வசந்த ஊஞ்சலிலே... அசைந்த பூங்கொடியே... உதிர்ந்த மாயம் என்ன உன் இதய சோகம் என்ன உன் இதய சோகம் என்ன நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசித்தேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நினைவு வெள்ளம் பெருகிவர, நெருப்பெனவே சுடுகிறது படுக்கை விரித்துப் போட்டேன், அதில் முள்ளாய் அவளின் நினைவு பாழும் உலகை வெறுத்தேன், அதில் ஏனோ இன்னும் உயிரு படுக்கை விரித்துப் போட்டேன், அதில் முள்ளாய் அவளின் நினைவு பாழும் உலகை வெறுத்தேன், அதில் ஏனோ இன்னும் உயிரு மண்ணுலகில் ஜென்மமென என்னை ஏனோ இன்றுவரை விட்டு வைத்தாள் கண்ணிரண்டில் திராட்சைக்கொடி எண்ணம் வைத்து கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள் இறைவா கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள் நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நிழல் உருவில் இணைந்திருக்க, நிஜம் வடிவில் பிரிந்திருக்க பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை காடுதன்னில் பாவி உயிர் வேகும்வரை பாவை உன்னை நினைத்திடுவேன் பாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே உறவை தேடி உயிர் பறந்திடுமே நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா
OLD IS GOLD செம பாடல் வரிகள் இசை சூப்பர் 80's ,90's Ku மட்டுமே தெரியும் இந்த காலத்தில் வந்த பாடல்கள்..இப்போ இந்த மாதிரி காதல் வலியை கூற பாடல் இல்லை ..♥️♥️♥️♥️♥️♥️
படுக்கை விரித்து போட்டேன் அதில் முல்லாய் அவளின் நினைவு....😔உண்மையாக காதலித்து முதல் காதலில் தோற்ற 90's Kids ku சமர்ப்பனம்😔என்கிருந்தாலும் அவள் நன்றாக இருக்கட்டும்😫😭
இந்தப்பாடலுக்கு தாளவாத்தியம் சூப்பரோ சூப்பர் ! சுதி மாறாமல் Great T M S இன் கணீர் Hi peech குரல் ! T R அவர்களின் அருமையான உயிரோட்டமான வரிகள் ! காலத்தால் அழியாத காதலர்களால் மறக்க இயலாத பாடல். T . R க்கு நிகர் எவர் ?
இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் எனக்காகவே எழுதப்பட்டது போல் உணர்கிறேன். உண்மையாய் காதலித்தவன் உடலில் வரும் மற்ற வலியைவிட இந்த வலி மிக கொடுமையானது. இன்னுமும் இந்த வலியை ஒரு சுகமாய் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நடைபிணமாய். நீ (காளீஸ்வரி) பிரியும் தருவாயில் உன் நினைவுகளையாவது விட்டுச்சென்றாயே அதற்காகவே உனக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிக்கிறேன். மிக்க நன்றி மா❤❤❤❤
பூத்தால்(அது)... பூவும் உதிரும்... நெஞ்சில்(அவன்) பூத்தாள்(அவள்)... உதிரவில்லை...!..!! என்ன ஒரு கவித்துவம்..! அது(காதல் பூ) அவனின்...அவள்...கூந்தலில் சேர்ந்து மணம் பரப்பட்டும்! டி.ஆர்..ருக்கு...வாழ்த்துக்கள்!
என்னை அடிக்காமல் அழ வைப்பது நீ மட்டும்தான்!!! என்னை காயப்படுத்தாமல் வலிகள் தருவது நீ மட்டும்தான்!!! என்னை வெறுக்காமல் வேதனை படுத்துவது நீ மட்டும்தான்!!! என்னை சிதைக்காமல் சித்திரவதை செய்வது நீ மட்டும்தான்!!! நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்னோடு இருப்பது நீ மட்டும்தான்
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் என் வாழ்க்கையில் நடந்த காதல் தோல்விக்கா ராஜேந்திரன் சார் எனக்காக எழுதிய பாடல் என்று நான் நினைப்பதுண்டு எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.
