IPS கலியமூர்த்தி & விஜய் டிவி கோபிநாத் உணர்ச்சிகரமான பேச்சு| Tamil motivational speech | Iriz Vision
HTML-код
- Опубликовано: 28 ноя 2022
- Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud Развлечения
கழியமூர்த்தி சார்
கோபிநாத் சார்
சிறப்பான பேச்சு
🙏🙏🙏
உங்கள் பேச்சை கேட்கும்போது நானும் தஞ்சையில் பிறந்தது படித்தது பெருமையாக இருக்கிறது.
evar police dept lil erukkum pothu illegala earn panna villai enbathai ungalal uruthi padutha mudiyuma." Evar thanjai karar endru perumai pada vendam."
இப்படி உள்ளோர் உள்ளதால் தான் தாய் தமிழ் வாழ்ந்து கொண்டு உள்ளது காலம் காலமாய்...வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இளஞ்ஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கேட்க வேண்டிய பேச்சு
🙏🙏👍
அருமையான உரை
திரு கலியமூர்த்தி காவல்துறையில் பணியாற்றி
ஓய்வு பெற்றவர் அந்த துறையிலிருந்து வந்தவர்
இளையதலைமுறையினருக்கு
வாழ்க்கையில் வெற்றி பெறுவது
பற்றிய உரை கேட்க இனிமை
அ கார்முகில்
திருப்பூர்
உங்களை போல பேச வேண்டும் என மிகுந்த ஆசை
வணக்கம். சான்றோர் வாக்கு கேட்டு அதன்படி நடந்து கொள்ளவும். எவ்வித கெடுதலும் வராது. வாழ்க்கை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்லும். வாழ்க வையகம். வணக்கம்
ஐயா உங்கள் பேச்சை கேட்க ககேட்க இன்ப. தேன்வந்து பாயுதே காதினிலே
🎉
கலியமூற்தி சார்,தம்பி கோபிநாத் உங்களை பிரபஞ்சம் இப்படி இருக்க வேண்டும் என்பது இறைவனது படைப்பு.,இதனை உள்வாங்கி உருப்படுபவர்களும் உண்டு இல்லிக்குடத்து நீர் போன்று உதவாமல் போபவர்களும் உண்டு..முதுமையை நெருங்கிவிட்ட வயது எனக்கு இன்னும் கொஞ்சம் கூட வாசிப்பேன் என்ற எண்ணமுண்டு(என் வயது 63 முடிவு) இதனை கேட்கும் இளைய தலைமுறை உருப்படவாய்ப்பு உண்டு.இல்லிக்குடமாகவும் வாய்ப்புண்டு,என்ன செய்ய போகிறீர்கள் என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள். பின்குறிப்பு அடேய் என் இழமைக்காலத்தில் இப்படியான அறிவார்ந்த பேச்சை கேட்டது கிடையாது தயவ செய்து பயன் பெறுங்கள். பசுமரத்தாணி போன்ற மனதில் பதியும் இது போன்ற பேச்சை இலங்கையில் எனது இழமைக்காலத்தில் கேட்கும் வாய்ப்பு இல்லை.இப்படி பேசக்கூடியவர்களும் இலங்கையில் அரிது.நாம் இடம்பெயர்ந்து பிரான்ஸ் வந்து,என் இழமையின் இயலாமையையும் படிக்கும் வயதில் போராட்ட கட்டாய சூழலையும் சொல்லி வளற்ததால் என் மூன்று பிள்ளைகளும் உயர் கல்வி பெற்று உயர்ந்த பதவிகளில் உள்ளார்கள்.இந்தியாவிலும் ஆரம்ப கல்வி ஆங்கில வழியில் கற்றவர்கள் தமிழறிவு எம்மால் புகட்டப்பட்டதும்,தமிழ்நாடு தந்ததும் போதுமானது உண்டு.நாம் தமிழீழ மண்ணினரே இப்படியாயின்,அறிவு ஜீவிகளை கடலாக கொண்ட தமிழ் நாட்டில் கல்வி அறிவு இல்லாவிட்டால் உலகிலே முதல் முட்டாள் உணர்ந்து படிக்காதவர்கள்தான்.கலியமூற்தி சார் பல தடவைகள்உங்கள் சொற்பொழிவை கேட்டுள்ளேன்,தங்கள் நண்பன் பற்றிய பேச்சு மூற்றாம் தடவை கேட்டு மகிழ்ச்சி....வாழ்க தமிழ்நாடு உங்களைப்போன்ற அறிவு ஜீவிகள் வாழ்வதற்காக😀
❤❤
🎉Q
😊W149
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இளைஞர்களை ஒழுக்கமாக வளர தாங்களது அறிவுரைகளை அறவுரைகளை மேலும் மேலும் மெருகூட்டுங்கள்
Bbye
நல்ல அறிவுரை நன்றி ஐயா
ஐயா உங்கள் மாதிரி அரசு அதிகாரிகள் இருந்தால் நாடு சிறப்பாக வரும் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏
Unmai theriyamal pesuvathai vaithu yarayum edai poda vendam. Nallavanaga nadippathum..nallavan pola pesuvathum eppothu fasion ahi vittathu. Athaithan makkal nambukirarkal.enna seivathu.nadu appadi ullathu.
