3 நாளில் பெய்த 7 பில்லியன் டன் மழை. உலகத்துக்கு வில்லனாக மாறும் கிரீன்லாந்து.. விஞ்ஞானிகள் மரண ஓலம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 678

  • @prithivirajr698
    @prithivirajr698 3 года назад +845

    மழை : mind voice நான் வந்தாலும் திட்டுறீங்க வரலநாளும் திட்டறீங்க ... 🤣🤣🤣

  • @madhans7380
    @madhans7380 3 года назад +599

    அழியப்போறது உலகம் இல்லை நாமதான் மறுபடியும் மறு சுழற்சி நடக்கும் இயற்கை அன்னைக்கு நிகர் இயற்கை அன்னையே🙏🙏

  • @m.ezhilarasanarasan3000
    @m.ezhilarasanarasan3000 3 года назад +1386

    நாம் இயற்கையை பாதுகாக்கவில்லை என்றால் இயற்கையும் நம்மை பாதுகாக்காது என்பது உறுதி😭😭🙂🙂😔😔

    • @gunasekarkrishnan4947
      @gunasekarkrishnan4947 3 года назад +6

      Elam poche elam poche appo yenna soli use uh

    • @krishveni1296
      @krishveni1296 3 года назад +4

      @@gunasekarkrishnan4947 amabro 😂

    • @prasanthgovindarasu1618
      @prasanthgovindarasu1618 3 года назад +5

      Ada poga vanthu da like vankarthuku😒

    • @basky7246
      @basky7246 3 года назад +2

      Sema Dialogue

    • @kavin546
      @kavin546 3 года назад +6

      @@prasanthgovindarasu1618 🙊🤣🙊🤣🤣🤣 சீக்கிரம் நாசமா போட்டம்

  • @thirumukilan3492
    @thirumukilan3492 3 года назад +152

    நாம் இறந்தால் அது முக்கியமல்ல! ஏனென்றால் நாம் இயற்கையை அழிக்கிறோம்! ஆனால் அந்த அப்பாவி விலங்குகள் பறவைகள்!😭😭

    • @saleem3504
      @saleem3504 3 года назад +12

      இயற்கை அழிவிற்கு முக்கிய காரணம் மணிதன் ஆணால் பாதிகபடுவது விலங்குகள்

    • @ganeshrraja780
      @ganeshrraja780 3 года назад +3

      Yes bro u are right

    • @Iyarkai
      @Iyarkai 3 года назад +5

      😘🙏🏽👌👍மக்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை வருங்கால சந்ததிகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்பது. உண்மையிலேயே இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை உலக மக்களில் 1% பேருக்கு இருந்தாலும் ஆச்சரியமே... அதுவும் நமது நாட்டு மக்கள் படுமோசம்.. இயற்கை அழிந்து சுவாசிக்க சுத்தமான காற்று இல்லாமல் சொத்து, பணத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள்... ஓரளவு நல்ல வாழ்க்கை வாழப்போகும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். இந்த விவரங்களை மற்றவர்களிடம் சொன்னால் அதைப்பற்றி காது கொடுத்து கேட்கக் கூட ஆட்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்கு டி.வி நிகழ்ச்சிகளும், அரசாங்கம் தரும் இலவசங்களும் தான் முக்கியம்.. இப்போதிருந்தே உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இயற்கை யை பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தாலும், இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் எல்லாம் நம்மை விட்டு கைமீறி போய்விட்டதாகவே தோன்றுகிறது. சுவாசிக்க, சாப்பிட, குடிக்க, வசிக்க என அனைத்தையும் இந்த உலகம் மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறது.. ஆனால் பூமியை நாசமாக்கிவிட்டு ஒன்றும் இல்லாத பல கோடி கிலோ மீட்டர் தூரம் உள்ள செவ்வாய்க்கு எதற்கு ராக்கெட். லட்சம் கோடி மதிப்பிலான அந்த பணத்தை வைத்து எவ்வளவோ நல்ல விசயங்களை செய்யலாம்.. அழியட்டும் இந்த உலகம். மனிதர்கள் அழிந்து மற்ற உயிர்களாவது நன்றாக இருக்க இயற்கை துணை புரியும். கடைசியில் இயற்கை மட்டுமே வெற்றி பெறும். இயற்கையே கடவுள்...🐒🐖🐗🐺🐦🦒🐿🦔🦕🐢🐊🦀🦋🐛🌱🌳🌴🌻🐞🐝

  • @pandiyanmuthu9864
    @pandiyanmuthu9864 3 года назад +286

    Human: எங்கள கேக்க யாருடா இருக்கா
    After nature : கொப்பனுக்கு மேல ஒரு அப்பா இருக்கான்டா 😎😎😎😎

  • @dreamrose6233
    @dreamrose6233 3 года назад +138

    கிரீன்லாந்து-எல்லாம் ஐஸ் ஆ இருக்கு..
    ஐஸ்லேண்ட் -எல்லாம் பச்சயா இருக்கு 😂.

    • @82-s.sonikakmch63
      @82-s.sonikakmch63 3 года назад +4

      😂 😅

    • @Self_Memes
      @Self_Memes 3 года назад +8

      Point pa😋

    • @ta_raji
      @ta_raji 3 года назад +6

      Vachirkainga paru pera🤦🏻‍♀️

    • @dreamrose6233
      @dreamrose6233 3 года назад +5

      @@ta_raji
      வெள்ளையா இருக்கவன் பேரு கருத்தபாண்டி.
      மருத்துவமனைல இருக்கறவன் பேரு ஆரோக்கியசாமி பேர் வச்ச மாதிரி இருக்கு 🤦‍♂️

    • @bhuvaneshwaranp5177
      @bhuvaneshwaranp5177 3 года назад +1

      🤣👏

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +594

    இயற்கையை மீறிய சக்தி எதுவும் இல்லை என்பது மட்டும் உறுதி...!!