காதலெனும் வலைதனிலே சிக்கி, சில காலத்தில் அவள் எறிய தூக்கி,அதை வெளியே சொல்ல தெரியாமல் விக்கி தினரும் எக்கால இளைஞருக்கும் சமர்பனம் இந்த பாடல் வரிகள்......😓
வலிகலந்த சுகமான பாடல் வரிகள். நானும் காதலில் தோற்றவன் தான். இருப்பினும் அவளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்... என்னை பொருத்த மட்டில் உடலோடு சேர்ந்து வாழ்வது மட்டும் காதல் அல்ல. உள்ளத்தோடு சேர்ந்து வாழ்வது தான் உண்மையான காதல்... எதிர்பாக்ர்ப்புகள் இல்லாத அன்பின் வெளிப்பாடே உண்மையான காதல். இரண்டு ஆன்மாக்கள் எங்கு இணைந்திருக்கிறதோ அங்குதான் காதல் வாழ்கிறது... அந்த வகையில் அவள் மனதை முதலில் தொட்டவனும் நான் தான். அவள் மனதில் இட்ட முதல் சித்திரமும் நான் தான். எங்களின் காதலுக்கு ஆயுள் என்னில் என் நாடி துடிக்கும் நாள் வரை. அது வரை என்னில் அவள் மட்டும், என்றும் இளமையாகவே... என் வாழ்வில் இப்படி ஒரு அற்புதமானவளை காதலிக்க வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி... அவள் என்னை பிரிந்தது சொல்லில் அடங்கா துயரமாக இருந்தாலும், அவளின் அழியாத ஞாபகங்கள் என்றும் எனக்கு காலை நேர தென்றல் தான்... என்றும் அவளை மறவாத வரம் வேண்டும் இறைவா.. அவளை தாண்டி வேறொரு உறவை (பெண்ணை) தேடாத மனம் வேண்டும் இறைவா.. இப்பிறவி போதும் இறைவா. இறந்து மீண்டும் பிறப்பெடுத்து, இறுதியில் அவளையே சேரும் வரம் ஒன்று கேட்டு மறைய ஆசை.. இது பேராசையானாலும் அருள்வாய் எனக்கு மீண்டும், அவளையே வரமாய் தருவாய் எனக்கு... இறப்பு என்பது உடலுக்கு மட்டும் தான், உயிருக்கு அல்ல... இறந்தேனும் இனி ஜென்மங்கள் பல கடந்தேனும், இந்த உயிர் நிச்சயம் என் உயிரானவளை சேரும்... 🙏S❤️P...
பிரவினா என்றும் உன் பிரிவில் நான். என்னை ஏமாற்றியவலும் ஓர் #பிரவினதான்(அவள் பிரிவில் நான்).... இரு குழந்தைக்கு தாய் ஆகிவிட்டால் நான் இங்கு அவள் நினைவுகளோடு4 ஆண்டுகளை கடந்து செல்கிறேன் காலமும் அவள் நினைவுகளும் மட்டும் தான் என்னை கடத்தி செல்கிறது .... 😭😭😭💓💓💓💓
*இனி இதுபோன்ற காலங்கள் வராது இதுபோன்ற காலங்களில் நாமும் வாழ்ந்தோம் என்ற ஒரு நினைவை மட்டும் எடுத்து செல்லவோம்.....* *என் உடன்பிறவா அண்ணன் திரு மதி என்கிற மதியழகன் இந்தமாதிரி வாழ்ந்து இறந்தார் என்னால் இந்த பாட்டு வரும்போது மறக்கமுடியாத நினைவுகள்* *மதிகிருபா*
பள்ளி படிப்பை படித்த காலத்தில் இந்த பாடல் வரிகளை ஞாபகம் எழுகிறது . வாழ்த்துக்கள் ். 1996 to 2002 நிறைய தடவை mp3 கேட்டது. இப்போது மீண்டும் பழைய நினைவுகள்.
