ange idi mulanguthu | அங்கே இடி முழங்குது
HTML-код
- Опубликовано: 3 фев 2016
- Kottaisamy | Arumugam
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu Видеоклипы
இந்த பாட்டை கேட்கும் போதோ அல்லது பார்க்கும் போதோ உடம்பு முழுவதும் புல்லரிக்கும்
எங்கள் நாகரிகத்தையும், பாரம்பரியத்தை காக்கும் கிராமிய கலைஞர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
Yes.tru.thanku.👌👌👌🔥🔥🔥🔱🔱🔱❤️💙💚🧡❤️💐💐💐🙏
Un
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறேன்...மெய். சிலிர்த்துவிட்டது!!!!! கணீர் என்ற குரல் அப்பப்பா..
Aamaam. Pa
🙏🙏🙏🙏🙏 என் குலத்தெய்வமே என் வயிற்றில் உள்ள உன் குழந்தையை காக்க வேண்டும் ஐயா 😭😭😭
Ivar iranthu 2 years achu
@@thalaajithsethu9269 thala avanga sonathu karupasamy ah
அய்யா குரலுக்கு இந்த பாடல் கருப்பசாமி கண் முன்னே வந்தது 🙏🙏🙏🎊🙏🙏🙏
Super
😢 out to her GL he click f 2:12
😊ghuh
என் மனம் சோர்வடையும் நேரத்தில் இந்த பாட்டை கேட்டு சக்தி பெறுவேன்.கருப்பனின் ஆற்றலை உணர்வேன்
ruclips.net/video/nIDEbg4HtEI/видео.html
Nanum nanba
கோட்டைச்சாமியின் இந்த தெய்வீக குரல் கேட்க கேட்க மனம் உருகுது
Arumai anne
Arumaiyanya pedal paupavar
எத்தனை முறை இந்த பாடல் கேட்டாலும் உடம்பு சிலிர்த்து ஆட்டம் ஆட வைத்து விடுது, நல்ல இனிமையான குரல் 😍👍
🎉🎉😊ர
🙏கருப்பசாமி அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் 🙏
Om
@@syogeshwaran207 ஏஒஈஎஎஎ
மனதை மயக்கும் கிராமிய பாடல்கள் இதை கேட்கும் பொழுது சந்தோஷம் வருகிறது
P
கருப்பனை நேரில் பார்த்ததுபோல் இருக்கிறது இவரின் நடனம்...🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் சூப்பர்.
Super super cute
Ss, kandipaa
என்ன ஒரு வெண்கல குரல் வளம்..,அருமை..,கருப்பு அனைவரையும் காப்பார்
சிறந்த நாட்டுப்புற கலைஞனை இந்த தமிழ் சினிமா இழந்து விட்டது
Tree
ஜயா மாளிகை பாறை
கருப்பசாமி எங்கள் வேன்டுதல் எல்லாம் நிறைவேற்றி தரும் ஜயா.....
தங்கள் மறைவு மக்களிசைக்கும் சாமான்ய மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு ஐயா.. என்றும் தங்கள் வெண்கல குரல் எங்கள் காதுகளில் ஒளித்துக்கொண்டே இருக்கும்....
சுயநலமில்லாமல் புகழுக்கு அலையாமல் இவ்வளவு எவ்வளவு மலையளவு திறமை உள்ள உங்களை பார்க்கும் போது நம்பிக்கை மேலோங்குகிறது....ரொம்ப ரொம்ப பிடிக்கிறது ஐயா.. உங்கள் போன்றோர் பிறந்து கொண்டே இருக்க வேண்டும்
Super.aaiya
Yuuii99
Super anna
P
Regg
என்றும் என் தெய்வம்பில்லத்தி கருப்பசாமி கோவில். இந்தபடல் ஒலிக்கும்
ஆழ்ந்த இரங்கல்... ஐயா... கோட்டை சாமி...2004.. ல்.. தென் மாவட்டம் முழுவதும் உங்க நிகழ்ச்சி நடக்காத இட்டமே இல்லை...
