Rajapart Rangadurai - Ammamma song

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Rajapart Rangadurai - Ammamma song
    Sivaji Ganesan plays the lead role in this film. Sivaji and his siblings toil hard at young age to eke out a living. V.K.Ramasamy helps them out. Sivaji becomes a drama artist. Usha Nandini daughter of Nambiar who frequently visits his dramas becomes an ardent fan of Sivaji. While initiating about an alliance for his sister he faces a financial crunch. He borrows money from Nambiar against a wedding proposal for his brother, Srikanth with Usha. But his brother refuses at the last minute. Usha loves Sivaji and they both get married against Nambiar's wishes. This creates an enmity between Nambiar and Sivaji. Nambiar and his partner Ramdas, have a business conflict. Ramdas attempts on Sivaji's life as he tries to help the employees. Whether Sivaji survives or not is the rest of the movie.

Комментарии • 1,1 тыс.

  • @omkumarav6936
    @omkumarav6936 3 года назад +43

    இந்த சிறுவயது சிவாஜி நடிப்பு சிறப்பு......வாயசைப்பது போல் இல்லை.... நிஜமாகவே பாடுவது போல் உள்ளது...... எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.....
    தேனில் ஊறிய பலா போல அவ்வளவு சுவை.....
    நடிப்பு
    பாடல் வரிகள்
    இசை
    படமாக்கிய விதம்
    ஒலி ஒளி பதிவு எல்லாம் சும்மா
    அற்புதம்.....
    வாழ்க தமிழ்.....
    அ வி ஓம்குமார்
    மதுரை.

    • @PrakashRajesh-y8y
      @PrakashRajesh-y8y 2 месяца назад +1

      உங்கள் கருத்து
      அருமை 🌹

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 года назад +47

    காலத்தை வென்றும் கண்ணாதாசன் இருப்பதற்கு இது போன்ற பாடல்கள் காரணம்

  • @ragupathisekar9097
    @ragupathisekar9097 2 года назад +102

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் ஆர்ப்பரித்து வருகின்றன

  • @rameshchowdry6767
    @rameshchowdry6767 9 месяцев назад +80

    இந்த பாடலைக் கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் நம்மை அறியாமலே வந்துவிடும்

  • @pandivel8170
    @pandivel8170 2 года назад +71

    இந்த பாட்டு இன்னும் 50வருசம் கழிச்சு கேட்டாலும் சுகம் தான்

  • @manickavasagand.a1415
    @manickavasagand.a1415 5 лет назад +78

    ஓரே தேசம் ஓரின மக்கள் என வேற்றுமை மறந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் இன்றைய சுதந்திர தினத்தை போற்றி வணங்கி மகிழ்கிறேன் வாழ்க கவியரசர் வரிகள்

  • @haridaspandari2415
    @haridaspandari2415 Год назад +35

    இப்படி ஒரு கதையை சொன்னாலும் இத்தகைய அற்புதமான ஒரு பாடலை இப்போது மட்டுமல்ல இனி வரும் காலங்களிலும் எந்த கவிஞனாலும் காட்சிப்படுத்த முடியுமா என்பது ஒரு கேள்வி. நினைத்துப் பார்க்க முடியவில்லை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எப்படி இத்தகைய மனித ஓட்டத்தின் உணர்வுகளை பாடலாக கவிதையாக மாற்றினார் என்பது.
    இத்தகைய சிறப்புமிக்க இந்த பாடல்கள் இந்த தலைமுறைக்கு பின்னால் மரித்துத்தான் போகும் என்பது மட்டுமே வேதனையான உண்மை

  • @sathiyamoorthy283
    @sathiyamoorthy283 Год назад +38

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    எனது உள்ளத்தில் சொல்ல முடியாத நிலை

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Год назад +2

      பாடகி டி கே கலா அவர்கள் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை

  • @dhanaindiads
    @dhanaindiads 5 месяцев назад +95

    2024 யார் பார்த்து ரசித்தது ❤

    • @MrVAPRE
      @MrVAPRE 2 месяца назад +1

      🎉

    • @ramamurthyk2479
      @ramamurthyk2479 Месяц назад

      கி.இராமூர்த்தி நான் ஓர்
      நடிகர் திலகத்தின் ரசிகன்

    • @user-zz6qd5nb6z
      @user-zz6qd5nb6z Месяц назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @manimani-ss7ng
      @manimani-ss7ng Месяц назад +1

