சாத்தான்குளம் சம்பவம்: காவல்நிலையம் முதல் மருத்துவமனை வரை...! வழக்கறிஞர் வேணுகோபால் விளக்கம்
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- சாத்தான்குளம் சம்பவம்: காவல்நிலையம் முதல் மருத்துவமனை வரை...! வழக்கறிஞர் வேணுகோபால் விளக்கம்
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS
எதையும் சொல்ல ஒரு தைரியம் வேண்டும் நீங்க நிஜமாவே ஆம்பளை தான் தான் ஐய்யா
👍👍👍👍👍👍
இறந்தவர்கள் உறவினர் சார்பாக அவரை நான் வாழ்த்துகிறேன்
Enga principal sir.ivanga ..clg padikumpodu..
@@vv4437 super 👍👍👍👏👏👏
Our principal sir Venugopal sir.
அவர் அங்க நின்னு கடைசி வரை பாத்துட்டு தான் இருந்தார் 😥😥😥😭😭😭😭
அவர்களை கொன்ற காவல் துறையினரின் வம்சமே நாசமா போயிடும்....😠😠😠
Naam saabam Vida kudaathu seithu kaatta vendum
Yes
அவெ செஞ்சதுக்கு அவெ புள்ளைக என்னடா செய்யு
தர்மம் நியாயம் என்று ஒன்று இருந்தால் இந்த சாபம் பலிக்கட்டும். 🙏
@Vijayakumar Selvarajஓ மாறி கேடு கெட்ட பே புண்டைய பெத்ததுக்கு ஒங்க அம்மாவை தேவிடியானு சொல்ல முடியுமா
அவர் கொடுத்த முழு பேட்டியை வெளியிட முடியாத அளவுக்கு புதிய தலைமுறை பயந்து போய் ஒளிபரப்பாதது வருத்தமளிக்கிறது
பேட்டி பாதியில் நிறுத்திவிட்ட து ஏன்?.
Ungal keramathu /
Naatoto Kula Saamy
Kula Theivam alaipathu illaiya kaaval
theivam ellaam enge ean kupodaa maaten
ENKIRYRGAL AZAUNGALEN KUPIDONGAL
Waste channel important videos Ellam skip paniruvanunga
Kaikuliya
சாத்தான்குளம் சம்பவம் வெளியே வர உதவிய பலரில் இவரும் ஒருவர்...
கடந்த நான்கு வருடங்களில் தமிழ்நாடு சந்தித்த கஷ்டங்கள் எத்தனை எத்தனை.
எத்தனை தாயை இழந்தோம்.
எத்தனை சகோதரியை இழந்தோம்.
எத்தனை சகோதரர்களை இழந்தோம்.
எல்லாத்தையும் போராடி வாங்க வேண்டிய ஒரு அவல நிலைக்கு தமிழக மக்களை ஆக்கி விட்டனர்.
கேட்க ஆளில்லை.
ஆள்பவர்களும் சரியில்லை.
சாமானிய மனிதனின் குரல் நெரிக்கபடுது.
பல குடும்பங்கள் வீதியிலே.
கொள்ளை அடித்த,பேங்கில் கடண் வாங்கிய கோடிஸ்வரர்கள் மட்டுமே வெளி நாட்டிலே.
இந்த நிலையில் அடுத்த வருடம் தேர்தல்.
இவ செய்வானு அவ தேர்ந்தெடுத்த அவ நம்மல வச்சி செய்ரா.
அவ செய்வானு தேர்ந்தெடுத்த வச்சி வச்சி செய்ரா.
இவனுக்கு மக்களாகிய நாம் எப்போ வச்சி செய்ரது.
😡😡😡😡😡😡
@@masjidurrahmankidc7694 qqq
@@masjidurrahmankidc7694 இதுவும் ஒரு வகை நல்லது தான், உடலில் நோயின் அறிகுறிகள் இருந்தால் தான் நோய் இருப்பதே தெரியும், அப்போது தான் நாம் நோய் எதிர்ப்பு மருந்துகளையும் எடுப்போம், அது போல இவ்வாறான பிரச்சினை நடக்கவில்லை என்றால் இது போன்ற சம்பவங்கள் நமக்கு தெரியாதவாறு நடக்கும் , ஆகையால் இது புதிய விடியல் கு கூட தொடக்கம் ஆக இருக்கலாம், இனியாவது மக்கள் தேர்தல் ன் அருமையும், இளைஞர்கள் நாட்டின் நடிப்பையும் , ஓட்டு அரசியல் யும் புரிந்து கொள்ளட்டும் 🙏
@@madhanagopal9599
சரியான உதாரணம் bro
நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும் . இல்லை என்றால் நாளை நமது நிலை ethuvaaga தான் இருக்கும்?