F_
Rishdv
@@SaravananSaravanan-ks2jf p
P
.
அருமை யான தெய்வீக குரல் .இவர் தான் நிஜமான சூப்பர் சிங்கர்
Arumai anne
s ò0
kkiikkkkvoo888888888888888888*,,, 99,;;;
Unmai
@@kalidaskalikalidaskali8189)
88
அங்கே இடி முழங்குது ௭ கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது ௭ கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது ௭ மகாலிங்கம்
மாளிக பாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
வெள்ள நல்ல குதிர மேலே
வீச்சருவா கையிலேந்தி
வேட்டையாட வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி
அங்கே இடி முழங்குது ௭ கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
மலையாம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணிஸ..
மலையாம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணிஸ..
சிலையாக நிக்கிறாரே தெய்வமான கருப்பசாமி
அங்கே இடி முழங்குது ௭ கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமிஸ.
கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமிஸ.
செவத்த துண்டு தலையில் கட்டி தேடி வேட்டை யாடி வாரார். (2)
அங்கே இடி முழங்குது ௭ கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்
அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்
தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்
அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்
கோன நல்ல கொண்ட போட்டு
கோத்த முத்து பல்லழகன்ஸ.
omkaruppa saamipottri porttri
Hi
@@suganthik1034
கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.அதற்கு என்ன செய்தார்கள்! பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை. ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.ஆள்பவன் க்ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான். ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள்.பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே. அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது.
@@muthumarudha135 நபி வழி ISIS - குரானின் தீவிரவாதம்.
நபியை இறைதூதர், நல்லவர், வல்லவர், என்று பேசும் யாருக்கும் "ஐ எஸ் ஐ எஸ் ஐ" வசைபாட எந்த அருகதையும் இல்லை. இவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
வஹாபியம் பரிபூரனம் பெற்று விட்டால் அது ஐ எஸ் ஐ எஸ் ஆக அது முழுமை அடைகிறது. அதன் முதல் படிதான் சகிப்பு தன்மை கொண்ட முஸ்லீம் பெயர் தாங்கிகளை "ஷிர்க்" மாநாடு என்கிற பெயரில் வஹாபிகளாக மாற்றுவது. சகிப்பு தன்மை முழுவதுமாக அழிக்கப்பட்டபின், ஒருவர் வஹாபியாக மாறுகிறார். சகிப்பு தன்மை முழுவதுமாக அற்று போன பின், அதை யாருக்காகவும் நடிக்காமல், பசப்பாமல், நபி வழியில் அச்சு அசலாக அதை வெளிப்படுத்த தொடங்கினால் அது "ஐ எஸ் ஐ எஸ்" ஆக உருமாற்றம் பெருகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் எதையும் வெறித்தனமாக செய்வது இல்லை. அவர்கள் குரானில் உள்ள வழிமுறைகளை ஒரு செயல் வீரர்களாக, உணர்ச்சிகள் அற்ற முறையில் செயல்படுத்துகிறார்கள்.
தற்போது ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை பிடித்து அதன் "கலீஃபாக" பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு பொறுப்பேற்று உள்ள "அபு பக்கர் அல் பாக்தாதி" அவர்கள், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்ற நினைக்கிறார். உலகம் முழுவதும் குரானை தெளிவாக படித்து உணர்ந்த ஜிகாதிகள் அவருக்காக தங்கள் உடல் பொருள் ஆவியை கொடுத்து, 7ம் நூற்றாண்டில் இருந்தது போலவே ஒரு முஸ்லீம் படையை உருவாக்க நினைக்கிறார்கள். இதில் சேரும் பலரும் படித்தவர்கள், மற்றும் நல்ல செல்வ வளங்களோடு இருந்தவர்களே. இவர்கள் குரானின் கூற்றுகளை ஐ எஸ் ஐ எஸ் மட்டுமே சரியாக செயல்படுத்துகிறது என்று நம்புகிறார்கள். குரானை எந்த மாற்றத்திற்கும் உட்படுத்துவது என்பது இயலாத ஒன்று என்பதே "ஐ எஸ் ஐ எஸ்" இன் வாதம். அது குரானின் (முகம்மது அவர்களின்) வார்த்தைகளும் கூட.