      ❤hi

    • @Kasi-z1g
      @Kasi-z1g 24 дня назад

      U

  • @sivar1104
    @sivar1104 5 лет назад +13

    இன சண்டை மொழி சண்டை கூடாது இங்கு எல்லோரும் ஒரு தாயின் மக்கள் அல்லவோ நம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் அல்லவோ அருமையான நாட்டுக்கு தேவையான வரிகள்🙏🙏🙏

    • @ManiMani-wn2hw
      @ManiMani-wn2hw 5 лет назад +1

      Siva R nenga yeluthuna oru arumayana varikku like pogala pathikala

    • @sivar1104
      @sivar1104 5 лет назад +2

      பரவாயில்லை நண்பரே நல்லதை யார் விரும்புகிறார்கள்😭😭😭

  • @sokkj7745
    @sokkj7745 2 года назад +40

    "நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் அல்லவோ"-👌

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 года назад +39

    அற்புதமான பாடல்...
    பாடலை எழுதிய கவியரசர்...
    இசையமைத்த மன்னர்...
    பாடலுக்கு சிவாஜி போலவே தடித்து உயிர் ஊட்டிய இளம் நடிகர்...
    அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்....
    இப்பாடல் எந்நாளும் அழியாது
    கண்கள் ஏனோ குளமாகிறது இப்பாடலை கேட்டால்....

  • @anandakumar3920
    @anandakumar3920 3 года назад +97

    மலைபோல பலமான மனம் வேண்டும் உனக்கு
    செய்நன்றி மறவாத குணம் வேண்டும் உனக்கு..
    எப்பேர்ப்பட்ட வரிகள்..‌ 💯

  • @santhisel
    @santhisel 3 года назад +47

    இப்பாடல் எனக்கு மனப்பாடம், நெஞ்சை தொடும் வரிகள். அற்புதமான இசையமைப்பு 👏👏👏

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 года назад +1

      உண்மை
      வாழ்த்துக்கள் உங்கள்
      பதிவிற்கு 💞💞💞🌹🌹🌹🙏

    • @user-tg5ii7lb2j
      @user-tg5ii7lb2j 2 года назад +1

      உங்க குரலில் கேட்கனுமே முடியுமா

    • @user-tg5ii7lb2j
      @user-tg5ii7lb2j 2 года назад +1

      சாந்தி

  • @shanmugasundaramsundaram7179
    @shanmugasundaramsundaram7179 6 лет назад +173

    இப்பாடலை கேட்கும் இந்நேரம் இரவு11:00 மணி என் மனதில் உதிக்கும் உணர்வுகளை விவரிக்க முடியவில்லை

  • @bossbaskaran6458
    @bossbaskaran6458 2 года назад +15

    இதைவிட நம் நாட்டின் தேசபற்றை எந்த கவிஞனாலும் சொல்லமுடியாது. குறிப்பாக மதவாதிகள் இப்பாடலை கேட்க வேண்டும்.

  • @bilabjs
    @bilabjs 3 года назад +64

    இந்த பாடலை கேட்ட நல்ல நெஞ்சங்கள் கண்ணீர் வந்தேனே

  • @tkmstudio7234
    @tkmstudio7234 3 года назад +255

    எனது ஆறு வயது முதல் இந்த பாடலை கேட்டு வருகின்றேன் என் கண்ணோறம் ஈரம் இன்னமும் கசைகின்றன....

  • @nithishanithisha5779
    @nithishanithisha5779 3 года назад +149

    இப்போது உள்ள தலைமுறையும் கேட்டு சலிக்காத பாடல்.

  • @selvamesakki6570
    @selvamesakki6570 5 лет назад +190

    செய்நன்றி மறவாத குனம் வேண்டும். என்ன வரிகள் கண் கலங்குகிறது.

    • @ssankar4412
      @ssankar4412 3 года назад +1

      Thanks so happy

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 3 года назад +1

      Correct da செல்லம் ❤️

  • @Ram_Pavi124
    @Ram_Pavi124 3 года назад +85

    நான் இப்போதும் (16-09-2021) கேக்கும் போது என் கண்களில் நீர் வருகிறது 😭😭😭

    • @viswanathan0074
      @viswanathan0074 3 года назад

      ☹️😔😟🙏

    • @eshwarip6055
      @eshwarip6055 2 года назад

      23.12.2021

    • @sentamilkavi5753
      @sentamilkavi5753 2 года назад +1

      is true 👆👆

    • @Selvakumar-pc1tv
      @Selvakumar-pc1tv 2 года назад

      @@sentamilkavi5753 ni

    • @pandiraj4309
      @pandiraj4309 Год назад +1

      ஏன் என்றால் அந்நேரத்தில்குடும்பபிரச்சன்யை சற்று மறந்து இருப்போம் நம்மை சுற்றில் அமைதி ஒரு இருக்கம் சொல்ல முடியா ஒர் உணர்வு இந்த பாடலை கேட்கும் போது பழைய ஞாபகம் வந்துபோகிறது