நான் ஒரு பொண்ண 3 வருஷம் love பண்ண அவளுக்காக எல்லாம் விட்டு குடுத்து என்ன நானே மாத்தி புது வாழ்க்கைல கால் எடுத்து போறோம் னு ஆசையாய் இருந்தா 😭😭ஆனால் அவள் என்னை விட்டு போய்ட்டா 2 வருஷம் ஆயிடுச்சு என்னால மறக்க முடில 😭😭😭😭இத கேட்கும் போது அவ ஞாபகம் தான் வருது
வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே உதிர்ந்த மாயமென்ன உன் இதய சோகமென்ன உன் இதய சோகமென்ன நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனோ நாதியில்லை தேவியில்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனோ நாதியில்லை தேவியில்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நினைவு வெள்ளம் பெருகிவர நெருப்பெனவே சுடுகிறது படுக்கை விரித்துப் போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு பாழும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் இஉயிரு படுக்கை விரித்துப் போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு பாழும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் இஉயிரு மண்ணுலகில் ஐென்மமென என்னையேனோ இன்றுவரை விட்டு வைத்தாய் கண்ணிரண்டில் திராட்சைக்கொடி எண்ணம் வைத்து கண்ணிரை பிழிந்தெடுத்தாள் இறைவா கண்ணிரை பிழிந்தெடுத்தாள் நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனோ நாதியில்லை தேவியில்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நிழல் உருவில் இணைந்திருக்க நிஜம் வடிவில் பிரிந்திருக்க பூத்தாள் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை பூத்தாள் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை காடுதன்னில் பாவி உயிர் வேகும்வரை பாவை உன்னை நினைத்திடுவேன் பாடையிலே போகையிலும் தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே உறவை தேடி உயிர் பறந்திடுமே நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனோ நாதியில்லை தேவியில்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா
எனக்கு 50 வயது ஆகிறது என் காதலி என்னை விட்டு வேறு ஒருத்தனுடன் சந்தோசமாக வாழ்கிறார் நான் பேச்சிலறா அவளை நினைத்து வாழ்கிறேன் இந்த பாடல் மனதுக்கு இனிமையாக இருக்கும்
காடு தன்னில் பாதி உயிர் போகும் வரை பாவை உன்னை நினைத்திடுவேன் பாடையிலே போகும் வரை தேவி உன்னை தேடி உயிர் பரந்திடுமே .......என்றும் உன் நினைவுகளுடன் ...... எங்கிருந்தாலும் வாழ்க
காதலிக்க தைரியம் வேண்டும். காதலி ஏற்று கொண்டால் அவளை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது. அப்பாவின் அன்புக்காக காதலை கைவிட்ட என்னை போன்ற கோழைகள் இந்த உலகின் சாபக்கேடுகள்...
எங்கள் தலைவர் TR சார் தான் இந்த பாடலை எழுதி இசையமைத்தார் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வருகிறது
Tr ya
My Fav actor TR
S bro
Azhuga en da varudhu paradhesi...... 2k song ketu paaru
@@sushmita...5770 பொறம்போக்கு நாயே 2k song லாம் நல்லாவா இருக்கு 😡😡😡😡
இது போல் பாட்டு ல இனிமே எவனாலும் கொடுக்க முடியாது 90ஸ் ல கிடைச்ச பொக்கிஷம்
Movie released in 80s
Jhn
Cp top
@@pavankalyan-ej3jz pk
Intha padam 90 sla 90s kum ithukkum samantham illa
@@pavankalyan-ej3jz છે
வசந்த ஊஞ்சலிலே...
அசைந்த பூங்கொடியே...
உதிர்ந்த மாயம் என்ன
உன் இதய சோகம் என்ன
உன் இதய சோகம் என்ன
நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசித்தேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
நினைவு வெள்ளம் பெருகிவர, நெருப்பெனவே சுடுகிறது
படுக்கை விரித்துப் போட்டேன், அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன், அதில் ஏனோ இன்னும் உயிரு
படுக்கை விரித்துப் போட்டேன், அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன், அதில் ஏனோ இன்னும் உயிரு
மண்ணுலகில் ஜென்மமென என்னை ஏனோ இன்றுவரை விட்டு வைத்தாள்
கண்ணிரண்டில் திராட்சைக்கொடி எண்ணம் வைத்து கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள்
இறைவா கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள்
நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
நிழல் உருவில் இணைந்திருக்க, நிஜம் வடிவில் பிரிந்திருக்க
பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை
பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை
காடுதன்னில் பாவி உயிர் வேகும்வரை பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே
உறவை தேடி உயிர் பறந்திடுமே
நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
பேதி அல்ல தேவி
❤🎉🎉🎉🎉❤❤❤
உள்ளத்தை உருக்கும் கானம்!
காதலில் தோற்றவர்களுக்கு
இனிய தாலாட்டு!
மனதுக்கு இனிய
நினைவுகள்
மரணத்தை விட
ஆழமானது!
😮
I like it
23 வயதில் யாரும் அனுபவிக்க முடியாத கஷ்டங்களை அனுபவித்து கிட்டத்தட்ட நாலு வருடங்களாக இந்த பாட்டை தினமும் கேட்டு மனம் வருத்தம் அடைகிறேன்
Please unga story solluga
@@sakthisharmi2144 வணக்கம் நண்பா
Same 24 years
Today start my 😢
But 😭
Song gud
Advance RIP
Please tell ur story
காதலில் வெற்றி தோல்வி முக்கியமல்ல - தோற்றாலும் அந்த காதலில் கடைசி வரை உறுதியாக மரணம் வரை மறக்காமல் இருப்பதே காதலின் வெற்றி........
உண்மை 😔😔😭
Yes bro first love can be never.
