கண் கஸ்லங்குவேன் இந்த பாடலை கேட்கும் போது... .... 3 ஆண்டுகள் நானும் என் மனைவியும் கஷ்ட பட்டோம்... இப்போ ஆண் குழந்தை பிறந்து அந்த முருகனே எங்கள் கூட இருக்குற மாதிரி
Happy tears 🙏🦚❤️by listing to this song …We are blessed to be Murugar devotees…. Please I need all murugar devotees blessings for my desired wish to come true… everyone please pray for me🙏
முருகா உன்னை நினக்கும் போது என்னை அறியாமலேயே என் கண்கள் கலங்கி மனம் உருகுகிறதே . என் வாழ்வில் இறுதி நிமிடம் எதுவென்று தெரிந்தாலும் கூட உன் திருநாமம் கூறியே விடை பெறுவேன். ஓம் முருகா.
முருகா உன்னை நினக்கும் போது என்னை அறியாமலேயே என் கண்கள் கலங்கி மனம் உருகுகிறதே முருகப்பெருமானின் அனைத்து திருத்தலத்தையும் கண் முன்னால் காட்டி விட்டீர்கள்அப்பனே முருகா நீ எப்படி மனம் குளிர்ச்சி பெற்று சாந்தம் அடைகிறாயோ அதே போல் உன்னை நம்புவர்களையும் காத்தருள் செய்வாய் ஆண்டவா
இந்தப் பாடலை கேட்கும் பொழுது உடம்பெல்லாம் சிலிர்த்து மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் கண்ணீர் துளிகளாய் வெளிவர முருகனின் பாதம் பிடித்து அழ வேண்டும் என்று தொன்றுகிறது
முதல் முறையாக கேட்கும் போதே மனம் உருகுகிறது... தொடர்ந்து பத்து முறை கேட்டு விட்டேன்... பாடியவர் குரலும் பாடல் வரிகளும் அவ்வளவு பொருத்தம். மிகவும் நன்றி ஐயா....!!!!
இந்த பங்குனி உத்தர நாளில் நான் உன்னை வேண்டுகிறேன் முருகா நீ இருக்கும் மருதமலை கோவை மா வட்டத்தில் அண்ணன் அண்ணாமலை உன் அருளால் வெற்றி பெற வேண்டும் முருகா கந்தா குகனே
உயிரை உருக்கும்... உன்னதமான பாடல்..... நன்றி ஐயா அற்புதமான பக்தி பரவசம் நிறைந்த பாடிய உமது கனிவான முருகப் பெருமானின் உள்ள அடியாரின் அன்பிற்கு ....🙏🙏🙏🙏🙏
🙏 ஓம் முருகா என்னோட பிரச்சினை எல்லாம் உன் பாதத்தில் வச்சு விட்டே நீ எனக்கு தீர்த்து வைக்கனும் முருகா உன் விட்ட எனக்கு யாரும் இல்ல முருகா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏
ஐயா.. உங்கள் குரலில் என்னோட முருகனை தழுவி அனைக்க அருள் செய்தமைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை… உள்ளம் உருக கண்ணீர் மல்க கூப்பிட்ட அடியார்கள் அனைவருக்கும் காட்சி தருவான் என் பரம்பொருள், அவனுடைய கருணையை தவிர வேறென்ன தேவை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகர.. முருகா சரணம்
Manam urugiyathu intha pugazhukku, kannile kanneer vanthathu vettri vel muruganukku haro hara thangal work melum melum sirappudan valaranum hearty wishes from the bottom of my heart, tnku yazh music
அப்பா முருகா நான் என் தொழிலில் யாரிடமும் போட்டி பொறாமை இன்றிதான் பழகுகிறேன் ஆனால் அவர்கள் எனக்கு இடையூறு செய்கிறார்கள் என எனக்கே தெரிகிறது பணம் படைத்த அவர்களிடமிருந்து என்னை காப்பாற்று😢😢😢😢
அழகான குரலில் அருமையாக குமரன் புகழ் பாடிய தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.மனதை உருக்கி நாடி நரம்பெல்லாம் பரவசப்படுத்தும் இப்பாடலை படியதற்கு கந்தன் கருணை மழையை உங்கள் மீது பொழியட்டும்.