Ithae tha paaaa thooothukudikum sonnigaaa
இது சரியான முடிவு இறந்தவர் என் மாமா மைத்துனர் தான் இனி வரும் காலங்களில் கவனம்
Correct bro, itha kekklaenna nalaikki itha vida mosama nammalukku nadakkum, aala konnuttu ethayavathu thirudittu thappichu poitangannu kooda solvanga...
@@nagarajanmurugan9109 sagooooo thoothukudikae yanna nadathuchu atha namaku .vanthu solluvanga parrunga transfer only nu
@@yasikshiff2320 Kandippa bro...👍👍
Witness is there. Then why the delay in giving justice
Court. Moolam than thandanai vangi kodaka mudiyum
Society
Witness is thr...but he is the lawer for fenix...so court won't accept him as a witness...thts is the prblm....
Here witness is not necessary they need money..they sold justice for money.
.People come out and hang in public place.. otherwise they will escape somehow...we should not leave them without heavy punishments...
Sure......me too agree with ur opinion...they must b punished....by cing their punishment....hereafter no other police shud not do this type of cruel activities
தமிழக முதல்வர் மதிப்புக்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களே இதற்கு மேல் சாட்சி வேண்டுமா உடனே தண்டனை கிடைக்க வேண்டும்
Honorable CM sir, Please serve justice for the innocent souls
Edhellam Namma sollidha theriyanuma avanungalukku,evanunga yellam atchiyila ukkandhukkittu makkala eppadiyedha savadippaanga 😠
Antha thakka thandanai veru suspend mattum tha then transfer
Antha thayoliku enna mariyathai edappadi thevidiya payya ithu arase illainga intha arasu pannakarangaluku tha namma mari yelaiku illa
Our C.M. supporting these rogues
ஐயா வேணுகோபால் அய்யா பற்றி எல்லாருக்குமே தெரியும் மிகவும் நேர்மையானவர்...
ஏன் சார் அந்த நேரம் காப்பாற்றப் போராடலை.உயிர் போக அடிப்பதை பார்க்கும் போதே இவர் சரியான முடிவு எடுத்து விரைந்து அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்து இருக்க வேண்டும்
@@mettymathasongs1887 seithaa ivarum sethrupaaru
@@nithishkumar8315 வக்கீல் அநியாயமாக போலீஸ் நடக்கும் போது எப்படி உடனடியாக என்ன என்ன செய்வது என்பது தெரியும்.100 வந்து போன் செய்து பேசியிருக்கலாம்.அந்த ஸ்டேஷனில் உள்ள எல்லோரும் யோசித்து செயல்படுவாங்க.நம்ம மேல் சாத்தான்குளம் ஸ்டேஷன்ல்ல கோபம்படுவாங்க.அடிப்பதை உடனடியாக நிப்பாட்டி இருப்பாங்க
I am sorry.
தாழ்மையான வேண்டுகோள்: கொலைகாரர்கள் பிடிபட்டு தண்டிக்கப்படும் வரை, இந்த சாத்தான்குளம் தொடர்பான செய்திகள் போடுவதை நிறுத்தாதீர் புதிய தலைமுறை.
Amen
Correct
மிகவும் கொடீயசெயல், தமிழக காவல்துறை தனதுமானத்தை இழந்துவிட்டது
மானத்தோட எப்ப வாழ்ந்தாங்க
Arumaiyana pathivu nanba
Avanunga endrum than manam alla manathudan kooda valnthailla
Manam eppa irundhuthu?