Poda
Archana MGR Nagar I love you
Bro My life failure 😭
OLD IS GOLD செம பாடல் வரிகள் இசை சூப்பர் 80's ,90's Ku மட்டுமே தெரியும் இந்த காலத்தில் வந்த பாடல்கள்..இப்போ இந்த மாதிரி காதல் வலியை கூற பாடல் இல்லை ..♥️♥️♥️♥️♥️♥️
Support anna
Illa bro na 2k tha but I love this one❤
I m 1994
பூத்தால்...மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தால்....உதிரவில்லை..... நிலவும் தேய்ந்து வலரும்.....அவள் நினைவோ தேய்வதில்லை.....👌👌👌👌👌😢😢😢😢
Super
Chummava lines....yarrra .....NAMMA ...TR....da......
Favorite line
😭😭😭😭😭
Hats
2023 ல யாராவது இந்த பாட்டைக் கேட்கிறீர்களா, 60's நண்பரே ..... ஒரு லைக் போடுங்க.. எத்தனை பேர் நாம ன்னு பாக்கலாம்
60s ah 😂 loosu bunda ithu 80s
Boomer uncle......
Archana I love you
Me
na 90s
காதலில் தோல்வியுற்றவர்களால் மட்டுமே இந்த பாடல் தரும் முழும் சுகத்தை அனுபவிக்க முடியும்..💔💔😭😭
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Unmai
உண்மை காதலை சுமப்பவர்களுக்கு இப்பாடல்
பொக்கிஷம் ...Bsp guna. Palavoor
💯
படுக்கை விரித்து போட்டேன் அதில் முல்லாய் அவளின் நினைவு....😔உண்மையாக காதலித்து முதல் காதலில் தோற்ற 90's Kids ku சமர்ப்பனம்😔என்கிருந்தாலும் அவள் நன்றாக இருக்கட்டும்😫😭
முள்ளாய்
I love you broo
இன்றளவும் நான் அப்படித்தான் நான் இறைவனை பிரார்த்திக்கொண்டு இருக்கிறேன் எங்கிருந்தாலும் வாழ்க
🎉🎉🎉🎉🎉😂😮wwetedyeu
Nanum valvai rasipena ❤❤❤❤❤❤😅😅😅😅😅
பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை.... பாடலாசிரியருக்கு பாராட்டுக்கள்
Tr rajendran sir than lyrics and music
இந்தப்பாடலுக்கு தாளவாத்தியம்
சூப்பரோ சூப்பர் !
சுதி மாறாமல் Great T M S இன் கணீர் Hi peech குரல் !
T R அவர்களின் அருமையான உயிரோட்டமான வரிகள் !
காலத்தால் அழியாத
காதலர்களால் மறக்க இயலாத பாடல்.
T . R க்கு நிகர் எவர் ?
இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் எனக்காகவே எழுதப்பட்டது போல் உணர்கிறேன். உண்மையாய் காதலித்தவன் உடலில் வரும் மற்ற வலியைவிட இந்த வலி மிக கொடுமையானது. இன்னுமும் இந்த வலியை ஒரு சுகமாய் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நடைபிணமாய். நீ (காளீஸ்வரி) பிரியும் தருவாயில் உன் நினைவுகளையாவது விட்டுச்சென்றாயே அதற்காகவே உனக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிக்கிறேன். மிக்க நன்றி மா❤❤❤❤
பூத்தால்(அது)...
பூவும் உதிரும்...
நெஞ்சில்(அவன்) பூத்தாள்(அவள்)...
உதிரவில்லை...!..!!
என்ன ஒரு கவித்துவம்..!
அது(காதல் பூ) அவனின்...அவள்...கூந்தலில் சேர்ந்து மணம் பரப்பட்டும்! டி.ஆர்..ருக்கு...வாழ்த்துக்கள்!
உயிருள்ள உண்மை வரிகள்...... """"""வசந்த ஊஞ்சலில் அசைந்த பூங்கொடி உதிர்ந்த மாயம் என்ன .....இதய சோகம் என்ன"""""...!!!!!!
என் வயசு உள்ள பசங்கலாம் DJ song ஆல்பம் song கேப்பாங்க ஆனா அது மாதிரி பாடல் புடிக்காது
👉👉 Onley I love old sad song'ssss
Super bro 🤓🤓🤓
Yes I like this.. ☺☺☺
Superrrr
Hey 90's kids thana jii neega...nanum than
Semmma நானும் appatithan old is gold
2020 la entha patta kekkuravaga like pannuga 👌👌👌👌👌
3030 analum Entha Pattu kepaga
Super
Ennakku rombha pititha pattu
Kangalil kanneer varuthu
2021
படுக்கை விரித்து போட்டேன் முள்ளாய் அவளின் நினைவு..