"எங்கள் முஸ்லீம் படையை அல்லாவின் துனையோடு பலப்படுத்தி ஏழாம் நூற்றாண்டில் நடந்தது போலவே ரோமாபுரியை நாங்கள் மீண்டும் தாக்குவோம். அப்போது நடந்தது போலவே உங்கள் சிலுவைகளை உடைத்து உங்கள் பெண்களை அடிமைப் படுத்தி வருவோம்" என்கிறார் ஐ எஸ் ஐ எஸ் இன் தொடர்பாளர் அத்னானி.
இஸ்லாமிய ஷரியா சட்டப்படி ஐ எஸ் ஐ எஸ் வடக்கு ஈராக்கில் உள்ள யஜிதி இனப் பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து தங்களுக்குள் சரிசமமாக பங்குப் போட்டுக் கொள்கிறார்கள். தங்கள் காம இச்சையை தனித்துக் கொள்ள அவர்களை பலமுறை வன்புணர்வு செய்துக் கொள்கிறார்கள். காஃபிர்களை அடிமைப்படுத்தி அவர்களின் பெண்களை வன்புணர்வது என்பது நபி அவர்கள் முன்மொழிந்தது மட்டுமே. இதில் ஐ எஸ் ஐ எஸ் இன் குற்றம் எதுவுமில்லை.
காஃபிர்களின் நாடுகளில் இருக்கும் முஸ்லீம்கள் கருனை அற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது முகம்மது அவர்கள் முன்மொழிந்தது. அதை தான் ஐ எஸ் ஐ எஸ் பின்பற்றுகிறது. அதைதான் தற்போதைய கலீஃப் அபு பக்கர், கனடா மற்றும் ஃபிரான்ஸில் உள்ள முஸ்லீம்களிடம் எதிர்பார்க்கிறார். "காஃபிர்களின் மண்டைகளை கற்களால் உடையுங்கள், அவர்களுக்கு விஷம் வையுங்கள். ஒரு காரை வைத்து அவர்கள் மீது மோதி கொல்லுங்கள் என்கிறார் அவர்"
ஆகையால் ஐ எஸ் ஐ எஸ் கடைப்பிடிப்பது குரான் அல்ல என்று சொல்பவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இவர்கள் இன்றைய நாகரீக உலகத்திற்கு தகுந்தாற் போல் "அட்ஜெஸ்டு" செய்து கொள்கிறார்கள். குரானின் வார்த்தை படி இவர்கள் வழிகேடானவர்கள் என்பதில் ஐயம் இல்லை. இவற்றை எல்லாம் எழுதுவதற்கு என்னை சபித்துக் கொள்ளுங்கள். ஆனால் இது உண்மையை தவிர வேறு இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்
அருமையான கிராமத்து பாடல.் வாழ்த்தட்டும் பழைய தலைமுறை வளரட்டும் வருங்கால தலைமுறை. நாம் தமிழர்
Kari Kalan
Kari Kalan j
kottaisamy
Kari Kalan srikrishnakattikutthu
Nam tamillar
இந்த பாடலை கேட்டால் மட்டுமே வேகமாக அருள் இறங்குகிறது
இதனாலேயே இந்த பாடலை பொது இடங்களில் சத்தமாக கேட்கமுடிவதில்லை
Kandipaga nanba
Kwkwkkwkwkwwekkwkkkkkkwkkkkwwkwkwkkwkwkkkwkwkkwkwkkkwkwkwkwkwwkkwwkwkwkwkkkwkkwkwkkwwwwwkwkkwwwwwwkkwwwwwwwwkwwwwwkwkwwwkwkkwwwwwkwwwkwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwkwwwwwkwwwkwwwkwwwwwwwkwwwwwwwwkwwwwwwwkwwwwwwwwwwwwkwwwwwwwwwwwkwwwwwwwkwwwwkwwwwwwwwwwkwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwkwwwwwwkwkwwwwwkwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwkwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwkwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwkwwwwwwwwwwkwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwkwwwwwwkwwkwwwwwwwwwwwwwwjwwwwwwwwwwwwwwwwkwwwwwwkwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwkwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwkwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwjwkwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwkwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwkwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwkwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww
Gbgif c
Engal orru la ipti tha bro ... thiruvila la night pogumbothu mariyaman song murugar song intha potutu.. kadal poitu varaila first song itha bro ...