புதிய தலைமுறையே பேட்டியை பாதியில் முடிந்தது ஏன்? 🤔😡
MAANAMKETTA OODAGAM.. ITHUVUM ORU POLIMER THAN
உன்மைய பாலிமர்ல...Full NEWS irugum
ஏதோ சொல்லனும்னு சொல்றான்
This is just cut news from main one.
இந்த லூசு முட்டாள் புதிய தலைமுறை நியூஸ் இப்படிதான் பண்ணுவாங்க
Sir.. நீங்க எல்லாம் சேர்ந்து magistrate அல்லது session court போய், புதிய case one file பண்ணுங்க,,, பண்ணலாம்
கேக்கும்போதே கொளை நடுங்குது
இவனுங்கெல்லாம் விளங்கவே மாட்டாங்க
இந்ந மாதுரிஅடித்து கொன்ற நாய்கள் அனைத்தையும் அதேமாதிரி அடித்துக் கொன்று தண்டனையை நிறைவேற்றனும்
இந்த விஷயம் விரைவில் திசை திருப்ப படும்.
இந்த விஷயத்தையும் மக்கள் மறந்து கடந்து செல்லும்.
இந்தியாவில் இப்போது நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் கொரோனாவை விட கொடியவையாக உள்ளன.
July 1 lockdown pottu eallaraum marakka vachruvanga already pasi la sethtrukkan thirudana aytrukkan marandruvanga
கடந்த நான்கு வருடங்களில் தமிழ்நாடு சந்தித்த கஷ்டங்கள் எத்தனை எத்தனை.
எத்தனை தாயை இழந்தோம்.
எத்தனை சகோதரியை இழந்தோம்.
எத்தனை சகோதரர்களை இழந்தோம்.
எல்லாத்தையும் போராடி வாங்க வேண்டிய ஒரு அவல நிலைக்கு தமிழக மக்களை ஆக்கி விட்டனர்.
கேட்க ஆளில்லை.
ஆள்பவர்களும் சரியில்லை.
சாமானிய மனிதனின் குரல் நெரிக்கபடுது.
பல குடும்பங்கள் வீதியிலே.
கொள்ளை அடித்த,பேங்கில் கடண் வாங்கிய கோடிஸ்வரர்கள் மட்டுமே வெளி நாட்டிலே.
இந்த நிலையில் அடுத்த வருடம் தேர்தல்.
இவ செய்வானு அவ தேர்ந்தெடுத்த அவ நம்மல வச்சி செய்ரா.
அவ செய்வானு தேர்ந்தெடுத்த வச்சி வச்சி செய்ரா.
இவனுக்கு மக்களாகிய நாம் எப்போ வச்சி செய்ரது.
😡😡😡😡😡😡
ஒரு வழக்கறிஞர் ஆக இந்த பேட்டியை கொடுத்ததிற்கு உங்களுக்கு வெக்கமாக இல்லையா?? போலீஸ்காரர்கள் வெளிய போக சொன்னார்களாம் இவர் வெளிய வந்துட்டாராம்
Ninga anga irundha enna panirupinga sir
இந்த வழக்கறிஞர் விலைக்கு வாங்கப்படலாம் இவரது தகவல்கள் நாளுக்கு நாள் முன்பின் முரணாக உள்ளது
உண்மை தான் சகோதரர் நானும் பார்துள்ளேன். இவர் முன்பு பேசியதுபோல் இல்லை.
இத்தனை நாள் கழித்து இதைக் சொல்கிறார் வழக்கறிஞர் இதை அன்றே வெளியில் சொல்லி இருந்தால் இரண்டு உயிர் காப்பாற்றி இருக்கலாம்
இவர் நேர்மையான வக்கீல்... எனக்கு இவரை தெரியும்
Ivar ninaithu irunthal kapathi irukalam
ஆமா காப்பாற்றி இருக்கலாம்
இப்ப மனித உரிமை அங்க போனாங்க முடி புடுங்க போனாங்களா
எங்க அவுங்கல்லாம்
இதே ஒரு நடிகர் நடிகைக்கோ அல்லது அரசியல் பணம்படைத்தவர்கழுக்கோ நேர்ந்தால் இப்படித்தான் அமைதியா இருப்பாங்களா
இதைக் கேட்கும்போது பல தாய்மார்களின் கண்களில் நீர் வருகின்றது. அவர்கள் பெற்ற துயரத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது. நீதி கிடைக்கட்டும் மாண்டவர்கள் திரும்ப வரப்போவதில்லை தண்டனை யாவது கொடுத்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
S I என்றால் என்ன கடவுளா பீ தின்னி ஜென்மங்களா
🤝
சம்பவத்தை தடுக்க முடியாதவாறு இருக்கிறார்.....