The music is amazing and I adore the singer's voice because it has a unique and captivating quality that draws me in every time I listen to this song. I'll appreciate the song even more if I grasp the meaning behind the Tamil lyrics.😇
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அருமை அண்ணா வாழ்க பல்லாண்டு வளத்துடன் வாழ்க இப்பாடல் என் மனதை மயக்கிய விட்டது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல.ஓம் சண்முகா சரணம்
First time ketkuren......kuralin en muruganai kankiren.......arumai.......pani sirakka valthukkal.....padal varigal arumai.......❤❤❤❤muruga .....azhaga.......vadivela..........en chella muruga .......kana kankidi vendum en alaga ........appane ... Va.........vanthuvidu...........kumara......🙏🙏🙏🙏😘
என்னை மெய் சிலிர்க்க வைத்த பாடல்....என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது....பாடல் பாடிய மெய்யில் முருகன் அடியாருக்கும்...இன்னிசை அமைத்தவருக்கும்...என்னுடைய உளமார்ந்த நன்றிகள்....
Om murugaa om arogaraa arogaraa ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Maheswaran Singapore 🇸🇬 ❤
When is this song going to be added to Apple Music? Needless to repeat again, this is such a nice song, music, video and above all the voice of the singer. Thank you so much.
ஆஹா என்ன ஒரு ஆத்மார்த்தமான பாடல் முருகனுக்கு ஹரோ ஹரா ஓம் நம சிவாய சிவ புதல்வனே சிவ ஸ்வரூபமே போற்றி அய்யா அருமையனா குறள்வளம் அது பக்தியுடன் இணைந்தது அதனால் தான் கேட்க மிகவும் தெய்வீகமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது.
❤ஓம் ❤சரவணபவா போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி ஓம் சரவணபவா❤ போற்றி என் இதய துடிப்பு என் செல்ல முருகா லவ் யூ சோ மச் என் செல்ல முருகா🙏🙇🙇🙇🙇🙇🙇😘🥰
பாடல்
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலை மேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேருமில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடை தந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே !
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 1
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும்உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்றகுமரா !
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 2
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்றபொருளே !
மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 3
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்த குமரா !
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 4
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடுதந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா !
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே !
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 5
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
கால னெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 6
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்துஅடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா !
மலையேறி மேவு மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 7
வண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கைவடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி
தெய்வானைக் குகந்தவேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 8
விடதூத ரோடி வரும்போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளி யிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீதில் வாழும்
திருமால் தமக்குமருகா !
வடமான பழநி வடிவேல் நாதா
வரவேணு மென்றனருகே ! ...... 9
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே !
பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்தபூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 10
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்க மருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்டவருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 11
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்குஎளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 12
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திகணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ....
🙏
Murugan
Murugan
Murugan
Thanks
WHO’S LISTENING THIS BEAUTIFUL MELODY❤ FOR THAIPOOSAM CAVADEE 2024?
🙏🏻 AROHARA 🙏🏻
என் குழந்தை கு தாலாட்டு இந்த பாடல் தான். தூங்கமல் ஓடி திரியும் என் குழந்தை பாட்டு கேட்டு 2 நிமிடத்தில் உறங்கி விடுகிறாள் என்ன அதிசயம் 🙏🙏🙏🙏🙏
C no
H😊😅😮😢🎉😂😂🎉
27years old me also❤
C❤
Muruga
கண் கஸ்லங்குவேன் இந்த பாடலை கேட்கும் போது... .... 3 ஆண்டுகள் நானும் என் மனைவியும் கஷ்ட பட்டோம்... இப்போ ஆண் குழந்தை பிறந்து அந்த முருகனே எங்கள் கூட இருக்குற மாதிரி
கவலை வேண்டாம் இனி ஒவ்வொரு நாளும் உங்களுக்கு மகிழ்ச்சி தான். அதே முருகன் உங்கள் மகனான பிறப்பான்.