Unmaiya than
உண்மையான உணர்வுபூர்வமான பக்தி பாடல்.
அருமையான குரல்வளம், பாடலில் தெளிவும் கூட, எனக்கே சாமி வந்திரும் போல!!!
Very goof
Jjin cc j9
@@umamageshwari7467 v
Vera
X
எத்தனை கருப்பு பாடல் வந்தாலும்
உங்கள் பாடலில் உள்ள உணர்வு மற்றும் கருப்பு மேல் உள்ள பக்தியும் அதிகமா வருகிறது
கோட்டைச்சாமி அவர்கள் தலைசிறந்த பாடகர் என்பதை இந்த பாட்டு மூலம் நிரூபித்துள்ளார்
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அய்யாவின் குரல்🙏
என்ன ஒரு தெய்வீக குரல் ஐயாவின் பாடலை கேட்கும் போதெல்லாம் உடம்பு சிலிர்த்து விடுகிறது.....
Pappu rish chef 259 supper
Pappu rish chef 259
Pappu rish chef 259 VB
சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமை இருக்கு ஐயா 💐 👍 👌 👏 👏 👏 👏 👏 💐🌹 ...
9
ஓம் பதினெட்டாம்படி கருப்பசாமியே போற்றி.
ஐயாவின் குரலுக்கு ஏற்ப உருமி தவிலுடன் நாதமும் நாட்டியம் போடுது...
Cv vbbky
hi iyo
@@rajapriya3011 =..6^;,€?₹009€433 2222?2333 .€84
தமிழனின் வீரத்தை நிருபிக்கும் பாடல் . இந்த உலகில் கருப்பசாமி வீரத்திற்கு க்கு நிகர் யாரும் இல்லை
តតយុកុ៎
@@ramachandru2124 ஒஒஒததஒ௦ தவ ALAGAR தவ தவ தஒஐஒ௦ஒ௦ஐதஐதத௦ஒஞஐஒதஒ BIJEN PBMC BIJEN தததஐஒஒ௦௦ஒதஐஒஒஒஒஒஒஐஐஐதஐதஐத தட தவ தவ தஒஐஒஒஒஎஐதஎஒஒஒஒஎஒஐஒதஐஐ௦ தீ ஒரு PBMC ஐதஒஒ௦ PBMC ஒஐஒஐஒஒஒஐஎஐஒஒஒசஒஒஐஒஒஐததஒஒஒஐஒஒஒஐஒஐதஒதஒஐஒஒஐஒஒஒததஐஒஒ௦ஐதஒஒஒதஒஐதஏஐததஒஒ
陪陪
@@ramachandru2124 Aaaaaaaaaaqaa44447447aa4441774A44aaa444
Dai yesu irukararda mudinthal ennai sothithupar
உண்மையிலே இடிமுலங்கியது.பாடல் சூப்பர்.அனைவருக்கும். அருள் புரிவாய்.கருப்பா.