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
Ur correct sir
வழக்கறிஞர் எதுக்கு கூட கூட்டிட்டு போனாங்க அடிவாங்க விட்டு வேடிக்கை பார்க்கவா நீங்க எல்லாம் ஒரு வழக்கறிஞர் வெக்கமா இல்ல
பொதுமக்கள்ஒன்றாகசேர்ந்து
வந்துகூடியிருக்கவேண்டும்
We need justice immediately
அரசு முறைப்படி இதற்கு நீதி கிடைக்கப்போவது இல்லை...கண்டிப்பாக வேறு ஏதாவது வழியில் கொடுரமான முறையில் இதற்கு நீதி கிடைக்கும் என என் மனது சொல்கிறது.
முதல்வர் அவர்களே நீங்கள் நாட்டுக்கு உண்மையாக இருந்தால் இரு போலீசுக்கும் தூக்குத்தண்டனை வழங்கவேண்டும்
Thanks for information sir🙏
நீதி கிடைக்க போராடுவோம்
காவல் துறையின் அராஜகம்
ஒழிய வேண்டும்....
தைரியமாக உண்மையைக் கூறியதற்கு நன்றி ஐயா.
Voluntar என்பது friends of போலீசா?
இதைச் செய்தவன் குடும்ப வாரிசுகளை பல தலைமுறைக்கு நல்ல உள்ளங்களின் சாபம் தொடரும்.
UP போல் மாறுகிறதா தமிழகம்???
என்ன சொல்வதோ இறைவா ? நீதிபதியாக இருந்தாலும் மனிதன்தான், அதனால் இறைவன் எனும் நியாயமான மனசாட்ச்சியே, அடித்துக் கொண்றவர்களுக்கு தண்டனை வழங்கட்டும், வழங்கிவிடு, அதற்கு இரு கரம் கூப்பி
இறைவனை வேண்டுகிறேன் இறைவா நன்றியோடு.நன்றி
எந்த அரிசியல்வாதிகள் யாராவது கண்டனம் தெரிவித்தறிகளா
Ellathukkum arasiyalvaathiyai kurai solvathai vida makkalai sollanum
சீமான்
ஸ்டாலின் மட்டும் தான் குரல் கொடுத்தார்
இதைசொல்ல தைரியம் வேண்டும் நன்றி ஐயா
போலீசை காப்பாற்றலாம் என்று நினைக்காதீர்கள்... மக்கள் நாங்கள் ஒரு நாளும் சும்மா விடமாட்டோம்
காவல்துறையிடம் பொதுமக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் புதிய *துறை* ஒன்றை நியமிக்கவேண்டும்...
இந்த வழக்கை உயர்நீதிமன்ற m விசாரிக்கும் போது திடீர் nu அரசு சிபிஐ ku மாற்றுவது ஏதோ உள்நோக்கம் இருக்கிறது தண்டிக்க பட வேண்டிய குற்றவாளிகளை விடுவிப்பதில் முனைப்பு காட்டுவதாக தெரிகிறது
சிபிஐ இனிஉயர் நீதிமன்றம் அனுமதித்தால்தான். உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்கை ஏற்கனவே எடுத்துக் கொண்டது. பழனி லேட். விசாரணை அதிகாரி, குழு இனி நீதிமன்றம் முடிவு செய்யும்.
@@grahamdanielalexander1832 நன்றி அய்யா தெளிவாக சொன்னீர்கள்
Expecting more and more media support... through out Tamil Nadu to bring these kind of issues
God is there....people often forget this fact to their peril.
Witness is here.. we need justice immediately.. hats off to Puthiya thalaimurai media.. really hats off for publishing this video.. thank you..
எல்லாரும் பேசுறீங்க, சரி FIR எப்போ பொடபொருங்க???
