்வு
வீர உணர்வு
என்றும் மறையாது...
உயிர் உள்ள வரை இருக்கும்...!
Nega varuviga seeman sir
"தேசிய கீதம் போல" என்றுதான் அண்ணன் சீமான் கூறுகிறார்.
திரைப்படத்தில் வந்த இப்பாடல் ஈழத்தின் தேசிய கீதமாகப் பயன்படுத்தவில்லை...
90 களுக்கு முன் எழுச்சிப் பாடலாக புலிகளின் பரப்புரைக் கூட்டங்களுக்கும் அறிவிப்பு வாகனங்களிலும் இப்பாடல் இசைக்கப்படும். 90 களின் பின்பு புலிகள் தங்களுக்கான பாடல்களை தமிழகத்து, ஈழத்துக் கலைஞர்கள் மூலம் உருவாக்கத் துவங்கிய பின்பு எந்தத்திரைப்படப் பாடல்களையும் பயன்படுத்தவில்லை.
"ஏறுது பார்கொடி, ஏறுது பார்" என்ற பாடலே புலிகளின் கொடி வணக்கப் பாடல், அதுவே ஈழத்தின் தேசியகீதம்.
தமிழீழம் அமைய நீண்ட நாள் உழைப்பபுடன்.,ஒரு மாபெரும் கட்டமைப்பு தமிழ் தேசிய தலை வர் மாண்புமிகு வே.பிரபாகரன் உள்ளிட்ட போராளிகளால் பல உயிர்தியாகம் செய்து உருவாக்கப்பட்டது.....தமிழன த்திலேயே இருந்த விரோதிகள்& சிங்கள பேரினவாத அரசுக்கு துணை போனதால் தமிழீழ கனவு தகர்ந்தது.....ஒருநாள் நிச்சயம் தமிழீழம் மலரும்.....இன்னுயிர் ஈந்த சொந்தங்களுக்கு வீர வணக்கம் 😢😢😢😢😢
Brother your song is very very awesome
NTK
Seeman Anna 👍👍👍👍
எங்களது பாடசாலை நாட்களில் நெலுக்குளம் வாணி வித்தியாம் பாடசாலையில் வந்து பாடினார்கள் அண்ணன்கள் மதியம் உணவு பொட்டலங்கள் பாடசாலை பிள்ளைகளுக்கு அப்பொழுது பொருள் புரியவில்லை புரியவில்லை இன்று மனது கனக்கிறது
தன் சொந்த இன மக்களையே பணய கைதிகளாக துப்பாக்கி முனையில் பிடித்து வைத்து பின் அவர்களை யுத்தத்தில் மனித கவசங்களாக பாவித்து யுத்தத்தில் மக்கள் அழிவுக்கு முழுக்காரணம் கொடூரன் பிரபாகரன் கடைசி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் புலிகளின் பிடியிலிருந்து ராணுவ பகுதிகளுக்கு தப்பி வந்த மக்கள் எல்லாரும் பாதுகாப்பாக கேம்ப்களில் தங்க வைக்கப்பட்டார்கள், ஆனால் புலிகளும் பிரபாகரனும் மக்களை துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருந்து யுத்தத்தில் மக்களை மனித கவசங்களாக பயன்படுத்தினார்கள்,இது இன்றும் YOU TUBE ல் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த காணொளிகளில் இன்றும் இருக்கிறது. ruclips.net/video/-bZr3FgncKw/видео.html ruclips.net/video/dNnmdxqFevk/видео.html அதனால் தான் இவ்வளவு அப்பாவி மக்களுடைய உயர் இழப்பு ஏற்பட்டது, முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயர் இழப்புக்கு காரணம் பிரபாகரன் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு போகவிடாமல் மனித கவசங்களாக பவித்ததுதான்,இதைத்தான் கொலைகாரன் ,கோழை பிரபாகரன் இந்திய ராணுவத்தோடு யுத்ததிலும் கையாண்டு அப்பாவி மக்களை கொலை செய்தான் ,இதற்கு இன்றும் இருக்கின்ற இந்திய தமிழ் ராணுவ அதிகாரிகள் சாட்சி, அதோடு தற்போதைய இலங்கை MP சுமந்திரன் MP அஜந்தன் MP சம்பந்தன் ஆகியோர் UN ல் சென்று இதை சாட்சியாக சொன்னார்கள், அதனால் தான் UN மற்றும் உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக மக்கள் அழிவுக்கு முழுக்க முழுக்க புலிகள் தான் காரணம்என்று குற்றம்சாட்டினார்கள்கள் , ,பிரபாகரனுடைய சுய சார்பு பெருளாதாரம் வெறும் ஏமாற்று வேலை பிரபாகரன் M G R ரிடமும் வெளிநாட்டு தமிழர்களிடமும் பணம் வாங்கித்தான், எல்லா நடவடிக்கைகளையும் செய்தார், அந்த பணம் வராமல் இருந்திருந்தால் பிரபாகரன் என்றோ அழித்திருப்பான். தன் உயிரை காப்பதற்காக சொந்த மக்களையே பணய கைதிகளாக வைத்திருந்து பின்பு அவர்களை மனிதக்கவசங்களாக பாவித்த கொடூரன் பிரபாகரன் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார் ruclips.net/video/BEXn3olNwQo/видео.html
தமிழா , நீ இந்தப்பாட்டை நெஞ்சில் நிறுத்து. அயலானை நீயே விரட்டிடுவாய். நாம் தமிழர் பாட்டுப்பாடி உணவூட்டிய எங்கள் அண்ணன் குடும்பத்துடன் நலமுடன் நீடூழி வாழனும் நாம் தமிழர்.
Seeman Annan ikku super Voice. Tamil valka. Tamilar valka.
நிச்சயமாக மாவீரர் பிரபாகரன் இராமேஸ்வரம் வருகை தரும் நேரம் வந்து விட்டது
தற்போது தேர்தல் வந்தால் அரசியல்வாதிகளின் வாக்குகாக மட்டும்
I love you annan seeman❤
தலைவர் இப்பாடலை தேசியகீதமாக பாட சினிமாப் பைத்தியம் அல்ல.
Vera level❤❤❤anna
Super 👍❤❤❤❤❤❤
Yas really 👏
Great Leader ❤
அண்ணன் ❤🔥
❤