Vera Laval💀👹
மனித கடவுள்
மனித உருவில் ஒரு கடவுள்
கேட்டாலே சாமி ஆடத் தோனும் பாடல்.. கஷ்டங்கள் மனதில் இருக்கும் போது இந்த பாடல் கேட்டால் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது . என்ன ஒரு தெய்வீக குரல் ஐயாவின் பாடலை கேட்கும் போதெல்லாம் உடம்பு சிலிர்த்து விடுகிறது
🎼🎼🎼🦈
100 சதவீதம் உண்மை! இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனதில் உள்ள துன்பங்கள் நீங்குகிறது
U755532
@@sundaramkuppusamy3769 b
slpc raj 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
கருப்பசாமி அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏
தமிழர் குல தெய்வம் கருப்புசாமி போற்றி!
D
sudalai madan swamy pothi pothi..munda swamy pothi pothi
நாயனம் வாசிப்பது மிகவும் அருமையாக உள்ளது..
இந்த பாடலை கேட்டேடலே உடம்பு சிலிர்த்து போகிறேன் 🙏🙏🙏
🔥
உண்மை
அருமையான பாடகர் சகோ கோட்டைச்சாமி ஆறுமுகம் கிராமியப்பாடல்களின் உயிரோட்டமான பாடகரின் இழப்பு மிகவும் வருந்தத்தக்கது
6
En Samy sorry ethu Nam Samy
ஆறுமுகம் பக்கத்துல உள்ளவர் அவர் இருக்காரு ஆக்காட்டி ஆறுமுகம்.
காந்த சக்தி வாய்ந்த குரலில் எழுப்பினார் எம்மூத்தகுடியை
Arumai anne
Super song💅🎹🎧🎤
வீரமும், கலையும் எம் தமிழ் இனத்தின் நீங்காத சொத்து அதை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது மாறாது மாற்றவும் முடியாது... இந்த பாட்டையும் 1.3k பேரு பிடிக்கல அவங்கள என்னத்த சொல்ல...
அதுக வந்தேரிகள்
Yedhukku pudikalannu kelunga bro
Mhaka
That all are DOG ....
அவர்கள் தமிழர்கள் இல்லை னு நினைக்கிறேன்...
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி பாடல் மிக அருமை
அண்ணன் கோட்டைச்சாமி...1996 எங்கள் ஊரில் இவர் நிகழ்ச்சி நடந்தது
Anthiyur anthiyur
@@pdhanapdhana8462 ..no...காரைகக்குடி அருகே கிராமத்தில்....ஏப்ரல் 96
♥️கருப்பசாமி அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ♥️
கருப்பு நினைப்போருக்கு ஒரு போதும் கலங்கம் இல்லை மனமே
கோட்டைசாமி அவர் குரலே இடியாதான் முழங்குது
Arumai anne
Supreme super
எனக்கு கஷ்டம் வரும் பொழுதும் நான் இந்த பாடல் கேட்டால் என் சோகம் எல்லாம் மறந்து போகும்
Intha voice ku karupusamy enge irunthalum vantuduvaru🙏🙏🙏🎉🎉🎉
Yes
தமிழகத்தில் மதங்களை கடந்து எல்லா மக்களும் நேசிக்கும் பாடல்...👍😍
பழனீசாமீ
Cool
நான் கிறிஸ்துவன் இருந்தாலும் இந்த பாடல் கேட்டுக்கொண்டே இருப்பேன்
@@rythmspark2238 நன்றி நன்றி நன்றி
மெய்சிலிர்க்கவைய்க்கும்குரல்👍🙏
தமிழகத்தில் மதங்களை கடந்து அனைவரும் வணங்கும் தெய்வம் கருப்பசமி
அப்படி எல்லாம் இல்லை. இந்துக்கள் மட்டும்தான் கருப்புசாமியை வணங்குகிறார்கள்.
