#மதுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • மதுரையின் வரலாறு திருமலை நாயக்கரின் அரண்மனை இதை தற்போது சுற்றுலாத்தலமாக மாற்றி அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பாக பார்வை இடுவதற்காக நுழைவு சீட்டு வழங்கப்பட்டு அதில் குதிரை சவாரி மற்றும் பல திருமலை நாயக்கரின் அரண்மனையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது பயன்படுத்தப்பட்ட மண்பாண்டங்கள் மற்றும் திருமலை நாயக்கர் அமரப்பட்ட நாற்காலிகள் மற்றும் அதன் ஒரு பகுதியாக அரண்மனையில் குற்றம் செய்பவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்குவதற்காக அங்கு சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது இதை தற்போது ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திருமலை நாயக்கரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைக்கப்பட்டுள்ளது

Комментарии • 1