@@jagathamagan1877 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@@jagathamagan1877
L
@@jagathamagan1877 correctly said
Really very great officer. god bless him and this family'
.
தமிழக அரசு தமிழ்வழி கல்விமுறையை நன்கு மேம்படுத்த வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் , பல்கலைக்கழகங்களிலும் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பயிற்சி உடன் கூடிய கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.
கண்களில் கண்ணீர் ததும்பிய அருமையான பதிவு. தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் 🙏🎉💐
அடுத்த அப்துல் கலாம் ஐயா IPS... இளைய தலைமுறைக்கு ஒரு Inspiration....
Nanri iya ungal pechi migaoum arumai
Thannambikkaiyin சிகரம் இன்றைய thalaimuraikku வரம் நன்றி ஐயா
ஐயா தங்களின் இனிமையான குரல் வலிமையோடு நல்ல பெறும் கருத்துக்கள் வாழ்க வளமுடன்....❤❤❤❤
இருவர் பேசிய கருத்துக்களும் மிகவும் அருமை நன்றி 👌
மிகவும் அருமையான பேச்சு.
அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி.
அருமை சார்
தமிழகத்நின் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் திரு கலியமூர்த்தி இவர்களது சொற்பொழிவை நிகழ்த்த வேண்டும் நன்றி
வணக்கம் சார் வணக்கம் கோபிநாத் அண்ணா மிகவும் மகிழ்ச்சி அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🇰🇼🇮🇳🇸🇬🙏💪💪💪🙏
படிப்பின் சிறப்பு ஐபிஎஸ் அய்யா அவர்களின் பேச்சு மிக அருமை. தம்பி கோபிநாத் அவர்களின் பேச்சு எப்போதும் போல். கல்யாண கட்டிக்கிட்டு போய் புருஷனை இழுத்துகிட்டு வந்துரனுங்கறது இல்லைங்க. பொண்ணு பாத்துட்டு வந்த உடனே கண்டிஷன் போடுறாங்க. நம்ம கூட உங்க அம்மா எல்லாம் இருக்கக் கூடாதுன்னு. டெக்னாலஜியை விட வேகமா போறாங்க இப்போ உள்ளவங்க.
மிகவும் அருமையான பேச்சு. நன்று.
நாடு சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் ஆளுநர்கள் சிறந்த கல்விமானாக இருக்கவேண்டும் உங்களைப்போல.
ஐயா உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
So,so& SO CORRECT...
Students listen to this.Very important speech.
மாணவனை மட்டும் குறை சொல்வதற்கில்லை.திறம் பட கற்பிக்கும் ஆசிரியர்கள் எத்தனை பேர்.
Students should spend their leisure time in elaborating their knowledge
ரொம்ப சிறப்பான சொர்பொழிவு
கோபிநாத் அண்ணணின் பேச்சு சூப்பர்
Romba nala arumai yana karuthu 👍👌👋👋
Fantastic Mr Gopi that's every religion say
ஐயா அருமையாக பேசினீர்கள் நன்றி
Thanks thanks thanks for this seach ninga AHNPILLA MARUPADIUM NIÑYTHU PARTHTHAN ÑINGAN THAN AHNPILLA I AM GIWE YOU POSISAN FOR YOU SIR MASTER AND GURU YOÙR THE BEST I am SELUT YOU ALL IN MY HEART
Arumai
Great IPS Kaliyamoorthi , you have achieved and arrived the place when you dreampt your younger days . Let God bless you with a long , happy and healthy life to lead this younger generation to their peak which they dream .
கோபி சார் super சார்
Very good speach now a days all students require this both speach
Super speech morthisir vazgavalamudan god blessing.
அய்யா 👌👌
SUPER explanation.
Sir very good speach thanks
Thanks Sir super
நல்லது.உங்கள். இந்தகருத்துக்கு கல்விபோற்றும் தலைமுறையின் பண்பாடும் உலகின் தழைத்தோங்கவேண்டும்.உலகத்தின் கண்கள்.நாம் என்றென்றும் தலைவணங்குதல் வேண்டும்.வோழ்க வளமுடனும்.
எல்லாருமே படிச்சிகிட்டே இருந்த சாப்பாடு எல்லாருக்கும் எப்படி வரும் அளவுக்கு மிஞ்சுனா அமர்தமும் விசம்தான் கோபிநாத் சர் சூப்பர்👏👏👏
The great IPS sir.Kaliamoorthi Speak is very super and useful advise. Thanks
,
100./.Truth you are correct
super super sir, wonderful motivational speech.