  • @msgaming1393
    @msgaming1393 3 года назад +14

    😞💔இயற்கை அழிவுகளை யாராலும் தடுக்க முடியாது 🥺😔😢

  • @VigneshVicky-we9ez
    @VigneshVicky-we9ez 3 года назад +34

    இயற்கை அன்னையின் வருகைக்காக காத்திருக்கிறேன் 😍😍😍

  • @astergarden968
    @astergarden968 3 года назад +231

    இந்த பூமியில் 10வருடங்கள் கூட உயிரினங்கள் வாழ முடியாது போல

    • @SathishKumar-fn4qg
      @SathishKumar-fn4qg 3 года назад +11

      Ellam kasu pantra vela

    • @anbalaganbalan567
      @anbalaganbalan567 3 года назад +4

      மனிதன் அழியனும்

    • @Iyarkai
      @Iyarkai 3 года назад

      மக்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை வருங்கால சந்ததிகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்பது. உண்மையிலேயே இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை உலக மக்களில் 1% பேருக்கு இருந்தாலும் ஆச்சரியமே... அதுவும் நமது நாட்டு மக்கள் படுமோசம்.. இயற்கை அழிந்து சுவாசிக்க சுத்தமான காற்று இல்லாமல் சொத்து, பணத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள்... ஓரளவு நல்ல வாழ்க்கை வாழப்போகும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். இந்த விவரங்களை மற்றவர்களிடம் சொன்னால் அதைப்பற்றி காது கொடுத்து கேட்கக் கூட ஆட்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்கு டி.வி நிகழ்ச்சிகளும், அரசாங்கம் தரும் இலவசங்களும் தான் முக்கியம்.. இப்போதிருந்தே உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இயற்கை யை பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தாலும், இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் எல்லாம் நம்மை விட்டு கைமீறி போய்விட்டதாகவே தோன்றுகிறது. சுவாசிக்க, சாப்பிட, குடிக்க, வசிக்க என அனைத்தையும் இந்த உலகம் மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறது.. ஆனால் பூமியை நாசமாக்கிவிட்டு ஒன்றும் இல்லாத பல கோடி கிலோ மீட்டர் தூரம் உள்ள செவ்வாய்க்கு எதற்கு ராக்கெட். லட்சம் கோடி மதிப்பிலான அந்த பணத்தை வைத்து எவ்வளவோ நல்ல விசயங்களை செய்யலாம்.. அழியட்டும் இந்த உலகம். மனிதர்கள் அழிந்து மற்ற உயிர்களாவது நன்றாக இருக்க இயற்கை துணை புரியும். கடைசியில் இயற்கை மட்டுமே வெற்றி பெறும். இயற்கையே கடவுள்...🐒🐖🐗🐺🐦🦒🐿🦔🦕🐢🐊🦀🦋🐛🌱🌳🌴🌻🐞🐝

    • @saathvick8358
      @saathvick8358 3 года назад +1

      @@Iyarkai 🙏🙏🙏🙏👏🏻👏🏻👏🏻கரெட்டா சொன்னீர்கள்

  • @kesavaninfo5727
    @kesavaninfo5727 3 года назад +112

    இயற்கையே மிகவும் வலிமை உடையது, அதை மிஞ்சும் சக்தி இவ்வுலகில் எங்குமே இல்லை,

    • @Iyarkai
      @Iyarkai 3 года назад +1

      😘🙏🏽👍👌மக்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை வருங்கால சந்ததிகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்பது. உண்மையிலேயே இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை உலக மக்களில் 1% பேருக்கு இருந்தாலும் ஆச்சரியமே... அதுவும் நமது நாட்டு மக்கள் படுமோசம்.. இயற்கை அழிந்து சுவாசிக்க சுத்தமான காற்று இல்லாமல் சொத்து, பணத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள்... ஓரளவு நல்ல வாழ்க்கை வாழப்போகும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். இந்த விவரங்களை மற்றவர்களிடம் சொன்னால் அதைப்பற்றி காது கொடுத்து கேட்கக் கூட ஆட்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்கு டி.வி நிகழ்ச்சிகளும், அரசாங்கம் தரும் இலவசங்களும் தான் முக்கியம்.. இப்போதிருந்தே உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இயற்கை யை பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தாலும், இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் எல்லாம் நம்மை விட்டு கைமீறி போய்விட்டதாகவே தோன்றுகிறது. சுவாசிக்க, சாப்பிட, குடிக்க, வசிக்க என அனைத்தையும் இந்த உலகம் மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறது.. ஆனால் பூமியை நாசமாக்கிவிட்டு ஒன்றும் இல்லாத பல கோடி கிலோ மீட்டர் தூரம் உள்ள செவ்வாய்க்கு எதற்கு ராக்கெட். லட்சம் கோடி மதிப்பிலான அந்த பணத்தை வைத்து எவ்வளவோ நல்ல விசயங்களை செய்யலாம்.. அழியட்டும் இந்த உலகம். மனிதர்கள் அழிந்து மற்ற உயிர்களாவது நன்றாக இருக்க இயற்கை துணை புரியும். கடைசியில் இயற்கை மட்டுமே வெற்றி பெறும். இயற்கையே கடவுள்...🐒🐖🐗🐺🐦🦒🐿🦔🦕🐢🐊🦀🦋🐛🌱🌳🌴🌻🐞🐝