👍👍👍👍👍
I am also 90's kid but I like TR movies and his lyrics
My favorite line
My fav line
super line
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை இரசிக்கிறீங்க
Now 😢
Old is gold
Me
Nanum oruvan
2024/7/4 pakren
என்னை அடிக்காமல்
அழ வைப்பது நீ மட்டும்தான்!!!
என்னை காயப்படுத்தாமல்
வலிகள் தருவது நீ மட்டும்தான்!!!
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது நீ மட்டும்தான்!!!
என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்வது நீ மட்டும்தான்!!!
நான் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
என்னோடு இருப்பது நீ மட்டும்தான்
gokul jit
Super pro
I love songs
Arumai
En mana varigalai appdiye kottiteenga.....Nandri
நான் எப்பொழுதெல்லாம் சோகமாக இருப்பேனோ அப்போது நான் முதலில் இந்த பாடலை தான் கேட்பேன்... Medicine 🤗
me too
Na dailium sogama than iruken 🙃😭
My favorite song
நானும் தான்
Nanum dha pa ☹️
என் வாழ்க்கையே இந்த பாடல் மாதிரி ஆயிடுமோனு இருக்கு.. செம்ம வலி.. *மனசு.!!
My life kuda
same to mudila na azhatha naal illa
Same bro
Same
Paaa, enna lines da, marvellous ever . Really to say at this age " indha kalathula paata ezhudhuranunga ? "
Especially TMS Ayya voice heart melts .
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் என் வாழ்க்கையில் நடந்த காதல் தோல்விக்கா ராஜேந்திரன் சார் எனக்காக எழுதிய பாடல் என்று நான் நினைப்பதுண்டு எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.
Unmai
😔😔😔
Ithalam nampara mathiriya irukku
@@jeeva3402 Ila bro unmaiyave connect aagudhu bro
It's true
பூத்தாள் மலரும் உதிரும்.
நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை..
நிலவும் தேய்ந்து வளரும்.
அவள் நினைவோ தேயவில்லை...
My fav line
காதலெனும் வலைதனிலே சிக்கி, சில காலத்தில் அவள் எறிய தூக்கி,அதை வெளியே சொல்ல தெரியாமல் விக்கி தினரும் எக்கால இளைஞருக்கும் சமர்பனம் இந்த பாடல் வரிகள்......😓
Karthick jack super
Karthick jack unmathan...but ippolam yendha pasanga unmayz love panrznga
Karthick jack that's true
good song
Super machi
நிலவும் தேய்ந்து வளரும்.
அவள் நினைவோ தேய்வதில்லை😢😢😢.
Nanum love failure ta ga
பல உண்மையான அன்பு கொண்ட இதயங்களில் ஏற்பட்ட அல்லது ஏற்பட்டு கொண்டிருக்கும் காயங்கலாள் ஏற்பட்ட மொத்த ரணங்களின் வெளிப்பாடு இந்த பாடலும் அதன் வரிகளும்
Iyyappan Iyyappan its true bro
Meena kumar S bro thanks
PALAUNMIYANA ANBU
great TMS..padal varigalum tms iyya kuralum pa..varthAiyala sollla mudiyadhu..kalathal azhiyadha voice tms voice...
பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
வேதனையின் வலி புரிந்தவர்களுக்கு ......புரியும் ....இந்த பாடல்.........
என்னை அரியாமள் கண்களில் கண்ணிர் வருகிறது.எங்கிருந்தாலும் நல்லா இரு பிரவினா
Super
உண்மை நன்பா
super bro
Super nanba avanga siripu namaku santhosam
Super thozha
வலிகலந்த சுகமான பாடல் வரிகள்.
நானும் காதலில் தோற்றவன் தான்.
இருப்பினும் அவளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
என்னை பொருத்த மட்டில் உடலோடு சேர்ந்து வாழ்வது மட்டும் காதல் அல்ல.
உள்ளத்தோடு சேர்ந்து வாழ்வது தான் உண்மையான காதல்...
எதிர்பாக்ர்ப்புகள் இல்லாத அன்பின் வெளிப்பாடே உண்மையான காதல்.
இரண்டு ஆன்மாக்கள் எங்கு இணைந்திருக்கிறதோ அங்குதான் காதல் வாழ்கிறது...
அந்த வகையில் அவள் மனதை முதலில் தொட்டவனும் நான் தான்.
அவள் மனதில் இட்ட முதல் சித்திரமும் நான் தான்.
எங்களின் காதலுக்கு ஆயுள் என்னில் என் நாடி துடிக்கும் நாள் வரை.
அது வரை என்னில் அவள் மட்டும், என்றும் இளமையாகவே...
என் வாழ்வில் இப்படி ஒரு அற்புதமானவளை காதலிக்க வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி...