Spr speech iyya
Supper supper ser vaaltthukkal
Unmaiye unmaiye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭🤲🤲🤲🤲🤲🤲
Supper
Super speech
Very very valuable lesson great sir
Super Msg Sir👍 Mr KALYAMOORTHI I P S Royal Salute 🙏🏾 Greetings 💅 Excellent Message 🙏🏾 Mr GOPINATH Greetings 💅
Super adviace sir
அய்யா உங்கள் பேச்சு வார்த்தைகள் பிள்ளை களுக்கு மிகஉம் நன்று வாழ்துக்கள் 👍
excellent speech Kaliyamoothy sir
Respected Sir grateful THX to you at all times SJ
Super sir❤❤❤
Fantastic Sir
I am also a student of serfoji college.
That college created many
Leaders.
Library in sefoji college library is a great one
Very very super speach
Listening 🎉
Super sir very nice 👍 karuthi
🇮🇳🇮🇳🇮🇳 சுயசிந்தனை இல்லாதவர்கள் எவ்வளவு படித்தாலும் (ஏட்டு படிப்பு) யாருக்கு என்ன பயன். சுயசிந்தனையுள்ளவர்கள் அனுபவ படிப்பின் வாயிலாக பெரிய ஆளுமைகளாக உருவெடுப்பார்கள். பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை பகவத்கீதை நான்கு வர்ணங்களாக பிரித்து கூறுகிறது. பகவத்கீதைதான் மிகவும் தொன்மையான விஞ்ஞான, உளவியல் மற்றும் மானிடவியல் நூல் ஆகும். பகவத்கீதையின் மூலம் வேதங்கள் ஆகும்.
Thiru Kaiamurthy அவர்களின் வார்த்தைகள் நினைவில் vaiththukkollavendiavai
Excellent
Super sir
Good information
அய்யா எங்கள். உரில்பேசியதைநேரில்கேட்கக்.! கும்பாக்கியம்கிடைத்தது
Small correction
Tr. Kaliyamoorthy not IPS
He was retd.as SP. But TPS
Tamilnadu police service
IPS means. Indian police service.
Very good officer.
Good and best modivational speech 💯💯💯
P
Thanks and salut for MR, GOPÌNÀTH FORM TODAY YOUR MY SIR GOPINATH BECOÙS ÝOUR ÀIAN MÀN ( ERUMBU MANITHEÑ ITS TRUTH ITS TRUOOOOOOÒOOOO
Great🙏superips🤟👍
You must do Thai Tamil development please sir thank you sir.
🙏🏻
தங்கள் மருத்துவமனையில் நோய்யாளிடம் வாங்கும் மருத்துவ செலவு எவ்வளவு?????????????
SUPER.AYYA
பொருளாதாரத்தை இழந்ததால் சூத்திரர்.readers பின்னால் leader அருமை. புத்தகத்தைப் படித்தால் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்ற முடியாது.
கலிய மூர்த்தி I ps சார்உங்கள் பேச்சும் சொற் பொழிவும் மாணவச் செல்வங்களுக்கு ஒருஆனி வேர் மாதிர@❤❤❤❤❤❤😢😢😢😢😢😂😂😂😂கக்ஷக்ஷ😂க்ஷக்ஷக்ஷழழழ😂
🙋
Super speech.
Super sir👍👍👍👍🙏🙏🙏
இருவர் பேசிய கருத்துக்களும் அருமை.
Super 👌 bro
Students letions and studys many more Books in future will change your life
சார் உங்கள் அளவிற்கு நான் படிக்க வில்லை இருந்தாலும் சொல்கிறேன் நீங்கள் இருவரும் தினமும் ஒரு பத்திரிக்கை அல்லது ஊடகம் ஏதோ ஒன்றில் பேசுங்கள் மக்களுக்கு வாழ்க்கை பற்றி புரியும் நன்றி இரு வருக்கும்
You are the boon in this generation
அய்யா யார் அவர் மாவட்ட ஆட்சியர்? அவர் பெயரை கடைசி வரை சொல்லவே இல்லை அய்யா.
சொல்ல முடியுமா அய்யா.
நன்றி
அருமையான பதிவு திரு கலியமூர்த்தி மற்றும் திரு கோபிநாத் அவர்களுக்கு நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Very nice and motivated speech to students 👏
௮ருமையான பதிவு / நேர்கானல். ௨ங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ஐயா
Vaaldukkaliyaa
Padippathu endral Aasaiyai nandraka padikkaveandum..
😊😊😊😊
உங்களைப்போன்றநேர்மையான அதிகாரிகள்காவல்ததுறையைஒழுங்குபடுத்தமுடியாதா
Great speech
Great
This video is nice means
👇
ஐயா வணக்கம் உங்கள் பேச்சி ஒவ்வென்றும் என்னுடை உயிர் மூச்சி மாரிதி SSLC என்பது பாத்தாம் வகுப்பு ஆனால் நாங்கள் கூரியாது 11,12 என்பது சரியா? நான் தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னிக்கவும்
Good, Mr.Kaliyamoothi 👍