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +22

    அப்ப பாடல்கள் அப்படி உணர்ச்சியை தூண்டும்
    இப்ப பாடல்கள் இப்படி உணர்ச்சியை தூண்டும்
    ஏந்த‌ உணர்ச்சினு‌ உங்களுக்கு‌புரியூம்

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Год назад +11

    இந்த பாடலை கேட்கும் போதே மனதில் இனம் புரியாத சோகம் இழையோடும் அடுத்து நம் நினைவுக்கு வருவது நடிகர் தெய்வத்தின் நினைவு தான் உண்மையில் நடிகர் திலகம் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது நினைத்து பெருமிதம் கொள்கிறேன்

  • @secularindian1949
    @secularindian1949 4 года назад +45

    எக்காலத்துக்கும் பொருந்தும் அற்புதமான பாடல்.

  • @Surender1989
    @Surender1989 2 года назад +48

    இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடலுக்கு ஈடு இணையற்ற பாடல் வேறு இல்லை.... என் கண்கள் கலங்குகிறது...

  • @karunachinnu4612
    @karunachinnu4612 3 года назад +55

    மலை போல வளமான
    மனம் வேண்டும் உனக்கு
    செய் நன்றி மறக்காத
    குணம் வேண்டும் உனக்கு-கவியரசு

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 лет назад +154

    இந்த பொடியனும் நடிகர் திலகம் போலவே நடித்திருப்பார் மிகச் சிறப்பு.

    • @anushakumar5526
      @anushakumar5526 4 года назад +1

      CV

    • @nandhinimanickam2867
      @nandhinimanickam2867 4 года назад +2

      srinivasan venkataraman erode

    • @omkumarav6936
      @omkumarav6936 3 года назад +2

      உண்மை. அதை எழுதத்தான் வந்தேன்..... நன்றி

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 4 года назад +45

    இந்த பாடலில் சிவாஜி நடிக்க வில்லை.. ஆனால் எல்லா கமெண்ட் களும் சிவாஜி அவர்களை பாராட்டி எழுதி உள்ள னர்..

    • @ushaappa3498
      @ushaappa3498 3 года назад +4

      That's is great sivaji he selected this boy from his own Nadaga saba and gave him training this song was a super hit song on those days.

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 3 года назад +2

      @@ushaappa3498 இந்த நடிகர் பெயர் என்ன..

    • @sallamkumar5835
      @sallamkumar5835 3 года назад

      @@ushaappa3498 @@a@as@aæ

    • @ramasamybalakrishnan4237
      @ramasamybalakrishnan4237 2 года назад

      ...
      இந்த பாடலுக்கு சிவாஜி நடிக்கவில்லையென்பது உண்மையே...
      சிவாஜி அவர்கள் இப்பாடல் மற்றும் படக்காட்சிக்கு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் இந்தப்பாடல் சிவாஜியின் படத்தில் இடம் பெற்றிருக்காது.
      இந்த பாடல் இந்த காட்சி ஆகியவைகள் இந்த படத்தின் கதைக்கு முழு பங்காற்றும் என்பதை நன்கு உணர்ந்த நடிப்பு மாமேதை சிவாஜி அவர்கள் இதற்கு ஒப்பதல் அளித்ததால் இது சிவாஜி பாடலே ஆகும்.

  • @srigayathri666
    @srigayathri666 4 года назад +74

    நீ பிறர்க்காக வாழ்வது இன்பமல்லவோ (அதைவிட பேரானந்தம் ஏதுமில்லை இந்த உலகில்)

  • @manisubbu11
    @manisubbu11 2 года назад +6

    தேசபக்தியை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் திரைப்பட பாடல் வரிகள்👍👍👍👍

  • @abdulnaseer9125
    @abdulnaseer9125 7 лет назад +297

    இந்த மாதிரி பாடல்கள் ,, படங்கள் தான் திரு.சிவாஜி அவர்களை கண்ணீரோடு நினைக்க வைக்கிறது

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 4 года назад +275

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அசைக்க முடியாத பாடல்

  • @madras2quare
    @madras2quare 2 года назад +2

    வணக்கம்.அண்ணன் எல்லோருக்கும் இது தான் விதிக்கப்பட்டது போலும்.எனக்கும் இந்த படத்தில் உள்ளது போல் தான். இதைப் பார்த்தாலே கண்ணீர் தான் வருகிறது.

