பேரூர் பட்டீஸ்வரம் - வியக்க வைக்கும் 5 அதிசயங்கள் நடைபெறும் முக்தி திருத்தலம் | Perur Patteeswaram
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- பேரூர் பட்டீசுவரர் கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோயில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது.
இக்கோயில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற திருப்பெயருடனும், அம்பாள் பச்சை நாயகி என்ற திருப்பெயருடனும் அருள் பாலிக்கின்றார்கள்.
ஆத்ம ஞான மையம்
அம்மா எங்கள் ஊர் பட்டீஸ்வரர் பச்சைநாயகி அம்மன் பெருமைகளையும் அருமையாக கூறீனீர்கள். மிக்க நன்றி தாயே.
S...ga
@@saibalaammu6219 s akka
Super
கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் அருகில் பட்டி விநாயகர்
ஆலயம் உள்ளது.
நொய்யல் ஆற்றங்கரையை ஒட்டி
ராகு கேது பரிகார ஸ்தலம் உள்ளது.காளஹாஸ்தி செல்ல வசதி இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட விமோசனம் கிடைக்கும்.
பட்டீஸ்வரர் ஆலயத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஆலயத்தின் பின்புறம் கரிகால் சோழன் 2000
ஆண்டுகளுக்கு முன் கட்டிய
காளி தேவி ஆலயம் உள்ளது.
இங்குள்ள வேதியல் எழுத்துக்கள்
உள்ளன.
I'm also பேரூர்
நான் பிறந்த ஊரின் அதிசயங்களை உங்கள் குரலில் கேட்கும் போது எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி💐🙏💐 நன்றி வாழ்க வளமுடன்
எங்க கோயபத்தூர் பட்டீஷ்வரர் திரு கோயில் கேட்க பெருமையாக உள்ளது.
இத்தகைய அருமை வாய்ந்த திருத்தலம் இருக்கும் ஊரில் நானும் வசித்து வருகிறேன் என்பதில் பெருமை அடைகிறேன்
மிகுந்த வேதனை அளிக்கும் சோழ மன்னன் கட்டிய கோவிலை காட்டிலும் இன்று ஈஷா பெரிதாகி விட்டது பேரூர் கோவிலை பற்றி பதிவிட்டது நல்ல விசயம் நன்றிகள் பல
பட்டீஸ்வரரின் அருமையை அடியேன்.. அறிந்தேன்.. என் அப்பன் சிவனின் நாமம் உச்சரிப்பதை தவிர வேறு ஒரு சந்தோசம் இல்லை... "ஓம் நமச்சிவாய ""🙏🙏🙏
அம்மா எங்கள் ஊர் பேரூர் பட்டீஸ்வரம் ஆலயத்தை பற்றி நீங்கள் கூறியது மிகுந்த மகிழ்ச்சி
காலை வணக்கம் அம்மா 💐 எங்கள் ஊர் கோவை எங்கள் குலதெய்வம் பட்டீஸ்வரம் அம்மா 💐 நன்றி அம்மா
Iam filled with tears when I think of Lord PATTEESWARAR AND PACHAINAYAGI AMMA. A temple close to my soul.
ஓ்சிவசிவஓம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, 💯 உண்மை அம்மா நன்றி
எங்க ஊர் தெய்வம் பெருமைகளை கூறியமைக்கு நன்றி அம்மா
அம்மா இந்த கதையை நீங்கள் சொல்லும்போது உங்கள் முகத்தில் எத்தனை ஒரு புன்னகை என்ன ஒரு ஆனந்தம் பார்க்க மிக மிக அழகாக உள்ளது நானும் கோயம்புத்தூரில் இருக்கிறேன் எனது சொந்த ஊர் கோயம்புத்தூர் இப்போது நான் மிகவும் பெருமைப்படுகிறேன் நன்றி அம்மா
அம்மா வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்... அம்மா பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் நடராஜர் கனக சபை காண கண் கோடி வேண்டும்... தூக்கிய பாதம் துணை நமக்கு
நாங்கள் வாரம் ஒருமுறை திங்கள் கிழமை அன்று இங்கு போய் வருவோம் அம்மா அங்கு போய் என் அப்பன் பட்டீஸ்வரரை பார்த்தாலே மனதில் அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.ஓம் நமசிவாய 🙏
நன்றி அம்மா நாங்க கோயம்பத்தூர் 🙏🙏🙏
பேரூர் பட்டீஸ்வரர் சிவபெருமானே உன் கருனைகிடைத்தால் குடும்பத்துடன் வருகிறோம் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
ஓம் நமசிவாய 🙏
காலை வணக்கம் குருமாதா💐🙏
மிக்க நன்றி குருவே சரணம் 🙏🙏
சிவ சிவ
அம்மா அன்புடன் நெல்லையப்பர் புகழ் பாடுங்கள்
நன்றிகள்...
