திரு. கோபிநாத் சார் அன்பு வணக்கம். நான் இதுவரை நல்லதுக்கு தவிர பொய் சொன்னதில்லை சார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பொய் மட்டும் சொல்லவே கூடாது என்று கூறி இருக்கிறேன். பொய்தான் அனைத்து தவறுகளுக்கும் அடிப்படை. மகாத்மா காந்தி போல இல்லாவிட்டாலும் திருவள்ளுவர் சொன்னதைப் போலாவது நல்லது நடப்பதற்கு மட்டும் பொய் சொல்வோம். நன்றி.
திரு. கோபிநாத் சார் அன்பு வணக்கம். நான் இதுவரை நல்லதுக்கு தவிர பொய் சொன்னதில்லை சார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பொய் மட்டும் சொல்லவே கூடாது என்று கூறி இருக்கிறேன். பொய்தான் அனைத்து தவறுகளுக்கும் அடிப்படை. மகாத்மா காந்தி போல இல்லாவிட்டாலும் திருவள்ளுவர் சொன்னதைப் போலாவது நல்லது நடப்பதற்கு மட்டும் பொய் சொல்வோம். நன்றி.
😊😊😊😊
நான் எனது பிள்ளைகளுக்கு கூறியுள்ளான் பொய் கூறக்கூடாது என்று
nice topic and good conclusion
I agree that person talk in 22:32
Athu❤poi❤alla❤amma❤appavidam❤samalippu❤
Good debate, atleast people will think twice before lying
அடுத்தவங்களை ஏமாத்த
சொல்கிற பொய் வாழ்க்கை முழுவதும் தொடரும் படியாக இருக்க
கூடாது. இதுவே தொடர்கதையானல் அது தன்னைதானே ஏமாத்திக்கிறத்துக்கு சமம்.
❤
Why? No other shirt in the market other than boxes shirt
All the parents can seenow show and find out what u guys doing
8.5.2023
❤
Super
நண்பர்கள் சேர்த்து வைப்பார்கள் அப்பா அம்மா பிரித்து விடுவார்கள் என்றநம்பிக்கையாம். அமாம் இதில் எது பொய் .
பொய்யின்றி அமையாது உலகு
நல்லவேளை, மகாத்மா இல்லை.
பொய்ம்மையை இயல்பாக்குகிறீர்கள். உறுத்தல் வேண்டாவா?
7*324....
.
ஈஒஎஏஓஒ
முடிவு வரை பாராமல் கருத்திட்டேன். பொறுத்துக்கொள்ள கோபிஅய்யா