  • @zulaihasaima7835
    @zulaihasaima7835 5 лет назад +141

    பலகோடி உள்ளங்கள் வாழ்கின்ற நாடு பதினாறு மொழி பேசும் அழகான வீடு ஆஹா என்ன அருமை!

    • @parthipan1288
      @parthipan1288 4 года назад

      Uxjrtbbmlxx mmy64g

    • @chellappandic8683
      @chellappandic8683 3 года назад +2

      இந்தமாதிரி தேசிய.உனர்வோடுபாட்டுஎழுதுபவர்கள்.தமிழரைதவிர
      .வேறு.எந்தமொழியிலும்.இருப்பதில்லை

    • @megelamegela63
      @megelamegela63 3 года назад +1

      தத்துவ பாடல்

  • @kumarr6185
    @kumarr6185 2 года назад +52

    சம்மட்டி கொண்டு இதயத்தில் கண்ணதாசனே அய்யா எம் எஸ் விஸ்வநாதன் எம் தமிழ்த்தாயின் தலைமகன் பெயர் சிவாஜி கணேசன் உங்கள் பொற்பாதங்களில் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

    • @prakashprakash.m7949
      @prakashprakash.m7949 2 года назад +2

      சிறப்பு உங்கள் பதிவு
      💞🌹💞🌹💞💞💞💞🤩

    • @seenivasan7167
      @seenivasan7167 2 года назад +2

      தமிழர் தலைவனுக்கு சிறப்பு அருமையான பதிவு

    • @kumarvijay6670
      @kumarvijay6670 2 года назад

      ஆம். சிவாஜி கணேசன் என்பது ஒரு சிகரம்.அவர் ஒரு அவதார புருஷன்.அவர் நடித்த சினிமாவை பார்த்தவர்கள் பலர் பெற்றோருக்கு நல்ல பிள்ளையாகவும், உடன்பிறப்புகளுக்கு நல்ல உடன்பிறப்பாகவும், கடவுளின் பக்தராகவும், தேசத்தின் மீது உண்மை பற்றோடும், இரக்கம் உள்ளவர்களாகவும், உழைப்பாளிகளாகவும், வல்லவராகவும் வாழ்ந்தார்கள்.
      கண்ணதாசன் ஒரு மனித தெய்வம்.அவரின் எழுத்தை படித்தால் இறைவனை உணரலாம், அடையலாம், மனையின் தேவைகளை புரியலாம், கடமைகளை சரியாக செய்து வாழ்கையில் வெற்றி பெறலாம்....
      ஆனால் MGR படத்தை பார்ப்பவர்களிடம் mgr படத்தில் என்ற உணர்ந்தாய் என்று கேட்டால் நல்லா இருக்கு ஜாலியா இருக்கு என்கிறார்கள் ..

    • @ragavanragavan6874
      @ragavanragavan6874 2 года назад

      The llnbfweyuiioppppo

  • @ramts9798
    @ramts9798 4 года назад +12

    தெய்வங்கள் உண்டென்று நம்பிக்கை கொண்டு சேவைகள் செய்தால் உன் தேசம் பிழைக்கும்.....பாடல் வரிகள் இசை மற்றும் நடிப்பு திறமை அருமை

  • @jahangeerali2763
    @jahangeerali2763 Год назад +5

    நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் நான் இரசிக்கும் அருமையான பாடல்.....

  • @seenivasan7167
    @seenivasan7167 4 года назад +97

    தமிழனனின் பெருமையை உலகறியச் செய்தவர் சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்

  • @jo-zw7cy
    @jo-zw7cy 3 года назад +154

    சாகாவரம் பெற்றபாடல் வரிசையில் முதல் இடம் பெற்ற பாடல்🧛‍♀🙋‍♂🙋‍♀🐤🕊🐦

  • @shreeram-fn6hc
    @shreeram-fn6hc 2 года назад +25

    விகே ராமசாமி அவர்களின் எதார்த்தமான நடிப்பை மிஞ்ச யாராலும் முடியாது

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 года назад +2

    கவிஞர் கண்ணதாசா மீண்டும் பிறப்பாயா உன் கலையை✍🏻 பிச்சை அளிப்பாயா. 🙏🏻

    • @MuthuKumar-wd8nl
      @MuthuKumar-wd8nl 3 месяца назад

      கண்டிப்பாக நம் பிராத்தனை பலிக்கும்

  • @santhanakrishnan3989
    @santhanakrishnan3989 7 лет назад +317

    கவியரசும் நடிகர் திலகமும் இப்போது நம்மிடம் இல்லை என்றாலும் என்றென்றும் நம்முள் தான் இருக்கின்றனர்