Engal ooru kovil pathi sonathugu romba nandri amma ☺️
நான். கோவையில். இருக்கிறேன். என். பெயர். கிருத்திகா. நன்றாக.சொன்னீர்கள்.எல்லாம். உண்மை.தான்..அம்மா. பேரூர்.
அம்மா இங்கே திருவாதிரைத் திருநாளைக்காண கண் கோடி வேண்டும்🙏🏻🙏🏻
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
அம்மா மிக் க நன் றி எங்கள் ஊரின் பெருமையை உலகுக்கு எடுத்துக் குறியதற்கு
சுவாமி பட்டீஸ்வரர்.தேவி பச்சைநாயகி அம்பாள் திருவடிகள் போற்றி போற்றி.. ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏
௮ம்மா எங்கள் ஊா் பெ௫மாள் பற்றி சொன்ன தற்கு நன்றி ௮ம்மா
எங்கள் ஊர் கோயில் பற்றி அழகா சொன்னீர் நன்றிங்க அம்மா
எங்கள் ஊர் பேரூர் மிகவும் அருமை யானபதிவுஅம்மா🙏🙏
நன்றி அம்மா.காலை வணக்கம் அம்மா ஓம் நமசிவாய
நன்றி சகோதரி எங்கள் ஊரில் உள்ள பேரூர் பட்டீஸ்வரரை பற்றி மிக சிறப்பான பதிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோதரி 🌹
நானும் கோயம்புத்தூர் அருமையான பதிவு நன்றி சகோதரி
நன்ற அம்மா, எங்கள் ஊர்பெருமையை கூறியதற்கு 🙏
சிவாயநம அம்மையே🙏 அந்ததிருத்தலத்தின் மற்றும் ஓர் சிறப்பு அய்யனும் அம்மையும் நாற்றுநடவு திருவிழா. திருச்சிற்றம்பலம்.
அம்மா எங்கள் ஊர் கோயில் பற்றி மிக அருமையாக சொன்னிங்கிக்கா அம்மா மிக நன்றி
அக்கா நான் கோவை மாவட்டத்தை சேர்ந்தவன். எனக்கே இந்த வரலாறு நீங்கள் சொல்லி தான் தெரியும். மிக்க நன்றி
உயிரில் கலந்த உணர்வு மிக்க கோவில்
எங்கள் ஊரைப் பற்றி அழகாக சொன்னதற்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மிக்க நன்றி அம்மா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு🙏🏻🙏🏻😌😌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அம்மா.நீங்க பேச நான் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது நான் இத தகவலை இதற்க்கு முன் படித்தேன் இப்போ கேட்கும் பொது என்னை அறியாமல் என் உடல் சிலிர்த்து விட்டது
எம் பெருமான் செயல் எவ்ளோ அற்புதம் அம்மா....
Engal ooru pateeswarar pachainayaki ❤️
கோவை பேரூர் கோவில் பற்றி கூறியதற்கு நன்றி அம்மா
வணக்கம் அம்மா.12 வருடங்கள் முன்பு கல்லூரி படித்த சமயத்தில் இத்திருத்தலம் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் வரலாறு தெரியாது. இன்று தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி. இத்தலத்தில் பைரவரை "ஞான பைரவர் " என்ற பெயரில் பார்த்த ஞாபகம் இருக்கிறது.
