Это видео недоступно.
Сожалеем об этом.

மதம் கடந்து மனிதத்தோடு வாழ்ந்த நாட்டை குட்டிச்சுவராக்கும் வேலை நடக்கிறது! | Suki Sivam Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2022
  • சாலமன் பாப்பையா எழுதிய "அகநானூறு" நூல்கள் அறிமுக விழா
    உரை : சொல்வேந்தர் சுகிசிவம்
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com/profile/theekk...
    #Agananooru | #SolomonPappaiah |

Комментарии • 529

  • @bagirathannarayanan7185
    @bagirathannarayanan7185 2 года назад +10

    பதவி வந்த உடன் சுகியார் பேச்சே வேற லெவல் என்ன சொல்ல பதவி படுத்தும் பாடு !!!!

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan1086 2 года назад +59

    நீங்கள் தான் இது போன்று அனைத்து மக்களுக்கும் பேசும் புரட்சி பேச்சாளர். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் அருள வேண்டும்.

  • @selvamselve8689
    @selvamselve8689 2 года назад +128

    பூமியில் யாரும் யாருக்கும் எதிரி அல்ல அரசியல் வாதிகள் அரசாளவேண்டும் மனிதனை ஜாதியாலும் மதத்தாலும் ‌இனத்தாலும் பிரித்து கூருபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள் மனிதன் ஒன்றான லும் அரசியல்வாதி ஒன்றாக விடுவதில்லை‌

    • @raguls364
      @raguls364 2 года назад +9

      சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @susiladeviduraisamy7388
      @susiladeviduraisamy7388 2 года назад +6

      Yes correct

    • @abdurrazik4684
      @abdurrazik4684 2 года назад +5

      அருமையான பதிவு அரசியல் வியாதிகள் அவர்கள் நம்மை நம்முடைய உழைப்பை சுரண்டி மாடி மாளிகை கள் கட்டி தன் இரத்த பந்தங்களை உறவுகளை வாழவைக்க நம் இரத்தத்தை உறிஞ்சுவது போதாதென்று நம்மிடம் பிளவுகள் ஏற்படுத்தி
      நம் உயிரையும் உடமைகளையும்
      எடுத்துக்கொண்டு நம் வாழ்வாதாரத்தை கெடுக்கிறார்கள்
      ஜாதி எதற்கு மதம் எதற்கு நாம் அனைவரும் ஒன்று என்று நினைத்து வாழ்ந்தால் நம் சந்ததியினர் சந்தோஷமாக வாழ்வார்கள் .மனிதநேயத்திற்கு
      முன் மதத்தை மறந்து நல்ல மனிதனாக நாம் இருக்க வேண்டும் என்று உங்களை நான் விரும்பி கேட்டு கொள்கிறேன்.

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад +2

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

    • @mytrades3241
      @mytrades3241 Год назад

      நாலு மாடு ஒரு சிங்கம் ஒரு குள்ள நரி... கதை தான்

  • @Godandgraceorg
    @Godandgraceorg 2 года назад +87

    பொது நோக்கத்தை வளர்க்கும் உண்மை பேச்சு. நன்றி அய்யா 🙏

  • @murugesanarjunan6804
    @murugesanarjunan6804 2 года назад +19

    மதங்களை கடந்து எதிரிகளும் வாழவேண்டும் மிக அருமை ஐயா நன்றி

  • @rajarajan7645
    @rajarajan7645 2 года назад +35

    உண்மை தான் ...
    ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
    ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
    தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 года назад +141

    உண்மை அய்யா மதத்தின் பெயரால் பிளவுக்கு பின் செல்லும் கூட்டம் இன்று பெறுகி வருகிறது.

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 2 года назад +16

      #இந்துத்வாஎன்றஅராஜகசங்பரிவாரின்பிடியில்_எந்ததகுதியும்இல்லாதகுரங்குகையில்பூமாலைபோல_இந்தியதேசம்சிதைக்கப்படுகிறது_மதத்தின்பெயரால்

    • @navanithannavani9861
      @navanithannavani9861 2 года назад +1

      Bass

    • @petercatherine1968
      @petercatherine1968 2 года назад +5

      Truthful speech sir
      People are manipulated in the name of religion.
      Political cunningness

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад +1

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

    • @malikbasha3638
      @malikbasha3638 2 года назад +1

      @@palanivelramkumar8040 ஏன்டா மாத்தகூடாது கேனபுன்ட துப்பாக்கி முனையிலா மாத்துராங்க. நீயும் மாத்தேன்டா உண்னை தடுப்பது யார்?