    • @kesavaninfo5727
      @kesavaninfo5727 3 года назад +1

      @@Iyarkai மிகவும் தெளிவான பதிவு, ஆம் நிஜம் தான், மனிதர்கள் என்னும் குரூர்கள் அழிந்தால் மட்டுமே இவ்வுலகம் வாழும்,
      பூமியின்றி மனிதர்கள் இல்லை, ஆனால் மனிதர்கள் இன்றியும் பூமி உண்டு,
      அதுவும் வளங்களைக் கெடுக்காத இயல்புடைய ஏனைய நல் விலங்குகளோடு....

  • @srinisrini1429
    @srinisrini1429 3 года назад +4

    ஒரு சில மனிதர்கள் செய்த தவறுக்கு தவறு செய்யாத மற்ற எல்லா மனிதர்களும்அழிய வேண்டுமா தவறு செய்த அந்த ஒரு சில மனிதர்கள் வேறு எந்த கிரகத்திற்கும் சென்று தப்பித்து விடக்கூடாது எல்லோருமே பூமியிலேயே மடிய வேண்டும் இதுவே என் பிரார்த்தனை 🙏🙏🙏

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 3 года назад +89

    எவ்வளவு மழை பெய்து என்ன புரோஜனம் எங்க ஊர்ல குடிக்கவே தண்ணீர் இல்லையே.😫😫😫😡😡

    • @mohanashok2093
      @mohanashok2093 3 года назад +2

      Yenga irukingaa

    • @harig812
      @harig812 3 года назад +2

      இராமநாதபுரம் பக்கமா சார்

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 3 года назад +2

      @@harig812 நாமக்கல் சேலம் இரண்டுக்கும் இடையில் ஆனால் நாமக்கல் மாவட்டம், மழையும் இல்லை குடிக்க தண்ணீரும் இல்லை.

    • @NaturalAgriculture838
      @NaturalAgriculture838 3 года назад

      @@mohanashok2093 நாமக்கல் மாவட்டம்

    • @harig812
      @harig812 3 года назад +3

      @@NaturalAgriculture838 என்னங்க சார் சொல்றீங்க உங்களுக்கு தண்ணீர் ஆதாரம் எது எப்படி இவ்வளவு சிரமம் ஏற்பட்டது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சார்

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 3 года назад +26

    இயற்கையை மதிப்போம்... இயற்கை வளங்களை காப்போம்...இயற்கை நம்மை இன்பமுடன் வாழ வைக்கும்🙏🙏🙏🙏

  • @surnamelastname3710
    @surnamelastname3710 3 года назад +112

    கேட்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது இன்னும் இது போன்ற நிலை உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற இயற்கையை வேண்டுகிறேன்.

    • @komaladevi.akomaladevi.a4057
      @komaladevi.akomaladevi.a4057 3 года назад +1

      Y brother

    • @surnamelastname3710
      @surnamelastname3710 3 года назад +9

      @@komaladevi.akomaladevi.a4057 நாம் என்ன நட்டோமோ அது நமக்கு பலன் தரும் அப்போது நாம் இயற்கைக்கு என்ன செய்தோமோ அது நமக்கு திருப்பி பல மடங்கு தருகிறது.

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 3 года назад +2

      @@surnamelastname3710 super

    • @komaladevi.akomaladevi.a4057
      @komaladevi.akomaladevi.a4057 3 года назад

      @@surnamelastname3710 ok bro

    • @jananihemalatha6129
      @jananihemalatha6129 3 года назад

      R u crazy?

  • @tamilnaduweatherreportchan5134
    @tamilnaduweatherreportchan5134 3 года назад +38

    உலகில் எதொ நடக்க போகிறது....இது உலகில் உள்ள மக்கள் ளுக்கு எச்சரிக்கை 😳😳😳😳😳😱😰

  • @elangob330
    @elangob330 3 года назад +89

    உலகம் அழிய தயாராகிக் கொண்டிருக்கிறது எல்லாம் என் அப்பன் ஈசன் தான் காப்பாற்ற ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @yuki_san6088
      @yuki_san6088 3 года назад +5

      Instead of sitting and praying to god(father) why don't u (we) save world

    • @ammuvideos6173
      @ammuvideos6173 3 года назад

      😂😂😂where is esan ?no God just hope

    • @SuryaSurya-gd2uv
      @SuryaSurya-gd2uv 3 года назад +4

      உலகில் அநியாயம் அதிகரித்து விட்டது இயற்கை வளமும் மனிதர்கள் பாதுகாக்கவில்லை அழிந்து கொண்டே செல்கிறது இந்த உலகை அழிக்க திருமால் 10 -வது அவதாரமான கல்கி அவதாரம் எடுத்து பெரும் கோபத்துடன் இவுலகை அழிக்க போகிறார் 😔😔😔

    • @abisamcookingchannel4083
      @abisamcookingchannel4083 3 года назад

      Nambala eatha eesano Jesus o Allah o varamatanunga,namba tha nambala kaapathikanum😂🤣