உண்மை
நான் பிறந்த வளர்ந்த ஊர் எங்க ஊர் பேரூர்🥰😍🙏
பட்டீஸ்வரர் ஆலயத்தை பற்றி எங்களுக்கு தெரியாத பல விசயங்களை இன்று உங்களால் தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி அக்கா
நல்ல பதிவு அம்மா நிறைய தடவை சென்று வந்துள்ளேன் இனி அடிக்கடி செல்வேன் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
கோயம்புத்தூர் பேரூர் அருள்மிகு ஶ்ரீ பட்டிஸ்வரார் கோயில் வரலாறு பதிவு அருமையாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி காலை வணக்கம் சகோதரி 🌺🌺🌺🌺🍒🍒🍒🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
என் அக்கா மகள் கோவையில் இருக்கிறாள் அங்கு போகும் சமயம் அவசியம் சென்று இறைவனையும் இறைவியையும் தரிசித்து வருகிறேன் நீங்கள் சொல்லும் போதே பார்க்க வேண்டும் என்ன ஆவலாக உள்ளது சகோதரி நன்றி பல பல மீண்டும் அடுத்த பதில் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்
பதிவில்
Mikka Nandri Amma... Nan Aani Thirumanjanam naal la 2 naal munbu thaan Patteeswarar koyil ku poitu vanthen ma... Nanga Perur pakathula Mathampatti... Vazhga Valamudan amma...
🙏🌾💚பேரூர் பட்டீஸ்வரர் 🌾பச்சைநாயகி அம்மன் கோவில் ஆனி திருமஞ்சன விழா 10நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் சித்திரமேழி பொன்னேர் 🌾நாற்று நடும் விழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். 🙏
ஆம்.உண்மை.நான்பேரூர் அருகில்
வடவள்ளியிலிருக்கிறேன்.அடிக்கடி
சென்று வழிபடுவேன்.🙏
காளி கோவிலில் உள்ள வேதியல் எழுத்துக்கள் உள்ளன.
வேல் என்பதற்கு பதிலாக வேதியல் என் தவறாக குறிப்பிட்டு விட்டேன்
@@chitrarasuc4944 காளி கோவில் எங்கு உள்ளது சிவ சிவ
வணக்கம் அம்மா, எங்கள் ஊர் கோயமுத்தூர் இந்த பதிவு🙏 சொன்ன உங்களுக்கு நன்றி. 🙏ஓம் நமசிவாய 🙏
Arumaiyana pathiu nandri amma
நீங்கள் கூறும் போதே கோவில் சென்ற மனநிறைவு நன்றி அம்மா.
Thank you sister ☺️🙏🏻🙏🏻🙏🏻😊
உலகத்திலேயே இந்த கோவில்ல தான் ஆனி மாதத்தில் தங்கத்தால் ஏர் கலப்பை வைபவம் நடைபெறும்
Mam தங்கள் வாயால் எங்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் சிறப்பு பற்றி பேசும் போது மெய் சிலிர்த்து விட்டது கொடி நன்றிகள் 🙏
அருமை பெருமைகளை மிகவும் துல்லியமாக தந்தமைக்கு நன்றிகள் அம்மா🙏🙏 நான் கோவை மாவட்டமதான்
I'm Coimbatore
ஓம் நமசிவாய ஓம்
Thank you mam
Very beautifully explained amma.....my native is coimbatore...but now residing in Mumbai. Beautiful temple....I have visited this temple many times from my childhood. Every year on chittirai 1, we used to visit this temple. Now also when I visit my parents in coimbatore I make it a point to visit Perur. I'm sooooo happy that you spoke about this temple today morning. Thanks alot mam🙏
எங்க ஊரு கோயம்புத்தூரு, மிகச் சிறப்பு வாய்ந்த ஆலயம் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், அனைத்து விஷேச தினத்திலும் சிறப்பாக இருக்கும், வழக்கமாக இப்பகுதியில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது ஆத்ம சாந்தி செய்வது இந்த கோயிலின் ஆற்றில் தான் சிறந்தது
அம்மா இனிய காலை வணக்கம்❤🙏 அம்மா தங்களது பதிவு காக்க தினமும் காத்துக் கொண்டிருக்கிறேன்
கற்றலை விட கேட்டல் சிறப்பு இன்று காலை செய்தித்தாளில் படித்தேன் உங்கள் யூடூப்பில் கேட்டேன் ஓம் நமசிவாய
அம்மா நானும் கோவை தான்.. ரொம்ப அருமை ஆன பதிவு.. மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏
நான் பிறந்த வளர்ந்த ஊர். நான் கர்ப காலத்தில் தினமும் தொழுத கோவில். கோவில் சன்னதிகளை சுற்றி சுவாமிகளை தரிசனம் செய்வதற்கே 1 மணி நேரம் ஆகும். இந்த பதிவிற்காக மிகவும் மகிழ்ச்சி சகோதரி.