  • @thansinghk8463
    @thansinghk8463 2 года назад +18

    வணக்கம் சொல்வேந்தர்க்கு ! தாங்கள் யாராக இருந்தாலும் மனிதனாக மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்று சுடுமணலில் விழுந்த புழுவாக துடிக்கும் தங்கள் அறிவுரையை / அறவுரையை அனைவரும் உள்வாங்கி மனித நேயத்தோடு வாழ முயற்சிப்போம்.

  • @raguls364
    @raguls364 2 года назад +78

    நாம் வாழ்வதற்காக மட்டும் இந்த உலகம் இல்லை நம் எதிரிகளும் வாழ வேண்டும் இதற்காக படைக்கப்பட்டதே உலகம். அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

    • @angelstephen7215
      @angelstephen7215 2 года назад

      Manithanukku edhiri endru innoru nabarai solvadhu manidhana irukka mudiyadhu.
      Animals pizhaipukku kondru thindru vazhum.
      Anal manidhan Anbu pasam mannippu akkarai pondru manidhathanmaiyodu vazhbavane manidhan.
      Unarchi sollum ethanai ketta buthi kondu vazhndhal animals thana

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 2 года назад

      indha maari gandhi pesi kadaisiyile Bengala la muslim hindhu kalavarattai tadukka mudiyala TANNODA AHIMSAI TOTTRU VITTADHU ENA OTTHUKITTAR PERUNTAI HINDUKKALUKKU MATTUM IRUNDHU PAYANILLAI HINDHUKKALIN PERUNDANMAI YAI ISLAMIYARGAL ORU KATTATTHUKLU MEL THANGALUKKU SAADHAGAMAGA PAYAN PADUTTHIKKKOLGIRARGAL

    • @vijayaraj9078
      @vijayaraj9078 2 года назад

      Pathavikkaha DMK kailai varidi Christian islamiya kailai varudam mihavum kayvalamana sindhanai speech

    • @RavikumarRavikumar-xf7dd
      @RavikumarRavikumar-xf7dd 2 года назад

      டேய்..நாயை.நாம்..வாழ்வதற்கு.
      ..ஏதிரவர்கள்..உன்னை.ஆப்கானிதான்..அனுப்ப.வேன்டும்..

  • @francistitus609
    @francistitus609 2 года назад +13

    என் தமிழ் மக்கள் என்றும் உயர்ந்தவர்கள் 🙏

  • @Distacca
    @Distacca 2 года назад +17

    அற்புதமான சொற்பொழிவு.... It gave profound knowledge about Tamil literature.... 🙏🙏🙏🙏

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 2 года назад +8

    இதோ, நல்ல மனிதர்.. பேச்சும் சிறப்பு.. மனிதம் மாண்புயர வேண்டும்..

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 2 года назад +11

    உண்மையா உண்மை இதை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும் சாதி கடந்து மதம் கடந்து இனத்தால் நாம் தமிழர்கள் இதை உணர்ந்து கொண்டு கயவர்களை வேரறுக்க வேண்டும்

  • @gunaguna6949
    @gunaguna6949 2 года назад +6

    இந்திய நாடு என்பது ஒன்றுபட்ட மக்களுக்கானது ஒரே ஒரு மதத்திற்கானது அல்ல என்பதே உண்மை

    • @sundararamanarumugam1412
      @sundararamanarumugam1412 2 года назад

      தவறு முஸ்லீம்கள் தனி நாடு கேட்டு வாங்கி போய் விட்டார்கள்.. ஆனால் பாதி பேர் இங்க தங்கி ஒற்றுமையாக வாழம ஹிந்துகளை கொல்கிறார்கள்.

    • @gunaguna6949
      @gunaguna6949 2 года назад

      @@sundararamanarumugam1412 உங்களை போன்ற மதம் பிடித்தவர்கள் இருந்தால் கண்டிப்பாக மதக்கொலைகள் நடந்தே தீரும் ஒற்றுமை என்பதை மற்றவர்களிடம் எதிர்பாக்காமல் நம்மில் இருந்து வர வேண்டும்
      தனி நாடு கேட்டு போகும் போது இந்திய முஸ்லீம்கள் இது என் தாய்நாடு நான் ஏன் வேறு நாட்டுக்கு போகவேண்டும் என்று சொன்னவர்கள் தான் இந்திய முஸ்லீம்கள் 🇮🇳 மதம் பிடித்த ஜென்மங்கள்தான் நீங்கள் பாக்கிஸ்தான் போங்கள் என்று அவர்களை கொச்சைபடுத்தி மத கலவரங்களை தூண்டுக்கிறார்கள்

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 2 года назад +13

    சுகி சிவம் ஐயா அவர்கள், மனிதாபிமானி.