    • @SuryaSurya-gd2uv
      @SuryaSurya-gd2uv 3 года назад +2

      ஓம் நமோ நாராயண 🙏🙏🙏

  • @areshdme1118
    @areshdme1118 3 года назад +3

    இயற்கை யே இறுதியில் வெல்லும் ❤️👍

  • @manikandan7225
    @manikandan7225 3 года назад +21

    அடுத்த தலைமுறை கவலைப்பட வேண்டிய விஷயம் என்று தட்டிக்கலிக்காமல் அது உங்கள் குழந்தையின் தலைமுறையாக இருக்கும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்

    • @Iyarkai
      @Iyarkai 3 года назад +3

      😘👍👌🙏🏽மக்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை வருங்கால சந்ததிகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்பது. உண்மையிலேயே இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை உலக மக்களில் 1% பேருக்கு இருந்தாலும் ஆச்சரியமே... அதுவும் நமது நாட்டு மக்கள் படுமோசம்.. இயற்கை அழிந்து சுவாசிக்க சுத்தமான காற்று இல்லாமல் சொத்து, பணத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள்... ஓரளவு நல்ல வாழ்க்கை வாழப்போகும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். இந்த விவரங்களை மற்றவர்களிடம் சொன்னால் அதைப்பற்றி காது கொடுத்து கேட்கக் கூட ஆட்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்கு டி.வி நிகழ்ச்சிகளும், அரசாங்கம் தரும் இலவசங்களும் தான் முக்கியம்.. இப்போதிருந்தே உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இயற்கை யை பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தாலும், இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் எல்லாம் நம்மை விட்டு கைமீறி போய்விட்டதாகவே தோன்றுகிறது. சுவாசிக்க, சாப்பிட, குடிக்க, வசிக்க என அனைத்தையும் இந்த உலகம் மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறது.. ஆனால் பூமியை நாசமாக்கிவிட்டு ஒன்றும் இல்லாத பல கோடி கிலோ மீட்டர் தூரம் உள்ள செவ்வாய்க்கு எதற்கு ராக்கெட். லட்சம் கோடி மதிப்பிலான அந்த பணத்தை வைத்து எவ்வளவோ நல்ல விசயங்களை செய்யலாம்.. அழியட்டும் இந்த உலகம். மனிதர்கள் அழிந்து மற்ற உயிர்களாவது நன்றாக இருக்க இயற்கை துணை புரியும். கடைசியில் இயற்கை மட்டுமே வெற்றி பெறும். இயற்கையே கடவுள்...🐒🐖🐗🐺🐦🦒🐿🦔🦕🐢🐊🦀🦋🐛🌱🌳🌴🌻🐞🐝

  • @king4705
    @king4705 3 года назад +76

    பனிக்கட்டிகளின் மேல் சறுக்கி சறுக்கி விளையாடும் வேல்ராஜ்🤣🤪

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 3 года назад +24

    நாம் யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் நடப்பது நடக்கட்டும் எல்லாம் அவன் செயல்

  • @MichaelMichael-by7up
    @MichaelMichael-by7up 3 года назад +7

    இது கடைசி காலம் பூமி மறுசுழற்சி அடையபோகிறது.

  • @kodaikanalgirl3962
    @kodaikanalgirl3962 3 года назад +42

    ஆப்கன் மக்கள் தாலிபான்களை கண்டு ஓடுவது போல் நாமும் ஒரு நாள் இயற்கை அன்னையை கண்டு ஓடுவது நிச்சயம்

    • @dhanasekaran533
      @dhanasekaran533 3 года назад +2

      Ama bro🥺

    • @Iyarkai
      @Iyarkai 3 года назад +2

      ஓட ஆரம்பித்து விட்டோம் நண்பனே. மக்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை வருங்கால சந்ததிகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்பது. உண்மையிலேயே இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை உலக மக்களில் 1% பேருக்கு இருந்தாலும் ஆச்சரியமே... அதுவும் நமது நாட்டு மக்கள் படுமோசம்.. இயற்கை அழிந்து சுவாசிக்க சுத்தமான காற்று இல்லாமல் சொத்து, பணத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள்... ஓரளவு நல்ல வாழ்க்கை வாழப்போகும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். இந்த விவரங்களை மற்றவர்களிடம் சொன்னால் அதைப்பற்றி காது கொடுத்து கேட்கக் கூட ஆட்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்கு டி.வி நிகழ்ச்சிகளும், அரசாங்கம் தரும் இலவசங்களும் தான் முக்கியம்.. இப்போதிருந்தே உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இயற்கை யை பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தாலும், இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் எல்லாம் நம்மை விட்டு கைமீறி போய்விட்டதாகவே தோன்றுகிறது. சுவாசிக்க, சாப்பிட, குடிக்க, வசிக்க என அனைத்தையும் இந்த உலகம் மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறது.. ஆனால் பூமியை நாசமாக்கிவிட்டு ஒன்றும் இல்லாத பல கோடி கிலோ மீட்டர் தூரம் உள்ள செவ்வாய்க்கு எதற்கு ராக்கெட். லட்சம் கோடி மதிப்பிலான அந்த பணத்தை வைத்து எவ்வளவோ நல்ல விசயங்களை செய்யலாம்.. அழியட்டும் இந்த உலகம். மனிதர்கள் அழிந்து மற்ற உயிர்களாவது நன்றாக இருக்க இயற்கை துணை புரியும். கடைசியில் இயற்கை மட்டுமே வெற்றி பெறும். இயற்கையே கடவுள்...🐒🐖🐗🐺🐦🦒🐿🦔🦕🐢🐊🦀🦋🐛🌱🌳🌴🌻🐞🐝