சிறப்பு மா சிவாய நம
🙏🙏அம்மா நங்க நிறைய முறை பேரூர் கோவிலுக்கு சென்றுள்ளேன் அதனுடைய சிறப்பை நீங்கள் சொல்வதை கேட்க மிகவும் சிறப்பு
தெரியாத தகவல்கள் தெரிந்தது
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🌺
Super story ma..goosebumps story..om nama shivaya..futurela enga pora vaipu kadavul kudutharuna nanga poitu varom ma
இறைவன் பெருமையை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அந்தநிமிடங்கள் மட்டுமேபுண்ணிய நேரம்..நன்றிகள் கோடி சகோதரி...🙏🙏🙏🙏🙏
எங்க ஊரு சாமி💕 பேரூர் பட்டீஸ்வரர்
madam
iam from Coimbatore
I love too much Siva god.
perur very good Temple I love Siva Temple
Amma...romba nandri ga engal oor koil Patri Sirpappaga sonnadhargu🙏🙏🙏be proud...😍
வாவ் எவ்வளவு சிறப்பான தகவல் நன்றிங்க டியர் குரு🤩💫🙏
February 22 indru nangal sendru dharisanam seithom.nandri
அடியேன் தரிசித்துள்ளேன். ஆனால் தாங்கள் கூறிய 5 அதிசயங்கள் பற்றி இப்பொழுதே
தெரிந்து கொண்டேன். நன்றி. வணக்கம். ஆங்கீரஸ வேங்கடேச சர்மா அவர்களின் 3-வது குமாரன். தங்களை ஒருமுறை ஆதம்பாக்கம் லக்ஷ்மி திருமண மண்டபத்தில் சந்ந்தித்துள்ளேன்.
காலை வணக்கம் அம்மா🙏🙏
இவ்வளவு சிறப்புடையதா இந்த ஆலயம் அம்மா. மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. மிக்க நன்றி. சிவாய நம🙏🙏🙏
Om Namasivaya🙏🙏🙏🙏🙏 amma sivapuranam villakkam sollunga.
எங்கள் ஊர் என்பது மிக மகிழ்ச்சி
நன்றி. வளர்க உங்களின் இந்த ஆண்மீக பயணம்.