  • @hajamaideen9080
    @hajamaideen9080 2 года назад +106

    இந்த பாடலைகேக்கும் போதும் பாா்க்கும் போதும் என் கண்ணில் தானே நீா்பெருகும்"மிக நெகிழ்ச்சியான பாடமிது"

    • @ManiMani-sw4ng
      @ManiMani-sw4ng Год назад +4

      Kanner malga ketten en valkail,unmayave indru nadakkirathu

    • @purushothamm3688
      @purushothamm3688 Год назад +3

      G is

    • @purushothamm3688
      @purushothamm3688 Год назад +1

      G and I have

    • @kolanchiappan3588
      @kolanchiappan3588 Год назад +5

      இந்த பாடலின் வெற்றி நம் கண்களில் வரும் கண்ணீர் துளி.

    • @josephmanohar9202
      @josephmanohar9202 Год назад +1

      உள்ளத்தை உருக்கும் காலத்தால் அழியாத பாடல்..

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +125

    இறைவா இப்படி பட்ட பாடல்கள் மூலம் தலைவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்

  • @bossbaskaran6458
    @bossbaskaran6458 2 года назад +7

    மதவாதிகளுக்கு கவிஞர் அன்றே சமர்பித்த பாடல் இன்னும் அவர்கள் இப்பாடலை கேட்கவில்லை போலும்.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 года назад +5

    மலைப் போல வளமான மனம் வேண்டும் உனக்கு
    செய் நன்றி மறவாத குணம் வேண்டும் உனக்கு
    தெய்வங்கள் உண்டென்று நம்பிக்கை வைத்து
    சேவைகள் செய்தால் உன் தேசம் பிழைக்கும் 🇮🇳👌💪🤝💕

  • @balumr1621
    @balumr1621 6 лет назад +158

    எத்தனை. கருத்து. மனதையே.கலக்கடிக்க.வைத்தது.அருமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +3

    இதை ஒருதடவைதான் கேட்டேன் பாத்தேன்! மனசு வலிச்சது! அந்தக்குழந்மைப்பாப்பா 👶 அழுறதும் பார்ப்பதும் என்னை ப் பதறவச்சுது !என்னால் தாங்கமுடியலை!எனக்கு குழந்தைகள் அழுதாலும் கஷ்டப்பட்டாலும் தாங்கமுடியாது !அதனால அன்னீலேருந்மு உதைப்பாக்க எனக்குத் திராணீல்லை ! கண்களை வெள்ளக்காடாக்கும் குழந்தைகளின் அற்புதப்பாடல்! 👸 🙏

  • @kumaravelmurugesan6791
    @kumaravelmurugesan6791 4 года назад +20

    பாடல்கள் சூப்பர் கண்ணீர் வரவைக்கிறது
    பாடல் எழுதிய கவிஞர் மற்றும் பாடகர், நடிகர் எனது நெஞ்சார்ந்த நன்றி

    • @shha8534
      @shha8534 3 года назад

      I bhiz m mmb

  • @Thambimama
    @Thambimama 2 года назад +33

    அம்மம்மா
    தம்பி என்று நம்பி அவர் உன்னை வளர்த்தார்
    அம்மம்மா
    தம்பி என்று நம்பி அவர் உன்னை வளர்த்தார்
    தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தார்
    தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தார்
    அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
    .
    அம்மம்மா
    தம்பி என்று நம்பி அவர் உன்னை வளர்த்தார்
    .
    மலை போல வளமான மனம் வேண்டும் உனக்கு
    செய்நன்றி மறக்காத குணம் வேண்டும் உனக்கு
    மலை போல வளமான மனம் வேண்டும் உனக்கு
    செய்நன்றி மறக்காத குணம் வேண்டும் உனக்கு
    தெய்வங்கள் உண்டென்று நம்பிக்கை கொண்டு
    சேவைகள் செய்தால் உன் தேசம் செழிக்கும்
    நீ பிறருக்காக வாழ்வது இன்பம் அல்லவோ
    .
    அம்மம்மா
    தம்பி என்று நம்பி அவர் உன்னை வளர்த்தார்
    .
    பல கோடி உள்ளங்கள் வாழ்கின்ற நாடு
    பதினாலு மொழி பேசும் அழகான வீடு
    பல கோடி உள்ளங்கள் வாழ்கின்ற நாடு
    பதினாலு மொழி பேசும் அழகான வீடு
    இன சண்டை மொழி சண்டை கூடாது இங்கு
    எல்லோரும் ஒரு தாயின் மக்கள் அல்லவோ
    நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் அல்லவோ
    .
    அம்மம்மா
    தம்பி என்று நம்பி அவர் உன்னை வளர்த்தார்
    தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தார்
    அம்மம்மா
    தம்பி என்று நம்பி அவர் உன்னை வளர்த்தார்