அவள் என்னை பிரிந்தது சொல்லில் அடங்கா துயரமாக இருந்தாலும்,
அவளின் அழியாத ஞாபகங்கள் என்றும் எனக்கு காலை நேர தென்றல் தான்...
என்றும் அவளை மறவாத வரம் வேண்டும் இறைவா..
அவளை தாண்டி வேறொரு உறவை (பெண்ணை) தேடாத மனம் வேண்டும் இறைவா..
இப்பிறவி போதும் இறைவா. இறந்து மீண்டும் பிறப்பெடுத்து, இறுதியில் அவளையே சேரும் வரம் ஒன்று கேட்டு மறைய ஆசை..
இது பேராசையானாலும்
அருள்வாய் எனக்கு மீண்டும், அவளையே வரமாய் தருவாய் எனக்கு...
இறப்பு என்பது உடலுக்கு மட்டும் தான், உயிருக்கு அல்ல...
இறந்தேனும் இனி ஜென்மங்கள் பல கடந்தேனும், இந்த உயிர் நிச்சயம் என் உயிரானவளை சேரும்... 🙏S❤️P...
TM Sounthar rajan Ayya voice il uruvaana paadal 😍😍😍😍😍
இந்த பாடல் மட்டும் எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல் ...சாகும் வரை கேட்பேன்❤❤❤❤
I am not a love failiure guy...but still it melts my heart ...what a lyrics and voice.....
Me too 👍
Even Ilayaraja cannot give this Music Feeling to the Song. T.Rajendar Great Music Director. Lyrics is also by T.Rajendar.
கானகத்தில் பாவி உயிர் வேகும் வரை பாவை உன்னை நினைத்திடுவேன் பாடையிலே போகையிலும்💓 தேவி💓 உன்னை தேடி உயிர் பறந்திடுமே....
100% True My Dear Dhandevi 💗
Kanakathil illai kaadu thannil
பிரவினா என்றும் உன் பிரிவில் நான்.
என்னை ஏமாற்றியவலும் ஓர் #பிரவினதான்(அவள் பிரிவில் நான்).... இரு குழந்தைக்கு தாய் ஆகிவிட்டால் நான் இங்கு அவள் நினைவுகளோடு4 ஆண்டுகளை கடந்து செல்கிறேன் காலமும் அவள் நினைவுகளும் மட்டும் தான் என்னை கடத்தி செல்கிறது ....
😭😭😭💓💓💓💓
Yaru da avan n, marriage pannu first
*இனி இதுபோன்ற காலங்கள் வராது இதுபோன்ற காலங்களில் நாமும் வாழ்ந்தோம் என்ற ஒரு நினைவை மட்டும் எடுத்து செல்லவோம்.....*
*என் உடன்பிறவா அண்ணன் திரு மதி என்கிற மதியழகன் இந்தமாதிரி வாழ்ந்து இறந்தார் என்னால் இந்த பாட்டு வரும்போது மறக்கமுடியாத நினைவுகள்*
*மதிகிருபா*
பள்ளி படிப்பை படித்த காலத்தில் இந்த பாடல் வரிகளை ஞாபகம் எழுகிறது . வாழ்த்துக்கள் ். 1996 to 2002 நிறைய தடவை mp3 கேட்டது. இப்போது மீண்டும் பழைய நினைவுகள்.
Sakthi Vel rum has to offer 78 ggy67hut67
Tms voice seama alugatha varudhu ,,,,,,,, nalla eru ,,,,,valga valamudan
டி.ஆர் அவர்கள் ஒரு சவாலாக தான் TMSயை பாடவைத்தார்
Y bro enna reason?
Evar than pooi samathanam panni vaithar
Ena reason bro
தமிழராய் பிறந்த விட்ட துர்பாக்கியசாலிகளுக்கு இறைவன் அளித்த சிறு ஆறுதல் இந்த ஆள் T R உம் இவனது 80 90கள் பாடல்களும்.