🔥 அய்யா நீங்கள் தெய்வம் ❤️
❤கஷ்டம் வரும் போது எல்லாம் இந்த பாடலை கேட்டால் புது தெம்பு கிடைக்கிறது ❤
m
We
Bro iam also
👌👌🙏💚💚
👌👌🙏💚💚
இந்தப் பாடலை கேட்கும் பொழுது கருப்பு உன்னுடைய அருள் புல்லரிக்குது உடம்பு மேல்
என்னே ஒரு நாதஸ்வரம் இசை
ஆஹா
U8888ooplllpppplppppppppp
8
Yes
எல்லைக்கு தினமும் நான் தெய்வம் karuppan🙏💝🙏
கஷ்டங்கள் மனதில் இருக்கும் போது இந்த பாடல் கேட்டால் மனதிற்கு நிம்மதி அளிக்கிறது .
Anbukkarasan M .Ramajeyam
Anbukkarasan M
the toAnbukkarasan M
Anbukkarasan M hgtyhk
Anbukkarasan is M
🙏 கருப்பசாமி அருள் அனைவருக்கும் கிடைத்து எல்லாரும் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிரேன் 🙏
வெண்கல குரலில் வீரம் தெறிக்கும் கருப்பசாமி புகழ் பாடல் அருமை. பாடலை பாடும் ஐயா அவர்களுக்கும்,இசை அமைத்தவர்களுக்கும் வணக்கம்.
உச்சி முதல் பாதம் வரை மெய் சிலிர்க்க வைக்கும் அருமையான பாடல்... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் இது... அருமை ஐயா..
Miss u ayya ,ongala mathiri thiramai vaintha kalaingar kalai ilanthu thavikum Tamil samugam😟.....
Antha, karuppan,neril,vanthu,paduvathu,pol,oru,kampira,kural,, arumai,ayya, kalidaskali kadasikkadavu idukki Kerala 2020
அய்யா இந்த பாடலை கேக்கும் போது உடம்பு சிலிர்க்கிறது
அங்கே இடி முழங்குது கருப்பன் சாமி ஆட்டம் உறுமிமேளம் பாட்டு மிக இனிமை நமது பாரம்பரிய ஆட்டம் இசை பாட்டுகட்ந்திறனை வளர்போம் பாதுகாப்போம் கவிஞர் தில்லை
இந்த அற்புதமான பாடலுக்கு dislike போட்டான் பாரு அவன் லாம் என்ன ஜென்மமோ
A nka idi mulakudu so ñgs
Yes bro...
Avanala odavuttu vettanu bro.🔪🔪
Paavadi grps ah irukum
மறைந்த திரு கொட்டுமுரசு கோட்டைச்சாமி ஐயா அவர்களின் பாடல்
என்ன குரல்வளம். எல்லா மதத்தவரும் விரும்பும் பாடல்.
நிகழ் உலகு காக்கும் தெய்வம் ,நான் நம்பும் என் கருப்பசாமி!!!
எங்கப்பன் கருப்பசாமி பாடலை கேட்கும் போது உடம்பெல்லாம் சிலுக்குதடா
அருமையான பாடல் ஐயா
👌👌👌💐💐💐👌
அருமையான குரல் திரும்ப திரும்ப கேக்க துன்டுகிறது😍😍😍😍😍😍😍
Super song, super music, voice is very very super thanks Mr. Kottaisamy. Arumugam voice is super.