    • @sugumar_
      @sugumar_ 3 года назад

      🤣🤣🤣

  • @civilengineering2549
    @civilengineering2549 3 года назад +3

    இரண்டாவது வருகைக்காக ஆயத்தமாக இருப்போம்

  • @veerasuresh3907
    @veerasuresh3907 3 года назад +11

    நாம் மரம் 🌲 நாடுவேம் உலகம் காப்போம் 🌴

  • @jeeva8015
    @jeeva8015 3 года назад +15

    பஞ்ச பூதமும் பான்ஜு பான்ஜு அடிச்சா மக்கள் எங்க போவங்க 😢😢😢😌😌😌😌🤔😳

    • @VIP-sz4yj
      @VIP-sz4yj 3 года назад +1

      @ராக்கி பாய் thala 😆 mass

  • @victordevadoss2719
    @victordevadoss2719 3 года назад +2

    பரிசுத்த வேதாகமத்தில் சொல்லபட்டுள்ள என் ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகள் நிறைவேறிக்கொண்டிருக்கிறது, இதோ சீக்கிரமாய் வருகிறேன் அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடு கூட வருகிறது என்று இயேசு அப்பா சொல்லி இருக்கிறாங்க இது நடந்தே ஆகும்

  • @mpgopalakrishnan5302
    @mpgopalakrishnan5302 3 года назад +11

    நீயும் இயற்கையை மதிப்பதில்லை நானும் மதிப்பதில்லை இதுதான் உலகத்தினுடைய வரலாறு

  • @gangadharanbalaji3685
    @gangadharanbalaji3685 3 года назад +11

    If world countries failing to take environmental responsibility, peoples should come forward and take environmental responsibility and be friendly to environment.

  • @Vallalmillioner
    @Vallalmillioner 3 года назад +1

    பூமி, இயற்கை தன்னை எப்போதும் சமநிலை படுத்திக்கொள்ள ஏதாவது செய்து கொள்ளும். விஞ்ஞான வளர்ச்சியால் தகவல்களை தெரிந்து கொண்டு மனிதர்கள் உஷாராகலாம். ஆனால் இயற்கையை எதிர்த்து வெற்றி பெரும் அளவுக்கு ஏதும் செய்யமுடியாது....

  • @anbiltamilvanan7448
    @anbiltamilvanan7448 3 года назад +29

    சேர்க்கை சிவமானால் வாழ்க்கை வரமாகும்... உயிர்களை நேசியுங்கள் சுயநலம் தவிருங்கள் அன்பர்களே...

    • @thalapathyrasigan3933
      @thalapathyrasigan3933 3 года назад

      🥰🥰🥰

    • @Iyarkai
      @Iyarkai 3 года назад +1

      மக்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை வருங்கால சந்ததிகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்பது. உண்மையிலேயே இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை உலக மக்களில் 1% பேருக்கு இருந்தாலும் ஆச்சரியமே... அதுவும் நமது நாட்டு மக்கள் படுமோசம்.. இயற்கை அழிந்து சுவாசிக்க சுத்தமான காற்று இல்லாமல் சொத்து, பணத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள்... ஓரளவு நல்ல வாழ்க்கை வாழப்போகும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். இந்த விவரங்களை மற்றவர்களிடம் சொன்னால் அதைப்பற்றி காது கொடுத்து கேட்கக் கூட ஆட்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்கு டி.வி நிகழ்ச்சிகளும், அரசாங்கம் தரும் இலவசங்களும் தான் முக்கியம்.. இப்போதிருந்தே உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இயற்கை யை பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தாலும், இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் எல்லாம் நம்மை விட்டு கைமீறி போய்விட்டதாகவே தோன்றுகிறது. சுவாசிக்க, சாப்பிட, குடிக்க, வசிக்க என அனைத்தையும் இந்த உலகம் மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறது.. ஆனால் பூமியை நாசமாக்கிவிட்டு ஒன்றும் இல்லாத பல கோடி கிலோ மீட்டர் தூரம் உள்ள செவ்வாய்க்கு எதற்கு ராக்கெட். லட்சம் கோடி மதிப்பிலான அந்த பணத்தை வைத்து எவ்வளவோ நல்ல விசயங்களை செய்யலாம்.. அழியட்டும் இந்த உலகம். மனிதர்கள் அழிந்து மற்ற உயிர்களாவது நன்றாக இருக்க இயற்கை துணை புரியும். கடைசியில் இயற்கை மட்டுமே வெற்றி பெறும். இயற்கையே கடவுள்...🐒🐖🐗🐺🐦🦒🐿🦔🦕🐢🐊🦀🦋🐛🌱🌳🌴🌻🐞🐝

    • @anbiltamilvanan7448
      @anbiltamilvanan7448 3 года назад

      @@Iyarkai
      100% உண்மை

  • @yourfriend7736
    @yourfriend7736 3 года назад +21

    It's crazy that we spending millions of dollars for exploring neighbour planets and leaving this heaven ruined, I think we should invest those money for our home planet than exploring other options 😑