Tms ayyavuku oru salute 🙋♂️🙋♂️🙏🙏😭😭
நான் ஒரு பொண்ண 3 வருஷம் love பண்ண அவளுக்காக எல்லாம் விட்டு குடுத்து என்ன நானே மாத்தி புது வாழ்க்கைல கால் எடுத்து போறோம் னு ஆசையாய் இருந்தா 😭😭ஆனால் அவள் என்னை விட்டு போய்ட்டா 2 வருஷம் ஆயிடுச்சு என்னால மறக்க முடில 😭😭😭😭இத கேட்கும் போது அவ ஞாபகம் தான் வருது
வசந்த ஊஞ்சலிலே
அசைந்த பூங்கொடியே
உதிர்ந்த மாயமென்ன
உன் இதய சோகமென்ன
உன் இதய சோகமென்ன
நூலுமில்லை வாலுமில்லை
வானில் பட்டம் விடுவேனோ
நாதியில்லை தேவியில்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
நூலுமில்லை வாலுமில்லை
வானில் பட்டம் விடுவேனோ
நாதியில்லை தேவியில்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
நினைவு வெள்ளம் பெருகிவர
நெருப்பெனவே சுடுகிறது
படுக்கை விரித்துப் போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன்
அதில் ஏனோ இன்னும் இஉயிரு
படுக்கை விரித்துப் போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன்
அதில் ஏனோ இன்னும் இஉயிரு
மண்ணுலகில் ஐென்மமென
என்னையேனோ இன்றுவரை
விட்டு வைத்தாய்
கண்ணிரண்டில் திராட்சைக்கொடி
எண்ணம் வைத்து
கண்ணிரை பிழிந்தெடுத்தாள்
இறைவா கண்ணிரை பிழிந்தெடுத்தாள்
நூலுமில்லை வாலுமில்லை
வானில் பட்டம் விடுவேனோ
நாதியில்லை தேவியில்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
நிழல் உருவில் இணைந்திருக்க
நிஜம் வடிவில் பிரிந்திருக்க
பூத்தாள் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும்
அவள் நினைவோ தேய்வதில்லை
பூத்தாள் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும்
அவள் நினைவோ தேய்வதில்லை
காடுதன்னில் பாவி உயிர்
வேகும்வரை பாவை
உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும்
தேவி உன்னை தேடி
உயிர் பறந்திடுமே
உறவை தேடி உயிர் பறந்திடுமே
நூலுமில்லை வாலுமில்லை
வானில் பட்டம் விடுவேனோ
நாதியில்லை தேவியில்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
TMS greatest singer of all time. The legend.
Legendary "T R" ✌️🤗😌
என்னடா இளையராஜா.... TR LEGEND 🎉🎉🎉 REAL MUSIC DIRECTOR 🎉🎉🎉🎉🎉
தயக்கத்தினால் கடைசிவரை சொல்லாமல் விட்டுவிட்டேன்.....சொல்லியிருந்தாள் எனக்காக இருந்திருப்பாள்......ஆனால்.....தொலைத்துவிட்டேன்.....சென்றுவிட்டாள்......இனி அவள் வரப்போவதில்லை.....😢😢
sema vali
Me to brother.that one thing I hate myself
@@vivekananthan8590 😢😢
படுக்கை விரித்துப்போட்டேன். அதில் முள்ளாய் (என்) அவளின் நினைவு. பாலும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு
Nice lince this my life
எனக்கு 50 வயது ஆகிறது என் காதலி என்னை விட்டு வேறு ஒருத்தனுடன் சந்தோசமாக வாழ்கிறார் நான் பேச்சிலறா அவளை நினைத்து வாழ்கிறேன் இந்த பாடல் மனதுக்கு இனிமையாக இருக்கும்
Ur age like ❤❤❤❤❤❤🥰🥰🥰👅🍌😋
😍😍😍 ani sid தேடி போகாம .... ராஜா tms spb.. மெல்லிசை மன்னன்... தேடி வர 90 கிட்ஸ் நாங்க 😍
இந்த பாட்ட கேட்டா எனக்கு கண்களில் கண்நீர் வந்துவிடுகிறது... அவளின் நினைவுகள்...மறக்க முடியவில்லை...
என்ன ஒரு தாளவாத்திய இசை !
Great T . RAJENDAR .
சுகுனா நீயும் இந்நேரம் இப்பாடலை கேட்பாய்
அங்கு தான் நமது காதல் வெற்றிபெற்றது
Definitely not possible bro
இருக்கும் வரை அனுபவித்து வாழுங்கள் இன்று கூட உன் வாழ்க்கை முடியலாம்
that is great
Fendastic line bro
It's correct
unmai
எனக்கு வயசு 18 தான் ஆகுது இது மாதிரி சோகமான Song 's மட்டும் எனக்கு ரெம்ப புடிக்கும்
TR is a multi-skill personal
Royal salute...
காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை
பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும்
தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே
உறவை தேடி உயிர் பறந்திடுமே...💔💔💔💔💔💔💔
காடு தன்னில் பாதி உயிர் போகும் வரை பாவை உன்னை நினைத்திடுவேன் பாடையிலே போகும் வரை தேவி உன்னை தேடி உயிர் பரந்திடுமே .......என்றும் உன் நினைவுகளுடன் ......
