THIRUVARUTPA BY RAMALINGA ADIGAL கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன் கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன் உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன் உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம் மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே..
THIRUVARUTPA BY RAMALINGA ADIGAL
கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே..
நன்றிகள் பற்பல ...
பாடலைப்
பதிவிட்டமைக்கு
அருமை ... பாடல் வரிகளை பாட்டோடு பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
Arputham ...
அருட்பெருஞ்சோதி மகான் வள்ளலார் சரணம்🦚🙏🏻🌺👩❤️👨🥰💕😍🌻🌷
🙏🙏🙏🙏
Siva Siva shivaya nama miga sirappu nanri ayya
அருமையாக உள்ளன ❤
சிறப்பு ஐயா 🙏🙏
Nandri Ayya !
Ayya mikka magilchi, I want see you
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