கடலா? நாழிக் கிணறா? திருச்செந்தூரில் முதலில் எங்கு நீராட வேண்டும்? அங்கு முருகனை வழிபடும் முறை
HTML-код
- Опубликовано: 4 июл 2024
- வாய்ப்பு கிடைத்தால் தவறவிடக் கூடாத 4 கந்தன் | Don't miss to see these 4 Kandans if you get a chance
• வாய்ப்பு கிடைத்தால் தவ...
அருணகிரிநாதர் சொன்ன 3 முக்கிய நாமங்கள் - அதிலும் இந்த நாமம் மிகவும் சிறந்தது | Best Nama for Murugan
• அருணகிரிநாதர் சொன்ன 3 ...
முருகனின் தம்பியர்கள் யார்? நவ வீரர்கள் யார்? லட்சத்து 9 பேர்கள் யாவர்? #முருகா #Murugan #வீரபாகு
• முருகனின் தம்பியர்கள் ...
முருகனின் இந்த தரிசனம் பார்த்தால் வாழ்க்கையில் அனைத்துவித பிரச்சினைகளும் நீங்கும் | #முருகா #Murugan
• முருகனின் இந்த தரிசனம்...
- ஆத்ம ஞான மையம்
வணக்கம் அம்மா என்று மனம் சந்தோஷம் ஏன் என்றால் முதல் like போட பலமுறை முயற்சி செய்து வந்தேன் இன்று கிடைத்தது நன்றி அம்மா
திருவெண்காடு கோவில் பற்றியும் வழிபடும் முறை பற்றியும் விளக்கி கூறுங்கள் அம்மா🎉🎉🎉
வணக்கம் அம்மா மிகவும் நன்றி அம்மா நான் எதிர் பார்த்தது கிடைத்தது நன்றி அம்மா
Mikka nandri ma en neenda naal sandegam theerndhadhu thank u ma
நன்றி 🙏மகிழ்ச்சி அல்டிமேட் திருச்செந்தூர் முருகா ❤️
❤
அம்மா எனக்கு பெண் குழந்தை பிறந்தது 4வயதாகுகிரது. இன்னும் நடக்கல. நரம்பு இருக்கமாக இருக்கு. வலிப்பு வரும். இன்னும் பேச்சு வரவில்லை. நாங்கள் முருகனுக்கு 48 நாள் விரதம் இருக்கிறோம். இன்றோடு 11 நாள் ஆகிறது. எங்கள் குழந்தை விரைவில் சரியாக வேண்டும். நீங்களும் எங்கள் குழந்தைக்காக முருகனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். நன்றி.
Kandippa murugan arulal unga kulandhaikku seekiram ellam sari aagum .seekiram nadakkum.pesum .kavala padadheenga sago. Murugan irukkar ellam avaru pathupparu🙏🙏🙏🙏🙏
Please unga number send panuga .unga children problem ku solution kidaikum
ஓம் சரவண பவ
Go to thoranamalai
Ellam thirchendhur murugar arul udan , sagala sawbageyam keday kum. Arogara arogara arogara arogara arogara arogara 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நாங்கள் இந்த மாதம் திருச்செந்தூர் செல்ல இருக்கிறோம் இந்த சந்தேகம் எங்களுக்கு இருந்தது எங்கள் சந்தேகத்தை தீர்த்த அம்மாவுக்கு கோடாண கோடி நன்றி .