இது சத்தியம் ❤
இன்றுதான் கேட்டேன் இந்த இனிமையான முருகன் தாலாட்டை இனிமை இனிமை அருமை அருமை நன்றி🙏🙏
இப்பாடலை முதன்முறையாக ஜோதி டிவியில் பார்த்ததிலிருந்து, மீண்டும் இப்பாடலை பார்க்கமாட்டோமா என்ற ஏக்கத்தினிடையே, யூடியூபில் இப்பாடல் கிடைத்தது... 🥰
Jothi TV ivaroda song ah suttu potruppan
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலைமேலிருந்த குமரா
உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடைதந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே!
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 1
ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும் உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்ற குமரா!
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 2
திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்ற பொருளே!
மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி
வரமேணு மென்றனருகே! 3
உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 4
மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடு தந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே!
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 5
நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
காலனெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 6
தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்து அடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா!
மலையேறி மேவுமயில்மீ திலேறி
வரவே ணுமென்றனருகே! 7
வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கை வடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி
தெய்வா னைக்குகந்த வேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவே ணுமென்ற னருகே! 8
விடதூத ரோடி வரும் போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளியிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீ தில்வாழும்
திருமால் தமக் குமருகா!
வடமா னபழநி வடிவேல் நாதா
வர வேணு மென்றனருகே! 9
ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே!
பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்த பூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 10
ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்கமருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்ட வருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 11
கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்கும் எளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 12
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திக ணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணும் மென்றனருகே! 13
Thank you
நன்றி ஐயா
Nandri
Kodanakodi nandrigal muruga
🙏🙏thank you
.
This voice is Magantharen Balakisten of 🇿🇦 🙏
முருகா பிறவாத வரம் வேண்டும். வாழும்வரை நான் யாருக்கும் பாரமாக இல்லாமல் உன்னடி சேரவேண்டும்.முருகா இந்தவரம் மட்டும் தருக 🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉😢😢😢😢🎉
❤❤❤❤❤
Happy tears 🙏🦚❤️by listing to this song …We are blessed to be Murugar devotees…. Please I need all murugar devotees blessings for my desired wish to come true… everyone please pray for me🙏
இந்தபாடலைக்.கேட்கும்போது.மன அமைதி.பெறுகிறது.அரோகரா🎉
இந்த பாடலை இன்று தான் கேட்டேன் என் மனம் உருகுது பல முறை கேட்க்கிறேன்
முருகா உன்னை நினக்கும் போது என்னை அறியாமலேயே என் கண்கள் கலங்கி மனம் உருகுகிறதே . என் வாழ்வில் இறுதி நிமிடம் எதுவென்று தெரிந்தாலும் கூட உன் திருநாமம் கூறியே விடை பெறுவேன். ஓம் முருகா.
🙏🙏🙏🙏🙏🙏🥰
Yes sahumpothum un neenaivel saaga ventum.muruga ennaikum thunaiya va
❤❤❤❤
♥️
Super ❤❤
முருகா உன்னை நினக்கும் போது என்னை அறியாமலேயே என் கண்கள் கலங்கி மனம் உருகுகிறதே முருகப்பெருமானின் அனைத்து திருத்தலத்தையும் கண் முன்னால் காட்டி விட்டீர்கள்அப்பனே முருகா நீ எப்படி மனம் குளிர்ச்சி பெற்று சாந்தம் அடைகிறாயோ அதே போல் உன்னை நம்புவர்களையும் காத்தருள் செய்வாய் ஆண்டவா
இந்தப் பாடலை கேட்கும் பொழுது உடம்பெல்லாம் சிலிர்த்து மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் கண்ணீர் துளிகளாய் வெளிவர முருகனின் பாதம் பிடித்து அழ வேண்டும் என்று தொன்றுகிறது
ஓம் சரவணபவ ❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤
இந்த பாடல் கேட்டால் என்னை அறியாமல் கண்ணிர் வரும்
முதல் முறையாக கேட்கும் போதே மனம் உருகுகிறது...