Engal ooril ulla thiruthalam patri pagirnthatharku mikka nandri amma. Naaloru meniyum pozhuthoru vanamumaga intha koviluku en appavodu sendru valarnthaval. Ovovoru murai sellumpothum puthiya anubavam polave irukum. Avalavu aacharyangal azhagiya sirpangal oviyangal endru niraya irukum ingu. Mudinthal natarajar sanathiyilula sirpangal patri oru pathividungal amma. Nandri🙏
எங்கள் ஊர் பேரூர் மிகவும் அருமையான பதிவு சகோதரி
மிக்க நன்றி அம்மா
அருமை. பட்டீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் மணிமண்டபத்தில் எழுந்தருளியுள்ள காஞ்சி மஹாபெரியவரையும் வழிபடலாம்.🙏🙏
வாழ்கவளமுடன்
அருமையான பதிவு
அற்புதமான தகவலை
பகிர்ந்தமைக்குநன்றி நன்றி நன்றி
அருமையான பதிவு அம்மா கேட்பதற்கே மிகவும் இனிமையாக இருந்தது ஓம் நமசிவாய எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இதற்கு நீங்கள் ஒரு பதிவு போட வேண்டும் அவசியம் கர்ப்பம் தரித்த மனைவிக்காக கணவர் மலைக்கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதன் கருத்தும் முக சவரம் செய்யக்கூடாது என்பதன் கருத்தும் விளக்க வேண்டும் அம்மா
இனிய காலை வணக்கம் அம்மா இந்த மிகவும் சிறந்த அதிசயங்கள் நிறைந்த கோயிலுக்கு செல்ல ஆர்வமுடன் காத்திருக்கிறேன் நிச்சயம் செல்வோம் வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
அருமையான விளக்கம் அக்கா 😍🙏 மிக்க நன்றி 💐💐
🙏🥀🔥பொன்னம்பலம்🌻🙏💐திருநீலகண்டம்🍋🔥அருணாசலம்🌹 சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம்🥀 🙏🍁🌼🙏🌹
என் புதல்விக்கு இங்கு இறைவன் முன் நாமம் சூட்டினோம் அம்மா அதிசயங்கள் நிகழ்ந்த தலம்
சிறந்த பதிவிற்கு பணிவான நன்றி.
அருமை அக்கா மிக்க நன்றி.நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்று வந்துள்ளேன்.அங்கு இருந்தவரை,
சிறுவயதில் இருந்தே விளையாடி வேலைகள் செய்து வளர்ந்த கோவில் பட்டீஸ்வரரின் அன்னாபிஷேக மாதம்தான் எங்களின் உணவு இன்னும் நிறைய அதிசயங்கள் உள்ளது
இந்த பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா அருமையான பதிவு அம்மா
அருமையான பதிவு இந்தப்பதிவைப் பார்த்தவுடன் எங்களுக்கும் பேரூர் பட்டீர்வரம் போக வேண்டும் என்று ஆசையாக உள்ளது நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கட்டாயம் வந்து அப்பணை காணுங்கள்
வணக்கம் அம்மா! ...
இந்த கோவில் நான் பலமுறை போயிற்கின்றேன் . இந்த கோவிலின் சிறப்பை நீங்கள் கூறி தான் எனக்கு தெரிகிறது...
போன வருடம் தான், நான் திருவாதிரை திருவிழாவை கண்டேன், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...
நான் Malayali தான்... உங்களின் அனைத்து பதிவகளும் நான் பார்த்து வருகிறேன்...
மிகவும் நன்றி 🙏🏻
மிக்க நன்றி அம்மா எங்கள் ஊர் பேரூர் ... பட்டீஸ்வரம் பற்றி இதுவரை எனக்கு தேறியாது... பதிவுக்கு மிக்க நன்றி
Very thanks mam👍👍🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏🙏
What a great and good explanation about Perur Patteeswarar temple. Being a coimbatore person I visited so many times to this temple. The coimbatore people are often visiting the temple.
அம்மாவணக்கம்அருமையான।பதிவு,,🙏🙏
அழகான தேவதை போன்ற என் அன்பு மகள் மங்கையரசி அவர்களே, ஆகா அருமை! இப்போது நாங்கள் பட்டீஸ்வரம் செல்லவில்லை. இறைவனின் அருளால் நாம் அங்கு செல்ல வேண்டும்.
என்றென்றும் தாங்கள் நன்றாக இருக்க நமசிவாயத்தை வேண்டுகிறேன் 🙏🙏🙏
அம்மா திருகருக்காவூர் காமதேனு பற்றி சொல்லுங்க சமயபுரத்தம்மா
அறுமை அம்மா நான் கோவை
தான் இவ்வளவு சிறப்பை தந்தமைக்கு நன்றி
மிக அருமையாக இருந்தது 🙏😍💐🍎🤩👌🌟மிக்க நன்றி 🙏வணக்கம்🙏