  • @karthick6139
    @karthick6139 3 года назад +1

    நாம் இயற்கையைய் பாதுகாக்க வில்லை இயற்கை மட்டும் நம்மலை பாதுகாக்க வேண்டும்

  • @rajeshm7358
    @rajeshm7358 3 года назад +28

    அவங்க சொல்லு வதை விட, polimer நீ செல்லுவது தான் ரொம்ப பயம்மா இருக்கு... 🙄🙄🙄

  • @santhoshj1723
    @santhoshj1723 3 года назад +33

    நம்ம சாக போறோம் ஜாலி ஜாலி

  • @srigram4930
    @srigram4930 3 года назад +1

    இயற்கை நம்மை வெச்சு செய்ய போகிரது 🙂

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 года назад +4

    இயற்கையை நாம் பாதுகாத்தால் நம்மை இயற்க்கை பாதுகாக்கும்

  • @rkrk3515
    @rkrk3515 3 года назад +5

    எல்லாம் சில காலம் தான்

  • @mytrades9063
    @mytrades9063 3 года назад

    சுபஹானல்லாஹ்...
    இறைவன் மிகப்பெரியவன்...
    யாவற்றையும் மிகைத்தவன்....
    அனைத்தும் அறிந்த வல்லவன்...

  • @lakshmisenthilkumaran
    @lakshmisenthilkumaran 3 года назад +1

    எல்லாம் பூமியின் நன்மைக்கே 😍

  • @tnjakeer760
    @tnjakeer760 3 года назад +1

    முடிந்தவரே இயற்கையே காப்போம் மரங்களை வளர்ப்போம் சுற்றுசூழலே மாசு பாட்டை தவீர்போம். 🌍

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam 3 года назад +5

    எச்சரிக்கை விட்டால் மட்டுமே பத்தாது நடவடிக்கை எடுத்தால்தான் தப்பிக்கமுடியும்.

  • @raguram2992
    @raguram2992 3 года назад +5

    மனிதன் அடங்க மாட்டான் இயற்கை பாடம் புகட்டும் போது இங்கு மனிதன் அதை கேட்க உயிரோடு இருக்க மாட்டான்

  • @kuttymacreation5429
    @kuttymacreation5429 3 года назад +1

    நமக்கு அப்புறம் வரும்.. தலைமுறை க்கு.. நாம் சேர்த்து வைத்த சொத்து...ஒன்றும் இல்லை.... தாத்தா... தோட்டம்...வைத்தார்..அப்பா... அதை வளர்த்து காட்டினார்... நாம் அதை... அளித்து.. காட்டினொம்... நாம் தலைமுறைகளுக்கு... ஒன்றும் இல்லை....... (Smart... City...)...

  • @sathishselvam8769
    @sathishselvam8769 3 года назад +9

    ஆண்டவர் இயேசுவின் வருகை சமீபம் , கடைசி கால அடையாளங்கள் துல்லியமாக நடக்கிறது , பரலோக ராஜ்யம் சமீபம், மனம் திரும்புங்கள் ஜனங்களே🙏🙏

  • @saathvick8358
    @saathvick8358 3 года назад +34

    நம் வாழ்க்கை முடிய போகுது😲😳😥

  • @மோகன்கிருத்திகா

    இயற்கையோடு விளையாடினால் இப்படித்தான் நடக்கும்
    இப்பொழுது நம்முடன் இயற்கை விளையாடுகிறது 😒😟😔😭😭

  • @baskarpandiyan6569
    @baskarpandiyan6569 3 года назад +1

    Iruntha nattukku illaina sudukattukku ithaukku naduvula than life 🌹🙏

  • @kamalvarun9831
    @kamalvarun9831 3 года назад +2

    மக்கள் வாழும் பகுதியில் பெய்து இருந்தால் மேலும் மோசமாகி இருக்கும்.இப்போதும் இயற்கை பெரும் கருணையுடன் இருக்கிறது

  • @vijayalakshmiramkumarvijay3739
    @vijayalakshmiramkumarvijay3739 3 года назад

    எல்லாம் இறைவன் கையில்

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 3 года назад +3

    God coming soon Jesus Christ ❤️

  • @jebastinraj3898
    @jebastinraj3898 3 года назад +2

    Ulagam azhiya porathuku ethuku da 'like '

  • @thavaseelaneditz4262
    @thavaseelaneditz4262 3 года назад +26

    சேலம் , ஈரோடு , நாமக்கல் , தர்மபுரி , கிருஷ்ணகிரி
    Most Safety Districts in Tamilnadu vs Natural Accident 💯🔥😎

    • @82-s.sonikakmch63
      @82-s.sonikakmch63 3 года назад +1

      💯💯

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 3 года назад +7

      Namma oorla beach vandhurum bro apro enjoy than

    • @user-sd2kh1zs3j
      @user-sd2kh1zs3j 3 года назад +1

      @@r.arulkumar7349 😂😂😂🤣🤣

    • @avm2558
      @avm2558 3 года назад +4

      நாமக்கல் மாவட்டத்துக்கு மீன் இசியா கிடைக்கும்.

    • @kaviya1245
      @kaviya1245 3 года назад

      Thanjavur puthukottai also

  • @radhamurali7638
    @radhamurali7638 3 месяца назад

    Enna remedy idhuku

  • @vanmathihariharasuthanh639
    @vanmathihariharasuthanh639 3 года назад +1

    இயற்க்கை தன் வேலையை ஆரம்பித்து விட்டது..... பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா.......

  • @sanjaymurugesh8172
    @sanjaymurugesh8172 3 года назад +7

    Humans will feel it only when all the lands gets filled by water 💦.RIP HUMANS😭

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +14

    நல்ல வேளை எங்க ஊரில் கடல் இல்லை...!!