    • @seethalakshmibalasubramani904
      @seethalakshmibalasubramani904 Год назад +1

      Pure heart should accept and follow the spirit of this great epic song .Aptly Kanmadasan has condensed the Gita of Lord Krishna Adyar Bala

    • @mahendran3792
      @mahendran3792 9 месяцев назад +1

      நன்றி 🙏

    • @mahendran3792
      @mahendran3792 9 месяцев назад +1

      தேசம் பிழைக்கும் ?

  • @namma4692
    @namma4692 Год назад +2

    நான் தினம் தினம் இந்த பாடலை கேட்கிறேன் என்றும் சலிக்காத பாடல்😢😢😢😢

  • @komalavallir2202
    @komalavallir2202 Год назад +4

    கலை கடவுள் தங்கத் தமிழன் உண்மையான வள்ளல் சிவாஜியின் அற்புத படைப்பு இந்த படம்

  • @muruganthanammal1591
    @muruganthanammal1591 2 года назад +10

    இந்த பாடல் கேட்டதும் கண்ணீர் வருகிறது என்ன அற்புதமான
    இயற்கையான வரிகள்
    மனிதனானாக வாழவைக்கும்
    வரிகள்

  • @sarangathirumal9106
    @sarangathirumal9106 3 года назад +7

    இப்பவும் இந்த பாடல்
    கேட்கும்போது நான் கண்ணீர்சிந்துவது
    என்னால்
    தவிர்காகமுடியாதது..
    இப்பவும் பிடல் இருக்கே
    கேட்டவுடன் அல்ல
    கேட்கும்போதே
    மறந்துவிடுகிறது

  • @jeyamraju5291
    @jeyamraju5291 2 года назад +3

    ஒரு படைப்பாளி படைப்பால் ஒருவர் கண்ணீர் வருகிறது என்றால்
    இந்த மாதிரியான பாட்டு ஆயிரம் வருடங்களானாலும் இருக்கும்.

  • @JagadheeshGopalSpm
    @JagadheeshGopalSpm Месяц назад +1

    ❤ எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 0:57

  • @muruganmadasamy1477
    @muruganmadasamy1477 4 года назад +7

    எல்லோரும் ஒரு தாயின் மக்கள் அல்லவா💕💕💕

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 6 лет назад +19

    இப்படி ஒரு பாடல் இனி வருவது சந்தேகம்...

  • @t.k.bharathi4855
    @t.k.bharathi4855 6 лет назад +38

    என்ன அருமை யான பாடல்கள் கவிஞர்களின் வரிகளை மனதில் கொண்டு பாடகர்கள் பாடியவை என்றென்றும் மறக்க முடியாதவை. 🙏🙏🙏🙏👏👏👏

  • @mumtazmumtaz4870
    @mumtazmumtaz4870 3 года назад +4

    மழை போல பலமான மனம் வேன்டும் என்ன வரிகள் சீறிதும் யூகிக்க முடியவில்ல👌👌👌

  • @thalaivaarputham2949
    @thalaivaarputham2949 5 лет назад +62

    காமராசரின் பக்தர்

  • @krishnasamy1877
    @krishnasamy1877 2 года назад +17

    இந்த பாடலை கேட்டாலே மனதில் உள்ள கவலைகள் மறந்துவிடும்....

  • @nagarajanm4898
    @nagarajanm4898 4 года назад +60

    பாடடு அல்ல!பாடம் அன்பை போற்றும் தாலாட்டு.

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 9 дней назад +1

    இதுதான் நம் தமிழின் சிறப்பு❤❤❤❤

  • @purushothamans2038
    @purushothamans2038 2 года назад +10

    உலகம் உள்ளவரைமறக்கமுடியாதபாடல்

  • @padaikathant3437
    @padaikathant3437 4 года назад +169

    பதினாலு மொழி பேசும் அழகான வீடு புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள உதவும் பாடல்

    • @vingneshdubai2675
      @vingneshdubai2675 3 года назад +3

      Anna.enna artham?