சென்ற மாதம் நாங்கள் சென்று வந்தோம் நீங்கள் விடியற்காலை நான்கு மணி முதல் ஆறு மணிக்குள் தரிசனம் செய்யுங்கள் சொல்வதற்கு வார்த்தையே இல்லை 🙏🙏🙏🙏🙏
@@deeshakitchen5325 4to6 மனிக்குள் தரிசனம் பண்ணிங்களா சொல்லுங்க
Thank you for your video Amma 🙏
அம்மா ரொம்ப நன்றி அம்மா திருச்செந்தூர் கிளம்ப போறோம் இந்த சமயத்தில் நல்ல பதிவு கொடுத்தீர்கள் 🙏🙏
வணக்கம் அம்மா எனக்கு நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது அம்மா .நான் திருச்செந்தூர் சென்ற போது இதே முறையில் தான் தரிசணம் செய்தேன் அம்மா மிகவும் மன நிறைவாக உள்ளது அம்மா .❤❤❤🎉🎉🎉🎉
சிலர் நாழிக் கிணறு சிலர் கடல் என்று பதிவு போடுகிறார்கள். நீண்ட காலம் குழப்பம். நீங்கள் கொடுத்த விளக்கம் சிறப்பு
நன்றி❤
திருச்செந்தூர் செல்கிறேன். தங்களின் பதிவு கேட்டேன். மிக்க நன்றி அம்மா 🙏
வணக்கம் அம்மா... இன்னைக்கு நைட்டு நானும் என் கணவரும் திருச்செந்தூர் செல்கிறோம்.... பதிவுக்கு நன்றி... குழந்தை வரம் வேண்டி அப்பன் முருகனை நோக்கி பயணம்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..🙏🙏🙏🙏
Seekirame Murugan Arulal nalathu kadakum
முருகனின் அருள் கண்டிப்பாக கிட்டும்
@@jagandeepa3619 🙏🙏🙏🙏🙏
@@MaanbumiguCholarCholar 🙏🙏🙏🙏🙏
சீக்கிரம் குட்டி முருகன் கிடைப்பார்
அம்மா இதே போல தான் நான் சிறுவயதில் இருந்து திரிச்செந்தூர் போகும் போது முதலில் கடலில் நீராடி விட்டு அதன் பிறகு நாழி கிணறில் நீராடி முருகனை தரிசனம் செய்வோம் நன்றி அம்மா 😊
அம்மா நா இந்த மாத பௌர்ணமிக்கு நா முருகன் அருள் கிடைத்தால் திருஞ்செந்தூர் போகவேண்டும் நினைக்கிறேன் உங்கள் பதிவு இப்போது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது நன்றி ஓம் முருகா சரணம்
திருச்செந்தூர் பவுர்ணமி அன்று இரவு தங்கி சாமி தரிசனம் செய்வது அதன் பலன் பற்றி சொல்லுங்க அம்மா
மிக்க நன்றி அம்மா....மிக சிறந்த தெளிவான பதிவு.....கடலில் நீராடி....நாழி கிணறு சென்று நீராடி.....பிறகு உடை மாற்றி....தூண்டிக் கை விநாயகர்....பிறகு செந்தூர் முருகனை தரிசிக்க ....அந்தந்த இடத்திற்கான புகைப்படத்துடன் விளக்கினீர்கள்....முருகனின் அனுக்ரகம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகிறேன்.....
என் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்தமைக்கு நன்றி நன்றிகள் பல அம்மா ஓம் சரவணபவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.❤❤❤❤❤❤அம்மா அவர்களின் பதிவு அனைத்தும் அருமை.சந்தேகம் தீர்த்தது.🎉🎉🎉🎉🎉🎉.திருச்செந்தூர் ஜெயந்தி நாதருக்கு அரோகரா.
ரொம்ப நன்றி நீண்ட நாள் சந்தேகம் தெளிவுபடுத்தியதர்க்கு நன்றி அம்மா
எனக்கு ரொம்ப நாளாக இந்த சந்தேகம் இருந்தது.இன்று தெளிவுபடுத்தினீர்கள். நன்றி அம்மா.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் சேவலும் துனை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤🎉🎉😊😊
நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
முருகனின் அன்பும் கருணையும் எனக்கு கிடைக்க வேணும் முருகப் பெருமானே 🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏. மிகவும் பயனுள்ள தகவல். 😊 இனி திருச்செந்தூர் சென்றால் நீங்கள் பதிவிட்ட இந்த தகவல்களோடு ஒரு தெளிவுடன் சென்று அப்பனை வழிபடுவோம். இந்த பிறவியில் இறை எண்ணம், நம்பிக்கை , வழிபாடு என் மனதுக்குள் ஆழமாக அமைந்ததற்கு காரணம் தாமே ஆவீர்கள்... நன்றி அம்மா 🙏🙏🙏.
எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்த்த பதிவு🙏
திருச்செந்தூர் முருகன் கோவில் சாமி கும்பிடுவது பற்றி மிக அருமையாக சொன்னீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Wowwwww, naan nethu thaan idhu pathi comments la ketkulaamnu ninaichu.. Murugarea unga moolama sollitaar 😊😊 God is Great
என் அப்பன் முருகன் என்னை திருச்செந்தூர் அழைக்கவேண்டும்.
கண்டிப்பாக அழைப்பார் நண்பா
❤❤@@sathish8227
நன்றிகள் 💐💐💐💐💐 நான் மத மாற்றம் செய்து கொண்டேன் இருந்தாலும் கோயில் போவதை நிறுத்தவில்லை ரொம்ப நாட்களாக அங்கு சென்று வர ஆசை நீங்க சொன்ன தகவல் எனக்கு மிகவும் பயன் தரும் என நம்புகிறேன் நன்றி ❤
Thanks Amma Murugen kedavel lidem Bhakthi longest in your speech. Nameskarengel to திருச்செந்தூர் முரு கன் மனது ninaithadhu சூப்பர் ஆ க நடக்கட்டும் அது தான் தெய்வ நம்பிக்கை . நன் ட்ரீ மிக அதிகம்.