  • @ragavanragavanr.v9957
    @ragavanragavanr.v9957 3 года назад +19

    தர்மா கொலை வைத்து தண்ணீரை தடுப்பேன் என்று சொல்லும் வேல்ராஜ் 😂😂😂😂

  • @rajaniliyoor5132
    @rajaniliyoor5132 3 года назад +6

    கடல் தண்ணீரையெல்லாம் பாலைவனத்துக்கு பாய்ச்சுனா கடல்மட்டம் குறைஞ்சுடும்

  • @Kaagithaththilnaan2067
    @Kaagithaththilnaan2067 3 года назад +5

    குறிப்புகள் அனைத்தும் 7 டன், 7 மீட்டர், 71 ஆண்டுகள் என வருகிறதே. அப்போ நமக்கு 7 1/2 தான் போல😟

  • @krish5775
    @krish5775 3 года назад +58

    அகமொத்தம் இந்த வருசமும் நல்ல செய்தி வராது

  • @vijayvijay-mn5gt
    @vijayvijay-mn5gt 3 года назад +7

    நீ ஏன் இவ்வளவு பயமுறுத்துற என்றும் இயற்கை மட்டுமே நிரந்தரம் நம்மைப் போன்ற லட்சக் கணக்கான உயிரினங்கள் அழியும் பிறகு மீண்டும் உயிரினங்கள் பிறக்கும் இதுதான் விதி

  • @dhayalanvenkatesan2511
    @dhayalanvenkatesan2511 3 года назад +5

    விவசாயம் மட்டுமே உலக வெப்பதை குறைக்கும்.
    வேதியியல் துறை அறவே ஒழித்து இயற்கையோடு சேர்த்து வாழ வேண்டும்.

  • @Ungal_Raja
    @Ungal_Raja 3 года назад +1

    இறைவன் நாடியது நடந்தே தீரும் உலகம் அழிய ஆரம்பம் ஆஹி விட்டது

  • @karthikarthi8270
    @karthikarthi8270 3 года назад +1

    நெருப்பு, நீர், மண்ணிடம் மனிதன் தோற்றுப்போவான்.

  • @worldman5867
    @worldman5867 3 года назад +1

    இவை நான் இனிதே வரவேற்கிறேன்
    ஒரு மனித உயிரை இன்னொரு மனித உயிரை ஏமாற்றாமல் இருக்கும்வரை
    உலகம் இருக்கும்
    இல்லையெனில் பேரழிவுகளை சந்திக்க நேரிடும்

  • @TAMIL_DAILY_RASI_PALAN
    @TAMIL_DAILY_RASI_PALAN 2 года назад +1

    SAVE NATURE
    GO GREEN
    SAVE ENVIRONMENT
    SAVE WORLD
    SAVE EARTH
    SAVE UR FUTURE GENERATION

  • @priyankachinnadhurai7447
    @priyankachinnadhurai7447 3 года назад +1

    Ethuve entha news namma sir velraji read panniruntha semmaya erukum😁😁😁😁

  • @gmrmathu2023
    @gmrmathu2023 3 года назад +3

    விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துக்கொண்டுதான் உள்ளனர். நாமும் கேட்டு கொண்டு தான் உள்ளோம். 😒

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад

    Thank you for the video.

  • @sathisgilji1806
    @sathisgilji1806 3 года назад +1

    எல்லாம் சரி ஆகும் என நம்புவோம் ❤❤

  • @suryam2563
    @suryam2563 3 года назад

    நான் சாவதறக்குள் உலகம் அழிவதை பார்த்தால் தான் என் ஆத்மா சாந்தி அடையும்

  • @SaranKumar-ro1ne
    @SaranKumar-ro1ne 3 года назад +1

    Thank you so much for information polimer media

  • @perfectshape5449
    @perfectshape5449 3 года назад +2

    Nadakatum..... ❤️

  • @kudimaganram1537
    @kudimaganram1537 3 года назад

    Romba nallathu ulagam sikarama azhincha Nalla irukum ulagathuku nallathu athan

  • @timepass4632
    @timepass4632 3 года назад

    Maram valappom

  • @sekarkarur9438
    @sekarkarur9438 3 года назад +1

    என்னத்த சொல்ல சோலி முடிய ‌போகுது😭😭😭😭

  • @priyamaha3703
    @priyamaha3703 3 года назад +1

    Ethachum nala news varuthan paren😏😰

  • @joelosteen7856
    @joelosteen7856 3 года назад

    கவலை வேண்டாம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நம் தமிழகத்தில் செயல்படுத்தபேறாங்க

  • @diamondservicesmani3737
    @diamondservicesmani3737 3 года назад +4

    ஓலம்( அழுகை)........
    அறிவியல் அறிஞர்கள் நடுக்கம் என்று கூற வேண்டும்
    விஞ்ஞானி ஓலம் என்றால் ஏதே ஒரு விஞ்ஞானி இறப்பு என்று அர்த்தம்

  • @riyakarthik7993
    @riyakarthik7993 3 года назад

    இயற்கை நம்ம லா பாதம் பார்க்கிறது

  • @Mr-K3898
    @Mr-K3898 3 года назад +2

    Voice supper 👌

  • @rajeshm7358
    @rajeshm7358 3 года назад +6

    பணக்காரன், அரசியல்வாதி, எல்லாம் ருத்ரம் படம் மாறி பெரிய கப்பல்ல போயிருவாண்ங்க... நாங்க எப்படி போறது....?

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 года назад +3

    தொழில் புரட்சி என்று சொல்லி தொடர்ந்து பூமியின் மீது போர்தொடுத்துக்கொண்டு இருக்கின்றனர் அதனால் வந்த விளைவு தான் இது அதேபோல் புதிய தொழில் நுட்பம் மூலம் இந்த உலகை காக்க முடியும்.

