தொட்டிச்செடிகள் | கவிஞரின் குரல் | மனமெல்லாம் மலர்வனம் | கவிஞர் மா.இசக்கிராஜ்
HTML-код
- Опубликовано: 2 июл 2024
- #கவிஞர்.மா.இசக்கிராஜ் #கவிஞரின்குரல் #தொட்டிச்செடிகள்
கிடைத்த இடத்தில்
குறுக்கியும் குறுகியும்
வாழ்கின்ற குட்டி பூனைகள் அல்ல
உடையாத தொட்டியில்
வளைந்தும் மெலிந்தும்
வேர்ப்படித்தார் தொட்டிச் செடிகள் அவை!
Arumai kavingarae
அருமை அருமை…..
Nice poem
வரிகள் அற்புதம்
Arumai kavighnarae
மொத்தத்தில் கிணற்றுத் தவளைகள்...
Super nga Anna