இவ்வளவு நடந்தும் மக்கள் என்ன கேட்கிறார்கள் சம்மந்த பட்ட காவல்களை பணி நீக்கம் செய்து உரிய தண்டனை தர வேண்டும் என்று ஆனால் இந்த பாலாய் போன அரசாங்கம் தவறு செய்த காவல்துறை பக்கம் நின்னு கிட்டு மக்கள் எப்ப ஓய்வார்கள் என வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது..... இனியாவது மக்கள் எடப்பாடி அய்யா ஓட்டு கேட்டு வரும் போது சரியான தீர்ப்பு வழங்க வேண்டும் 🙏🙏🙏🙏
Oru thappum pannathavangala adichi sava adikaringa villupuram pakathula 15 vayasu chinna ponna uiroda koluthavana entha police yenna sir pannaga???? Entha sattam yenna pannuchi
இந்த காவலர்களை Encounter செய்தால் நாடே மகிழும்.
Ithaa yaa 1st ye sollala....😥 Avungala kaapthirukkalam la
My heartely thanks to Mr. Lawer venu gobal sir.
போலிஷ் 🐕 போலிஷ் என்ற ஆணவ திமுரு.
Thanks for your dare and truth speech...
Pichakara police ....antha naigalauku lancham vanga thaan Theriyum .... (NOT ALL)
.
நமது உரிமைக்காக போராடிய பென்னிக் ஜெயராஐ் மக்களோ ஒன்றினைந்து காவலாரகளுக்கு பகரிங்மானா ஏச்சாரிக்கைவிடுவேம்
TV la un face varumndradhukaga Petti kudukadha.....neenga advocate dhana annaiku neenga enna panninga....pathutu dhana irundhinga🤦♂️🤦♂️🤦♂️ pudhiya thalaimurai....🤦♂️🤦♂️
Palaya parambarai
சின்ன தவறுக்கு ; பெரிய தண்டனையா ?! கடவுளே எங்களை எல்லரையும் காப்பாற்று ! நீதி தேவனே ! நீதியை நிலைநிறுத்து !
Eni polish adiecha thiruppi adinga
இவர்களால் தமிழ்நாடு காவல்துறைக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி விட்டனர்!
மிகவும் நேர்மையான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் !
பார்ப்போம் நீதி தேவன் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று !
human rights commission yem que kekka mattanguthu antha poice ahh gov staff ahh adicha mattum than support pannuthu
தமிழ்நாட்டில் காவல்துறையின்அத்துமீறல்களூக்கு எடப்பாடி தான் பொருப்பேற்க்க வேண்டும்.
Police nay veliye varum avaneyellam adithu podanam
Friends of police யார் இவர்கள் இவர்களுடைய background என்ன எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் இவர்களுடைய plan என்ன என்று துப்பறிய வேண்டும்.
இதற்க்கு எல்லாம் ஒரே காரணம் அரசியல் தலைவர்களோ, காவளரோ அல்ல, இவர்களை வளர்த்துவிட்ட மக்களாகிய நாமே...ஜல்லிகட்டுக்காக போராட ஒன்ரிணைந்த நாம் இத்தகைய நீதிக்கு ஒன்று கூடா திருப்பதை தாங்கா துயரம்.....இந்த சட்டத்தை கையெடுக்கும் காவளர்க்கு சட்டத்தின்படி தீர்ப்பு அளிக்க ஒன்ரினைவோம்
We want justice
இவர்களை மாறுகால் மாறுகை வாங்கவேண்டும்.....
சட்டத்தை எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு.....
அஇஅதிமுக ரவுடிகள் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க வேண்டும்
Thanks for your eye witness....
மனம் இதை கேட்க ரணமாகிறது.
Thank Sir for speaking out
After watching this feeling to cry
10 நபர்கள் ஒன்றாக சேர்ந்திருந்தால் இன்று அவர்கள் உயிருடன் இருந்திருப்பார்கள்.
Good lawyer..👍
எல்லா ஊடகமும் ஊடகம் போல் நடப்பது இதுவே முதல் முறை. நன்றி.
சாத்தான்குளம் மக்கள் பாராட்டுக்குரியவர்கள் ஏமாந்தால் அப்படியே மறைத்திருப்பார்கள்
அரபு நாடுகளில் இருக்கும் சட்டங்களை போல இந்தியாவிலும் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் இல்லை என்றால் இது போல நடைபெறுவது சகஜம்தான்....