  • @veralevelnanba4351
    @veralevelnanba4351 3 года назад +1

    கோடி கணக்கான வருடமாக பூமி இருந்து வருகிறது... இதை விட பெரிய ஆபத்தை தாண்டி தான் இன்றும் நாம் உயிருடன் வாழ்கிறோம்.. இவங்க நம்மள பயமுறுத்துருங்கா

    • @Iyarkai
      @Iyarkai 3 года назад

      அப்படி இல்லை.. பூமிக்கு ஒன்றும் ஆகாது.. மக்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பேரழிவு நிச்சயம்.. நாமும் நமது தலைமுறைகளும் நன்றாக வாழ பூமியை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை வருங்கால சந்ததிகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்பது. உண்மையிலேயே இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை உலக மக்களில் 1% பேருக்கு இருந்தாலும் ஆச்சரியமே... அதுவும் நமது நாட்டு மக்கள் படுமோசம்.. இயற்கை அழிந்து சுவாசிக்க சுத்தமான காற்று இல்லாமல் சொத்து, பணத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள்... ஓரளவு நல்ல வாழ்க்கை வாழப்போகும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். இந்த விவரங்களை மற்றவர்களிடம் சொன்னால் அதைப்பற்றி காது கொடுத்து கேட்கக் கூட ஆட்கள் இல்லை. இங்கு உள்ளவர்களுக்கு டி.வி நிகழ்ச்சிகளும், அரசாங்கம் தரும் இலவசங்களும் தான் முக்கியம்.. இப்போதிருந்தே உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இயற்கை யை பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தாலும், இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் எல்லாம் நம்மை விட்டு கைமீறி போய்விட்டதாகவே தோன்றுகிறது. சுவாசிக்க, சாப்பிட, குடிக்க, வசிக்க என அனைத்தையும் இந்த உலகம் மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறது.. ஆனால் பூமியை நாசமாக்கிவிட்டு ஒன்றும் இல்லாத பல கோடி கிலோ மீட்டர் தூரம் உள்ள செவ்வாய்க்கு எதற்கு ராக்கெட். லட்சம் கோடி மதிப்பிலான அந்த பணத்தை வைத்து எவ்வளவோ நல்ல விசயங்களை செய்யலாம்.. அழியட்டும் இந்த உலகம். மனிதர்கள் அழிந்து மற்ற உயிர்களாவது நன்றாக இருக்க இயற்கை துணை புரியும். கடைசியில் இயற்கை மட்டுமே வெற்றி பெறும். இயற்கையே கடவுள்...🐒🐖🐗🐺🐦🦒🐿🦔🦕🐢🐊🦀🦋🐛🌱🌳🌴🌻🐞🐝

  • @pragathespragathes6639
    @pragathespragathes6639 3 года назад

    மரணம் வந்தால் மகிழ்ச்சியே 😊

  • @selvamk9920
    @selvamk9920 3 года назад +2

    மிகவும் கவலைக்குரிய செய்தி இயற்கை மணிதனுக்கு புறம்பாக செயல்படுகின்து

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад

    Wonderful enjoy

  • @santhoshsdg
    @santhoshsdg 3 года назад

    நாம அளிக்கிறோம் அது நம்மை அளிக்கிறது

  • @jeevithasakthi2529
    @jeevithasakthi2529 3 года назад +1

    Natural athaiye athu saman seithukkum.

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf 3 года назад +1

    Expected.

  • @AnbeSivam_
    @AnbeSivam_ 3 года назад

    Enna ya.. Rompa payankutukinga😢😢

  • @durai-lu6vj
    @durai-lu6vj 3 года назад

    அடேய் சும்மா இருடா எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல 90s கிட்ஸ் 😭😭😭😭😭😭

  • @bhavanis4198
    @bhavanis4198 3 года назад +1

    இதற்கு மேலாவது நிலங்களை பிளாட்டுகளாக பிரிக்காமல் இயற்க்கையை பாதுகாப்போம்

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 3 года назад

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி
      தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை
      அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.

  • @s.poornalakshmis.poornalak434
    @s.poornalakshmis.poornalak434 3 года назад

    இயற்கை தன்னை காத்துக் கொள்ளும்

  • @sumankumar6808
    @sumankumar6808 3 года назад

    இயற்கை அன்னைக்கு நாம் செய்த துரோகம்

  • @parimelazhagan1988
    @parimelazhagan1988 3 года назад +5

    அப்போ சோலி முடிந்ததா.....

  • @UzhavanThozhan
    @UzhavanThozhan 3 года назад +1

    நீ இயற்கையை அழிக்க நினைத்தால் அது உன்னை அழித்து விடும் 😔😔😔

  • @g.sasikumarmarveldcfan670
    @g.sasikumarmarveldcfan670 3 года назад +1

    உலகத்த சீக்கிரம் அழிச்சிடாதீங்க டா..😑 இன்னும் அடுத்தடுத்து வரப்போற "Marvel Movies" எல்லாம் நிறைய பார்க்க வேண்டியது இருக்கு...😒😒😒

  • @sumathiv9220
    @sumathiv9220 3 года назад +1

    Om shanthi

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 3 года назад

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன் என்பதன் பொருள் அரபு மொழியில் அல்லாஹ் என்று குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன் மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி
      தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை
      அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.