தொடர்ந்து பத்து முறை கேட்டு விட்டேன்... பாடியவர் குரலும் பாடல் வரிகளும் அவ்வளவு பொருத்தம். மிகவும் நன்றி ஐயா....!!!!
இன்றுதான் கேட்டேன் இந்த இனிமையான முருகன் தாலாட்டை🙏🏻🥺
முருகப்பெருமானின் அனைத்து திருத்தலத்தையும் கண் முன்னால் காட்டி விட்டீர்கள் ஐய்யா 🙏🙏🙏🙏🙏
ஐயோ உங்கள் குரலுக்கு நான் அடிமை இந்த ஒரு பாட்டுக்கு நான் நான் அடிமை
ஓம் சரவணபவ 🙏🏽🔥
அய்யா இந்த பாட்டும் உங்கள் குரலும் என்னை சிலிர்க்க வைத்துவிட்டது
Murugane முருகனே உங்கள் குரலுக்கு ஓடி வருவான் ஐயா..மனம் நெகிழ்கிறது....முருகா எனும் போது@@magantharen
இந்த பங்குனி உத்தர நாளில் நான் உன்னை வேண்டுகிறேன் முருகா நீ இருக்கும் மருதமலை கோவை மா வட்டத்தில் அண்ணன் அண்ணாமலை உன் அருளால் வெற்றி பெற வேண்டும் முருகா கந்தா குகனே
ஐயா உங்கள் குரல் தெய்வீகமானது மிக்க நன்றி.
கவலையை மறக்கக் செய்யும் மனதிற்கு இதமான பாடல்.. முருகனுக்கு அரோஹரா 🙏🙏
திரு அருணகிரிச்செல்வர் Magantharen Balakisten (please correct the spelling errors) அவர்கள் கர்ணாம்ருதமாக மெய்யுருகப் பாடியிருக்கிறார்! 🙏☺🙏
ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திகணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே ! ...... 13
🙇♂️🙏🙏
இப்பாடலை கேட்கும் போது ஒரு மனதில் ஒரு சந்தோசம் அமைதி கோடான கோடி நன்றிகள் ஐயா
உயிரை உருக்கும்... உன்னதமான பாடல்..... நன்றி ஐயா அற்புதமான பக்தி பரவசம் நிறைந்த பாடிய உமது கனிவான முருகப் பெருமானின் உள்ள அடியாரின் அன்பிற்கு ....🙏🙏🙏🙏🙏
Very emotional Prayer Muruga.. I love listening n Sing it everyday
Teluga
🙏🙏🙏🙏🙏🙏
Nri Tamils know better Tamil than Tamil Nadu Tamils
@@sathyanarayana9290²¹❤❤😊😊
ஓம் முருகா சரணம் ❤❤❤❤
🙏 ஓம் முருகா என்னோட பிரச்சினை எல்லாம் உன் பாதத்தில் வச்சு விட்டே நீ எனக்கு தீர்த்து வைக்கனும் முருகா உன் விட்ட எனக்கு யாரும் இல்ல முருகா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து. கந்தசஷ்டி கவசம் பாடினேன் குமரா. கருணையோடு நான் படித்த படிப்பு. ஒரு. வேலையை கொடுகுமரா❤❤❤❤❤😢😢😢😢
முருகா என் மகனுக்கு மாலை எடுத்து குடுப்பா
Appa ❤ muruga🙏🙏🙏🙏🙏🙏
ஐயா ஆயுள் முழுக்க கேட்க விரும்புகிறேன்.