கந்தன் தருவார் எதிர்காலம் ❤❤🕉
அம்மா ரொம்ப நன்றி மா கோடான கோடி நன்றிமா நானே இதுதான் கேட்கணும்னு இருந்த தலைப்பு போடுங்க என்று ரொம்ப சந்தோஷம்மா
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🐓🙏
எனக்கு பக்கத்தில் உள்ளவர்கள் என் நிம்மதியை கெடுக்கிறார்கள் நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் எனக்கு நிம்மதி கொடு முருகா🙏
அம்மா முதல் முறையாக திருச்செந்தூர் செல்கிறேன் தடைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் வாழ்த்துங்கள்
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனே சண்முகா போற்றி ❤❤❤
மிக்க நன்றி சகோதரி திருச்செந்தூர் தலத்தை பற்றி தெளிவான விளக்கம் தந்தீர்கள் 🙏🏻🙏🏻
நாங்களும் அப்படி தான் கும்பிட்டோம். நான் என் கணவர் சேர்ந்து கடை வைக்க வேண்டி அருள் புரிங்கள்.
செந்தில் ஆண்டவர் போற்றி. வெற்றி வேல்முருகன்
மிகச் சிறப்பு அம்மா. திருமுருக கிருபானந்த வாரியர் சொல்லவது போல்
குருவே சரணம் அம்மா நான் நினைக்கும் பதிவு எல்லாதையும் நீங்கள் பதிவிடுகுரீர்கள் அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏
ரொம்ப நல்ல பயனுள்ள தகவல் சொல்லி இருக்கீங்க மா மங்கை❤👍🙏👌👏🤝♥️
நீண்ட கால சந்தேகம் தீர்த்த சகோதரிக்கு மணமாற்ந்த நண்றி
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சிறப்பான வழிகாட்டும் குருவே ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
முதலில் நான் தாங்களுக்கு மனமுருக நன்றி சொல்கிறேன் தாங்கள் கூறியது போல நான் திருச்செந்தூர் ஆண்டவனின் விஸ்வரூப தரிசனத்தை கண்ணார கண்டேன் நான் நினைத்து பார்க்க கூட முடியாத தரிசனம் நினைக்க நினைக்க கண்களில் நீர் பெருகுகிறது
இவ்வளவு விரிவாக சொல்லி உள்ளீர்கள் அம்மா.ரொம்ப நன்றி.ஓம் முருகா போற்றி.🙏🙏🙏
எனக்கு இருந்த நீண்ட நாள் சந்தேகம்,தீர்ந்தது, மிக்க நன்றி 🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம்
Arumayana vilakka urai. Arumai. Vazhga!
அம்மா இன்று நாங்களும் ஆஷாடநவராத்ரி பூஜை செய்தோம் . நன்றி
கிருபாநந்தவாரியார்
மாணவியே
வாழ்கநின்தோண்டு
நண்பரே அது தொண்டு என்று மாற்றவும்
Rompa naal theariyama irunthathu sis theava soltenga sia❤❤❤❤🎉🎉🎉🎉🎉
மிகவும் அருமையான பதிவு வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா திருச்செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா
நன்றி சகோதரி .எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்கள் குழப்பத்தை திர்த்து விட்டீர்கள் சகோதரி. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். ❤🙏🙏🙏🙏👌
அம்மா நாங்கள் எப்பொழுதும் நீங்கள் கூறுவது போல் கடலில் நீராடி விட்டுத்தான் நாழிக்கிணறில் நீராடிவிட்டு உடை மாற்றிக்கொண்டு முருகப்பெருமானைத் தரிசனம் செய்வோம். ஆனால் இதுவரை தூண்டி கை விநாயகரைப் தரிசனம் செய்ததில்லை. சிலபேர் யூடிப்பில் மாற்றி கூறினார்கள். ஆனால் சரியான வழியைக் காட்டிய மைக்கு நன்றி அம்மா. 🙏
🌴அற்புதம் தாயே .. 🙏🏻🙏🏻
நன்றி அம்மா முருகன்
குறிஞ்சிநிலமன்னன்
அவர்எப்படி இசனின்
மகன்ஆவார்
ஓம் முருகா போற்றி❤
Mikka nandri amma🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் முருகா முருகா
Thanks for your good speech.vazhga valamudan.om saravana Bawa.