    • @logiswarlogu1977
      @logiswarlogu1977 3 года назад +3

      India

    • @marxkarlmarks1610
      @marxkarlmarks1610 3 года назад +6

      நம் இந்திய தேசத்தை குறிக்கிறது நண்பரே

    • @elumalaibalaraman7299
      @elumalaibalaraman7299 3 года назад

      00

    • @sushmithagopinath9517
      @sushmithagopinath9517 3 года назад +7

      கண்ணாதசா உன்னை காலன் அழைத்து சென்று விட்டார் ஆனால் இங்கு காவலாளி இல்லாமல் காவாலி பசங்க அதிகம் உள்ளது

  • @prabulingamalar7905
    @prabulingamalar7905 11 месяцев назад +2

    இந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வருகிறது 😢

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 года назад +5

    உண்மையில் கண்கள் கலங்குது உண்மையான அன்பு

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 7 месяцев назад +1

    இது போன்ற பாடல்களை, இனி எந்த ஜென்மத்திலும் கேட்க. முடியாது,என்பதை நினைத்தால் கண்ணீர்தான் மிச்சம்,,,,!

  • @meganathans1240
    @meganathans1240 5 лет назад +34

    அம்மம்மா தம்பி என்று நம்பி
    உன்னை வளர்த்தார் மிக அருமையான வரிகள் காலத்தை வெல்லும்

  • @dhanalakshmipadmanathan5186
    @dhanalakshmipadmanathan5186 2 года назад +1

    சிவாஜி பாடும் இசை கோர் வைக்கும் இந்த பையன் பாடுவதற்கு ம் என்ன அருமையான வித்தியாசத்தை காட்இயுள்ளார்கள் பாருங்கள் கவியரசர்... MSV யும்

  • @baskaransambandam7925
    @baskaransambandam7925 Год назад +7

    இதேபோல் பாடல்கள் சினிமாவில் வந்து கொண்டு இருந்தால் நம்
    நாட்டில் எந்த பிரச்சினையும் ஏற்படாது..

  • @jayavela8748
    @jayavela8748 Год назад +2

    என் அத்தை மகன் ஆவார் குழந்தை குழந்தை வரம் தரவேண்டும் என்று நான் உன்னிடத்தில் வேண்டுகின்றேன் ஓம் முருகன் துணை இருக்கவேண்டும் வேல்முருகனே அரோகரா

  • @sivasiva7595
    @sivasiva7595 5 лет назад +32

    இந்த பாடலை கேக்கும்போது எனக்கு சின்ன வயசு யாபகமா வருகிரது

  • @user-vi2vz2ih5n
    @user-vi2vz2ih5n 5 месяцев назад +2

    இன்றைய பிஜேபி நண்பர்கள் கேட்க்க வேண்டும் அருமையான படம் பாடல்

  • @kalais8586
    @kalais8586 2 года назад +46

    "பல கோடி உள்ளங்கள் வாழ்கின்ற நாடு" - இதை விட வேறு பாடல் வரி வேண்டுமா ? இந்தியாவை பாராட்ட . எத்தனை ஆழ்ந்த கருத்துக்கள் இந்த வரியில் இந்தியாவை நேசிப்பவர்கள் like செய்யவும் .

  • @RameshKumar-dl7bx
    @RameshKumar-dl7bx 4 месяца назад +1

    எங்க௮ப்பா.மு.ராஜாராம்.திருவாலங்காடு..சிவாஜி.ரசிகர்மன்றம்.தலைவர்1977.சிவாஜிகணேசன்.பாடல்கள்அனைத்தும்அவருக்குஉயிர்.வாழ்கதமிழ்இசை

  • @rajkathir9045
    @rajkathir9045 2 года назад +4

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் காலத்தால் அழியாத பொக்கிஷம்.

  • @mahimettur4844
    @mahimettur4844 2 года назад +2

    அருமையான பாடல் வரிகள்... பாடல் பாடிய பாடகியின் குரல் அருமை... பாராட்டுக்கள்

  • @GayathriGovindaraju
    @GayathriGovindaraju 3 года назад +35

    This boy expression for each and every line is awesome .... he gave soul to the lines....😘❤

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 2 года назад +2

      His name is master Prabhakar now he is owning a xerox shop i am his regular customer for 10 years

    • @GayathriGovindaraju
      @GayathriGovindaraju 2 года назад +1

      @@eshwarsridhar6042 tell him to come for cine field again... we are waiting to see him in on-screen ...