அப்பனே முருகா நீ எப்படி மனம் குளிர்ச்சி பெற்று சாந்தம் அடைகிறாயோ அதே போல் உன்னை நம்புவர்களையும் காத்தருள் செய்வாய் ஆண்டவா 🌹 ஓம் சரவணபவ 🌹
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறையில்லை மனமே எனக்கு கந்தன் உண்டு கவலை இல்லை மனமே 🙏🦚🙏🦚🙏🦚
என் உயிர் ஷண்முகனுக்கு அரோகரா 🦚🦚🙏🙏❤❤
ஐயா.. உங்கள் குரலில் என்னோட முருகனை தழுவி அனைக்க அருள் செய்தமைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை…
உள்ளம் உருக கண்ணீர் மல்க கூப்பிட்ட அடியார்கள் அனைவருக்கும் காட்சி தருவான் என் பரம்பொருள், அவனுடைய கருணையை தவிர வேறென்ன தேவை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகர.. முருகா சரணம்
முருகா என்றால் எல்லையற்ற
நன்மை கிடைக்கும்.
Manam urugiyathu intha pugazhukku, kannile kanneer vanthathu vettri vel muruganukku haro hara thangal work melum melum sirappudan valaranum hearty wishes from the bottom of my heart, tnku yazh music
Om Muruga Shanmugha Velayutha Vertrivela Kandha. Kadamba Kathirvela Arogaraa Arogaraa....
அப்பா முருகா நான் என் தொழிலில் யாரிடமும் போட்டி பொறாமை இன்றிதான் பழகுகிறேன் ஆனால் அவர்கள் எனக்கு இடையூறு செய்கிறார்கள் என எனக்கே தெரிகிறது பணம் படைத்த அவர்களிடமிருந்து என்னை காப்பாற்று😢😢😢😢
My baby 8mnths aaguthu intha song kettu thaan sapduvaan illa nu sapdamatan vetrivel muruganuku arogara🙏
I request Sri Balakisten to sing more such prayer songs on Murugan
இந்த உலகம் உள்ள வரை உன் புகழ் பாடினாலும் உன் புகழை முழுவதும் பாட முடியாது எனை ஆளும் முருகனே.....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤ முருகனருளால் நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க 🙏🙏🙏
தெய்வீக குரல்
ஆறுமுகம் அறுளிடும்
அனுதினமும் ஏறுமுகம்..
என் அப்பா கடைசியாக எனக்கு அனுப்பிய WhatsApp msg😢
முருகனே துணை😊
அழகான குரலில் அருமையாக குமரன் புகழ் பாடிய தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.மனதை உருக்கி நாடி நரம்பெல்லாம் பரவசப்படுத்தும் இப்பாடலை படியதற்கு கந்தன் கருணை மழையை உங்கள் மீது பொழியட்டும்.
Our very own brother from South Africa roots at the vibrant Northdale Siva Nyana Sabha, our guru was the late Vijaya Sagren Phillips.
Happy ganesh chathurthi . Migavum azhagaha erukiradhu paadalum editingum ❤Thanks
Muruga endrum un adimai Muruga unnil saranadaithen aiyya Neeye kathi Neeye thunai Muruga ❤❤❤❤❤❤
The music is amazing and I adore the singer's voice because it has a unique and captivating quality that draws me in every time I listen to this song. I'll appreciate the song even more if I grasp the meaning behind the Tamil lyrics.😇
@@srikumar6469 ruclips.net/video/7izttsK7kKQ/видео.htmlsi=bnX1QviBST_WVC0a
தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்க வேண்டும்..முருகா..
கண்டிப்பாக சரியாகும் முருகனை வணங்கி வழிபடும்
நடக்காது
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அருமை அண்ணா வாழ்க பல்லாண்டு வளத்துடன் வாழ்க இப்பாடல் என் மனதை மயக்கிய விட்டது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல.ஓம் சண்முகா சரணம்
First time ketkuren......kuralin en muruganai kankiren.......arumai.......pani sirakka valthukkal.....padal varigal arumai.......❤❤❤❤muruga .....azhaga.......vadivela..........en chella muruga .......kana kankidi vendum en alaga ........appane ... Va.........vanthuvidu...........kumara......🙏🙏🙏🙏😘
என்னை மெய் சிலிர்க்க வைத்த பாடல்....என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது....பாடல் பாடிய மெய்யில் முருகன் அடியாருக்கும்...இன்னிசை அமைத்தவருக்கும்...என்னுடைய உளமார்ந்த நன்றிகள்....