ஓம் முருகா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சரணம்.
அம்மா நன்றி வணக்கம்
❤அருமையான பதிவு அம்மா🙏
அம்மா நீங்கள் சொல்லும் போது ஒரு சந்தோஷம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி அம்மா எனக்கு
திருசெந்தில் ஆண்டவர் போற்றி
நன்றி அம்மா
நன்றி பல கோடிகள் அம்மா
மிக்க நன்றி அம்மா
திருநள்ளாறு வழிபாட்டு முறையும் சொன்னாங்க என்றால் பயனுள்ளதாக இருக்கும்
அருமை பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏 ஓம் சரவணபவ முருகா சரணம் 🙏💐💐
Nandri Amma,mikka nandri ,miga thelivaana padhuvukku nandrigal Amma.🎉
மிக்க நன்றி அம்மா மிகவும் நான் எதிர்பார்த்த விடை🙏
வணக்கம் அம்மா என்று மனம் சந்தோஷம் ஆக இருக்கிறது அம்மா உங்கள் பதிவுகள் கேட்டால் உங்களை என் குருவாகவே ஏற்றுக் கொண்டேன் அம்மா வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை உங்கள் ஆசி பெற வேண்டும் அம்மா
திருச்செந்தூர் முருகன் கோயில் காணொளி அற்புதம் அருமையான பதிவு விளக்கம் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🍏🍏🌹🌹🙏🙏
அருமையானபதிவு அம்மா
அருமையான பதிவு நன்றி மேடம்🙏🙏🙏🙏🙏
உண்மை தான் அம்மா suநான் இத உங்களிடம் கேக்கணும் நினைத்தென் 🙏🏻🙏🏻🙏🏻❤
Thanks madam. Sirappu happy.
வணக்கம் அம்மா முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வணங்கும் முறை மற்றும் மலைக்கு பின் புறத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் சிறப்பையும் பெருமையையும் பற்றி அறிய வேண்டுகிறேன் 🙏
அன்பு சகோதரி திருசொந்தூர் இரன்டாம் படைவீடு என்பது சரியில்லை. அது மூன்றாம் படை வீடு. ஏன் என்றால் முதல் வீடு சுவாமிமலை, இரண்டாம் வீடு பழனி இவை இரன்டும் குழந்தை முருகன். பேர் புரியும் முருகன் இளைஞன் அதனால் மூன்றாம்படை வீடு திருசொந்தூர். அறிவுடன் சிந்திப்பவன் உண்மையை புரிந்து கொள்வான்.
வணக்கம் அம்மா உங்களது விளக்கம் மிகமிகாஅருமைஓம்சரவணபவ
தங்கள் பேச்சும் உச்சரிப்பும் அருமை
romba payanulla nigazhchi... Anbu vanakkam Amma.. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
தெளிவான விளக்கம் நன்றி🙏
Romba nandri Amma
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
அப்பனே முருகா 🙏🙏🙏 நன்றி அம்மா ❤❤❤❤❤
Nandri amma 🙏
வணக்கம் அம்மா உங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
ஆஷாட நவராத்திரி 1 நாள் விளக்கு ஏற்றி வழிபட்டேன். மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
நானும் sister❤ வாராஹி தாய்க்கு நன்றி❤
@@elakkiyam3895 💞
நல்ல செய்தி
கருணை கடலே கந்தா போற்றி 🙏🏻
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்
Thank u mam for this information.
மிகவும் பயனுள்ள பதிவு அம்மா நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🔯🔯🔯🪔🪔🪔
மிக அருமையான பதிவு நன்றி அம்மா வாழ்த்துக்கள்
ஒம் சரவணபவ முரூகா🙏🏿🙏🏿
Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏
அருமையானபதிவு. அம்மா
வணக்கம் அம்மா மிக பயனுள்ள பதிவுக்கு நன்றி திருச்செந்தூர் கோவிலில் உள்ள சித்தர் வழிபாடு குறித்து பதிவு வேண்டும் அம்மா
நன்றி அம்மா 😊😊😊
Nandri amma
By God's grace, am planning to go tiruchendhur this October. I had this doubt yesterday Madam and got your detailed explanation today morning. I feel like Murugan himself answered me. Thanks a lot.
Romba nandri ma. You are so sweet. Intha thagavala than ivlo naal ethirpaathu irunthen. ❤💚
தெளிவான பதிவிற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