இதை கேட்கும்போது என் மனம் துடிக்கிறது.....
ஓர் உயிரை எடுப்பதற்கு இங்கு யாருக்கும் உரிமையில்லை.....
முதலமைச்சர் எடப்பாடியே...... மனிதாபிமானம் இருந்தால் கடவுள் நம்பிக்கை இருந்தால்... உடனே அந்த கொடிய மிருகத்தினருக்கு உரிய தண்டனை கொடு.... இல்லையேல் இராஜினாமா செய்து செல்.
அரசாங்கம் அரசு பணியில் இருந்து குற்றம் செய்பவரை தண்டிக்குமா நீதி கிடைக்குமா
Best ur Eye witness.. File fir immediately.... Otherwise doubt against judicial movement
முதலமைச்சர் இலாகா மிக அருமையாக வேலை செய்துள்ளது !!
கடவுள் மன்னிக்க மாட்டார்... இந்த கொடுமைக்கான தண்டனை நிச்சயம் உண்டு சம்மந்தப்பட்ட காவலர்கள், ம௫த்துவர், முதல் அனைவருக்கும்...
அவன பொது மக்களிடம் ஒப்படையுங்கள் நாங்க கல்லாலே அடித்து கொன்றால் தான் அவனுக்கு வலி என்றால் என்னவென்று தெரியும்
Very clear statement
இந்த போலிஸ்க்கு ஒரே தண்டனை
பொதுமக்கள் தான்👈
இதற்கு மேல் என்ன சாட்சி வேண்டும் ? சீக்கிரமாக குற்றவாளிகளை கைது செய்யலாமே, நீதிமன்றமும் அரசாங்கமும், தயவு செய்து காலதாமதம் கூடாது.
உண்மையை சொல்வதற்கு தைரியம் வேண்டும்
Oru seithi thuraiye petiya pathiyila mudichitanga aana nenga thayirima petti kodukuringa sir unga thayiriyatha paratanum oru salute...
Thank you advcate sir
சாத்தான்குளம் போலீஸ் அண்ணன் தம்பிகளுடன் பிறந்தவர்கள்தானா என்பதே சந்தேகமாக உள்ளது. வழக்கறிஞரின் தகவலில் இருந்து பார்க்கும்பொழுது இது ஒரு காட்டுமிராண்டிதனம்.
நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்
Super g Thanku
You r real hero sir brave man
சிறந்த போலீஸ் துறை என்ற பெயரை மாற்ற பரிந்துறைக்க வேண்டும் கொலைகாரத்துறை மற்றும் லஞ்சத்துறை என்று பெயர் சூட்ட வேண்டும்
Need to make changes in the overall judicial system, like in Russia they are changing their system on changing the rules in participating in the presidential election.
ஒருவனை துன்புறுத்தி துயரத்தில் இன்பத்தை காண்பது மனித இனத்துக்கே அவமானம்.
உங்கள் தகவலுக்கு நன்றி சார்
He is realy gentleman former principal so govt respect his message.
ஆனால் இவ்வளவு சாட்சிகள் இருந்தும் அவர்கள் மேல் யேன் இன்னும் ஒரு நடவடிகைகள் எடுக்காமல் இருக்கிறது இந்த அரசு
அதிகாரத்தின் ஆணவதிற்கு முடிவு கட்ட வேண்டும்.
ஏழுதலைமுறைக்கும்இந்தபாவம்வரும்
அந்த சமயம் பணியில் இருந்த அனைவருக்கும், ஆயுள் தண்டனை யும், ஆய்வாளர், துணை ஆய்வாளர்,டாக்டர், நீதிபதி, ஜெயிலர் ஐவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் மற்ற அதிகாரிகள் திருந்த வேண்டும்.
பயமே முதல் எதிரி அவர்கள் நீதிபதியிடம் உண்மையை பேசியிருக்க வேண்டும்
சார் நீங்க சொல்றது எல்லாம் சரிதான்........ இத்தனையும் நேரில் பார்த்த நீங்கள் ஏன் இதை வீடியோ எடுக்கவில்லை..........