Rajamani,vallioor
True tears flowing unknowngly
🦚🦚🦚
அரோகரா முருகா அரோகரா
My 6 months old girl baby.... Addicted ur songs.... When i am playing ur songs in video or audio mode she stopped crying... Muruga potri...🙏🏻
என் குழந்தை யும் தான் சகோதரி
வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா என்ன அருமை பாடல்
I can feel the vibration through your voice yes muruga is our protector and thank you a lot for that video💛🦚🌻
Swords ⚔️
காந்த குரல் அருளிய கந்தனுக்கு அரோகரா 🎉
என் முருகனை நினைக்கும் போது உள்ளம் மகிழ்கிறது
Om Sharavanabhava 🙏🦚
முருகனுக்கு அரோகரா.
முருகா முருகா என்றால் மனம் உருகாதோ
இந்தப் பாடலைக் கேட்டால் மெய் சிலிர்த்து விடுகிறது
Mutinthaal annum koopitavum muruga unsannithaanaththitku oum muruga
கேட்க கேட்க திகட்டாத பெருஞ்செல்வம் இப்பாடல
Inaiku thanga nan mudhal thavada intha paatu keturuka enaku kannula elam thanni vanthuruchunga. Muruga arokara
ஓம் சரவணபவ🙏🙏🙏
முருகா சரணம் இப்படிப்பட்ட நல்ல தரமான பாடலை அருளுடன் பாடியதற்காக 🎉வாழ்க வளர்க
திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏
🙏🏾om avinaashi perumane om muruga 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Om murugaa om arogaraa arogaraa ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Maheswaran Singapore 🇸🇬 ❤
azhake muruga 🦚
மனதை உருக்கி விட்டது
This is such a mesmerising song. Always moves me to tears. Please share the meaning of this song 🙏🏽
ஓம் முருகா சரணம்
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
॥ ଆରୋ ହରା ॥
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
When is this song going to be added to Apple Music? Needless to repeat again, this is such a nice song, music, video and above all the voice of the singer. Thank you so much.
Entha oor murugan koil idu.❤
Arumayaga ullladu.
Pattu kettala kannner varugiradu.
Idayathil unara mudiyudu❤❤
Aragarooo 🙏🏽🥹muruga
Yen Magen sikirum gunamagenum ,,unode arul tunaiyum yengeleke venum
Sikirum nadekenum 😢yen Magen muruga😢
Never fail to hear this Precious Gift..twice aday while morning n night prayers.Tqvm Muruga🙏
கங்கையை.,. பார்ப்பதே... மிக புண்ணியம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
ஆஹா என்ன ஒரு ஆத்மார்த்தமான பாடல் முருகனுக்கு ஹரோ ஹரா ஓம் நம சிவாய சிவ புதல்வனே சிவ ஸ்வரூபமே போற்றி அய்யா அருமையனா குறள்வளம் அது பக்தியுடன் இணைந்தது அதனால் தான் கேட்க மிகவும் தெய்வீகமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது.
Appaaaa 🥺
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏❤❤❤❤❤❤வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
வயலூர் முருகனுக்கு அரோகரா❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏💐
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வள்ளி மனவாலனுக்கு அரோகரா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌻🌹
Om Saravana bhava🙏🙏
❤ஓம் ❤சரவணபவா போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி சரவணபவா❤ போற்றி சரவணபவா போற்றி ஓம் சரவணபவா❤ போற்றி என் இதய துடிப்பு என் செல்ல முருகா லவ் யூ சோ மச் என் செல்ல முருகா🙏🙇🙇🙇🙇🙇🙇😘🥰
OM MURUGA CHARANAM.
வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா🦚🦚🦚🙏🙏🙏👌
Superb sir.great.god bless you.happy day.
என் மனதில் ஒடிக்கொண்டே உள்ளது முருகா முருகா முருகா முருகா முருகா
அருமையான பாடல்