எங்கிருந்தாலும் வாழ்க
Semma lyrics
Don't worry bro
பாவி உயிர்
Superb lines bro
2024 ல் இந்த பாடலை கேட்டு காதல் நினைவுகளை அசைபோட்டு கொண்டிருப்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா..?😢😢
𝘼𝙢𝙖
Nan erukan
🙋♂️🙋♂️🙋♂️
இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என்னவலை மிகவும் நனைவு படுத்துகிறது
Who are all still watching in 2019
90's kid enaku romba pudikum
Naanum 90 s kid than
2019 july 31
Yes
Meeee.... My most favourite song
T. ராஜேந்தர் பத்தி இப்ப உள்ளவர்களுக்கு அவர் திறமை தெரியாது..... TR legend 💞💞
பாடல் கேட்கும் போது கண்ணீர் வந்தவர்கள் மட்டும் லைக் பண்ணுங்க நண்பர்களே
Yes
OK
Yes
மனதை உருக்கும் பாடல். பொருத்தமான காட்சி.
Yes
டி. எம்.எஸ் ஐயா குரல் 👌👌
மழை தேவையில்லை .. கண்கள் நிரம்பி வழிந்தோடுகிறது.
காதலிக்க தைரியம் வேண்டும். காதலி ஏற்று கொண்டால் அவளை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது. அப்பாவின் அன்புக்காக காதலை கைவிட்ட என்னை போன்ற கோழைகள் இந்த உலகின் சாபக்கேடுகள்...
Poothal pookal vuthirum
Nenjil poothal vuthiravillai
Memory feel tha song
Tamila type pannunka
நிலவும் தேய்ந்து வளரும் ....
அவள் நினைவோ தேய்வதில்லை💔
நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை.....
Hi
Ananth
POO . S . P
Hiii
Hi
TMS the greatest singer....Crystal clear clarity ....
Ultimate voice...TMS sir..❤
அருமையான வரிகள்...
பூத்தால் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை....
எத்தனை வருடம் போனாலும் இந்த பாடல் போகது😭😭
22 வருடங்கள் ஆகியும் அழுகை ய மறைக்க முடயல டா சாமி .... அப்படி ஒரு வரிகள்....
2019 la intha song kekura 2k kids mattum like pannunga
70s kids like pana yadhavadhu problem ma
Punitha Vg 😍😍🤝
80ல் நெஞ்சை உருக்கிய காதல் பாடல் இன்றும் அப்படித்தான் படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு இன்றும்.
டி எம் எஸ் குரல் தத்தலளிக்கிறது வாழ்க டிஆர் வளர்க டிஎம்எஸ் புகழ்
சண்முகம்
2021 மார்ச் 28அதிகாலை 2.30 மணிக்கு இந்த பாட்டை கேட்பது சொர்க்கம் தான் காதல் வாழ்க
டி.இராஜேந்தர் டி .எம் சௌந்தரராஜன் இணைந்த அத்தனை பாடல்களும்அருமை அருமை....
எந்த காலத்திற்கும் இந்த பாடல் பொருத்தும், உண்மையில் காதலித்தால்.
Now date 8.10 .2019 இன்றும் என்றும் மனதை விட்டு நீங்கதா காவியம் இந்த இரயில் பயணங்கள்
காலத்தால் அழியாத காவிய வரிகள்.
உண்மைக் காதலுக்கு என்றும்
மரணம் இல்லை.
நாதி இல்லை 💗தேவி💗 இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா.....
💓I love u ...30/03/2020💓Devi 🌿🍫
இந்த பாடலை கேட்கும் பொழுது என் காதலி நியாபகம் வருது
என்றும் உன் நினைவில் நான்🥺 தமிழ்செல்வி
excellent love failure song. This is known as world class cinematography. T Rajendar talent displays
En valkkai intha mari aauduchi
Tms avarala mattum than intha pattoda feel konduvara mudiyum. Romba real ha feel panni padiirrukaru
எங்கிருந்தாலும் நல்லாயிரு ஷீலா I Love You,,,
இந்த பாடல் என்னை துயரத்தில் ஆழ்த்துகிறது ஜெயா 6:5:2020
What ah voice???? Awesome and lyrics also good
மண்ணுலகில் ஜெண்மமென என்னையேனோ இன்றுவரை விட்டுவைத்தாய் இறைவா.....
This song hero is Malayalam actor SREENATH sir.He is no more now.
R.I.P. SREENATH SIR
படுக்கை விரித்து போட்டேன் முள்ளாய் அவளின் நினைவு செம்ம line
பூத்தாள் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை 👌
Sama
90's La Evlo Irukku la 😍 Namma 90's solla romba poramaiya irukku 😋