ஆண்டவனே வந்து ஆடினாலும் ஆடலாம் அருமை
Saxxvideos
Kottasaamy ayya voicela intha paatta kettave summa thaana arul vanthu yerangum pa yellarukkum..... 💐💐💐💐💐
அய்யா இந்த பாடல் உங்களை தவிர யார்
பாடினாலும் எடுபடவில்லை
உங்கள் குரல் வளம் தமிழ் கலாச்சாரத்தை சார்ந்தவை அய்யா
உங்களை வணங்குகிறேன்
செம்ம வாய்ஸ்
கேக்க இனிமையாக இருக்கிறது
4G janitor 9th
Amjath Khan ug1wu
gevitna
semban alagappan super M.Mano
🙏m.hari🙏
கண்ணீர் விட்டு அழுதேன் எங்கள காப்பாத்து குலசாமி
என் அப்பன் 🔥18ம் படி கருப்பண்ணசாமி 🐎🐎🐎
கேட்டவுடன் எழுந்து ஆட தோன்றும் அதி அற்புதமான பாடல்
அதிக அளவில் பாடல் வெளியீட்டுக்கு. ..மிக அருமை
ks baskaran sssssssssssdsd
super
+Nagarajan saravanan
At 5.49.wow. Surely Karuppasamy will come to that place if called like this....
what a voice ayya. Semma voice throw. Like you and Karuppusamy. He is my kulasamy. Karuppaaa en kooda vaa
தென்னாட்டு சிவன் சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை
மனமே மயங்கிவிட்டது அய்யா
கேட்டாலே சாமி ஆடத் தோனும் பாடல்
original tamilan
original tamilan
original tamilan on
தமிழனின் வீரமும் பக்தியும்
arumugam g தமிழனின் பக்தியும் அவன் வீரத்தை சார்ந்தே உள்ளது சகோ
arumugam
என் உயிர் பதினெட்டாம் படி கருப்பு💙🌷🌹🌷🌹💙
பாட்டுக்கு ஏற்ற குரல் ஐயா அருமையான பாடல்
அங்க இடி முழங்குது.....
என்னை மிகவும் மெய்சிலிர்க்கவைக்கும் பாடல்
குலதெய்வம் பாடல் நன்றாக உள்ளது நன்றி
Tamilar kural ayyah Arumai song 🙏 TN VOCi peravai Chennai 🇧🇴. 🙏
no one can sing like u u r the best....kottaichamy...U can only sing like this....enimayl poranthu than varanum....
Super songs
ஐயாவின்,பாடல்,அ௫மை,🙏🙏🙏🙏🙏
ஐயா கோட்டைசாமி ஆறுமுகம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா குப்பகுடி வெற்றியாண்டவர் கோவிலில் 2003 -ஆம் ஆண்டு கிராமிய நிகழ்ச்சி நடைபெற்றது இந்த பாடலை அருமையாக பாடினார் பழைய90$kids ஞாபகங்கள்.
என் அப்பன் எனது காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்புசாமி பாடலை பாடிய கோட்டைச்சாமி அண்ணனுக்கு நன்றி . இந்த பாடலை கேட்டாலே மெய் சிலுக்கிறது
The great legend Kottaisami Arumugam.
Rf GB
Who is come ..Kanda Varassollunga Song watching After
இசைக் கருவிகளில் பெரிதாக தொழில் நுட்ப வசதி இல்லாத காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு பாடல் இன்றைய தேதி வரையில் மெய் சிலிர்க்க வைக்கிறதென்றால் அதற்கு முதல் காரணம் ஐயா அவர்களின் இறையருள் பொருந்திய குரல் வளம்.
Enga appavukku rompa pidikum 🙏🙏🙏
ஐயா.,வணக்கம்...🙏🙏
அற்புதமான பாடல்...
இந்த பாடல் கேட்டு தான் என்னுடைய 8 மாத பெண் குழந்தை தினமும் தூங்குவாள்...
இந்த பாடலின் வரிகள் இருந்தால் அனுப்புங்கள்., 🤗🤗நன்றி🙏🙏
Gayu Gayathiri
18am padi Karuppan thunai iruppar
Namthamilar.vatamathurai.dgl
Gayu Gayathiri 8yhbnjnyg5tttrtyggg
Gayu Gayathiri
அருமையான பாடல் வரிகள் நல்லா பாடுறிங்க அய்யா குரல் அருமை
marimuthu suresh m
En maima
@@selvamani8385 lol mlnjll11l1ln0nu
marimuthu suresh vjjjuljo