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 2 года назад +2

      @@GayathriGovindaraju sure i will tell him

    • @karthiswaran7455
      @karthiswaran7455 Год назад +1

      Who is the boy

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Год назад

      @@eshwarsridhar6042 எந்த பகுதியில் கடை வைத்துள்ளார் அம்மா ?

  • @rajeshraj3886
    @rajeshraj3886 4 года назад +5

    அண்ணன் தம்பி பாசம் இந்த படம்,😘😘😘😘😘

  • @vinothrajendran8788
    @vinothrajendran8788 3 года назад +8

    நம் வாழ்க்கை சம்பவங்கள் ஞாபகப்படுத்தும் பாட்டு.

  • @balasubramani3049
    @balasubramani3049 4 года назад +7

    My life song ... I dedicated this song To AMMA and my APPA ... romba kastapantavanga ... Enaku alugaya varuthu kanla irunthu ...

  • @nilaasthiraikkoodam
    @nilaasthiraikkoodam 5 лет назад +1

    அருமையான பாடல். தேசப்பற்றுமிக்க இத்தகைய வார்த்தைகள் மிகுந்த பாடல்கள் இப்போது எழுதப்படுவதேயில்லை.

    • @ilankovana.9805
      @ilankovana.9805 4 года назад

      தேசிய கீதமாக(தமிழ்) அங்கீகரிக்கப்பட வேண்டிய பாடல்...

  • @selvamkrishnan4977
    @selvamkrishnan4977 2 года назад +3

    கண்ணதாசன் காலத்தால் அழியாத காவியம்...

  • @veerfreaky5230
    @veerfreaky5230 3 года назад +12

    This little guy tried to imitate Sivaji sir..and did well also ❤️❤️

  • @amcschenal3264
    @amcschenal3264 3 года назад +13

    அழுகையை அடக்கவே முடியல ,,,👏👏👏👏👏😭😭😭😭👏👏😭👏😭👏😭👏😭👏😭👏😭👏😭👏😭👏😭👏😭👏😭👏😭

  • @ambikabathimuruganandam3877
    @ambikabathimuruganandam3877 3 года назад +2

    ஆஹா! சோக பாட்டி லும் என்ன அருமையான தத்துவங்கள்

  • @munisamyk1349
    @munisamyk1349 5 лет назад +14

    இப்பாடலய் கேட்டால் மனதிற்க்கு நிம்மதியக உள்ளது

  • @athinarayanan1971
    @athinarayanan1971 7 лет назад +153

    சிவாஜியின் பார்வையில் ஒரு தேசிய பாடல்

  • @erramakrishnan
    @erramakrishnan 4 года назад +9

    நீ பிறர்க்காக வாழ்வது இன்பம் அல்லவோ 1:46

  • @manikamraja
    @manikamraja Год назад +1

    இசையுள்ளவரை . இந்த பாடல்.இருக்கும்இந்த பாடலும் இருக்கும் என்பது. உண்மை 🎉🎉🎉🎉🎉

  • @karthickeyannatarajan759
    @karthickeyannatarajan759 4 года назад +24

    That moment VKR sir wiped off his tears, the lyrics that touched hearts directly, MSV.. what else. Awesome

  • @jailaniAk83
    @jailaniAk83 2 года назад +1

    எல்லோரும் ஒரு தாயின் மக்கள் அல்லவோ நாம் எல்லோரும் இன்னாநாட்டின் மன்னர் அல்லவா அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்

  • @mdbilal2010
    @mdbilal2010 5 лет назад +15

    பல கோடி உள்ளங்கள் வாழ்கின்ற நாடு .
    பதினாலு மொழி பேசும் அழகான வீடு .
    இனச்சண்டை மொழிச்சண்டை போடாத இங்கு , எல்லோரும் ஒரு தாயின் மக்கள் அல்லவோ .
    என்ன அருமையான பாடல் வரிகள் . கேட்பவரை உருகச்செய்யும் குரல் .
    காலத்தால் அழியாத காவியம் .

  • @karthikc1949
    @karthikc1949 2 года назад +1

    உன்மையான உணர்வுடன்உள்ளது

  • @tamilarasan9248
    @tamilarasan9248 5 лет назад +13

    அழகான வரிகள்...அருமை

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 года назад +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை..!

  • @babumohan7405
    @babumohan7405 4 года назад +3

    அருமையான கருத்து உள்ள பாடல் கேக்க கேக்க இனிமையாக இருக்கிறது

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 года назад +2

    இனிமை இனிமை இனிமை