  • @seyedismail3155
    @seyedismail3155 2 года назад +14

    இன்று வள்ளலார் ஆகவும் பாரதிதாசன் ஆகவும் இருக்கும் ஒரே நபர் சுகி சிவம் அவர்கள் அவர்களை பாதுகாப்பது தமிழர்களின் கடமை

  • @jeer7996
    @jeer7996 2 года назад +62

    இவர் தமிழ்நாட்டின் மதசார்பறற பொக்கிஷம்👏

    • @chandrasekar7784
      @chandrasekar7784 2 года назад

      useless fellow.
      renting out his tongue for beggjng.

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 2 года назад +12

    உண்மை உண்மை ! பசுக்களின நிறங்கள வேறுபடடாலும பாலின் நிறம் வெள்ளையா க இருப்பது போலவே அனைத்து மதங்களும இறைவனிடம சேர்க்கும் எனற கருத்தை ஏற்றுக் கொள் ளும போது மத ஓறறுமை ஏற்படும்!

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад +1

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 2 года назад +35

    அய்யா... சுகிசிவம் போன்ற ஆன்றோர்கள் சமூக அக்கறையோடு பேசும் உண்மைகள் மிகுந்த சந்தோசத்தை தருகிறது.வறுமையையும் பதிவிடாத படைப்பு இலக்கியமாக இருக்க முடியாது.
    உண்மையை உரத்து கூறிவிட்டது மிகுந்த மகிழ்ச்சி.

  • @kalaimanikalaimani3472
    @kalaimanikalaimani3472 2 года назад +76

    அற்புதம் சுகி சிவம் ஐயா உங்கள் பேச்சு வாழ்த்துக்கள் நனறி

  • @kalyanaraman8067
    @kalyanaraman8067 2 года назад +13

    உன்ன மாதிரி ஆட்களால் தான்
    அந்த நிலைமை

  • @ibrahimsyed511
    @ibrahimsyed511 2 года назад +20

    EXELENT SPEECH SIR.
    THANKS FOR THE TRUTH.
    WE RESPECT EACH OTHER.
    WE LOVE TAMIL AND HUMANITY.

    • @chandrasekar7784
      @chandrasekar7784 2 года назад

      most useless fellow.
      his intention is to earn.

    • @sundararamanarumugam1412
      @sundararamanarumugam1412 2 года назад

      அப்புறம் ஏன் ஹிந்துகளை கொள்கிறீர்கள்

  • @RamaRama-qr3rp
    @RamaRama-qr3rp 2 года назад +35

    அருமை...அருமை...
    திரு.கிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் திரு.சாலமன் பாப்பையா அவர்களுக்கு பாராட்டு விழா.அது தீக்கதிர் யூ ட்யூபில் ஒளிபரப்பு...அருமை.
    அனைவரையும் ஒருங்கிணைத்தது தமிழ்.‌..
    வாழ்க தமிழன்னை.

  • @k.pandiank.pandian282
    @k.pandiank.pandian282 2 года назад +6

    மோடி மஸ்தானுக்கு சரியான செமத்தியான செருப்படி கொடுத்த சுகி சிவம் அவர்களுக்கு என்தாழ்மையான வணக்கம்.

    • @natarajp5023
      @natarajp5023 2 года назад

      அப்பா சுகி சவம் நீ இந்து மதத்திற்கு டாட்டா சொல்லிட்டெ நீ செத்திரு

  • @johnsonr7504
    @johnsonr7504 2 года назад +17

    இந்து என்பது பகுத்தறிவு டன் வாழ்தல் அதை நடைமுறைபடுத்துகிறார் சுகி சிவம் அவர்கள்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 года назад +8

    அருமையான சொற்பொழிவு ஐயா வணங்குகிறேன் 🙏
    மதம் எனும் மதம் யானையைக் காட்டிலும் மனிதனுக்கு தான் தற்போது பிடித்து ஆட்டுகிறது 😤
    குடிகாரர்கள் என்று சொல்லாதீர்கள் ஐயா மதுப்பிரியர்கள் என்று கூறவும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @indira01abi47
    @indira01abi47 2 года назад +1

    அருமைய் ஐய்யா வாழ்த்துகள் இப்ப நயவஞ்சகனும் வாழாது வாழ்கிரான் அதைய் உனர்த்த எழுதினேன் !

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад

    அய்யா சுகி சிவம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி உங்களை போன்ற சான்றோர்கள் உண்மையை எதார்த்தமான பேசுவதினால் தான் நம் தமிழ் நாடு மக்களுக்கு ஓரளவுக்கேனும் சமூக பாதுகாப்பு கிடைக்கிறது

  • @benfranklin468
    @benfranklin468 2 года назад +3

    Respected Sir, your speach also reaches the ordinary people, I am a Christian but I always enjoy your talks because they are about the Humanity and ordinary people. Thanks and Hats off.

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 Год назад

    அனைத்து மதத்தை சேர்ந்தவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய புனித உண்மையான "ஹிந்து" நீங்கள் தான் ஐயா-!!

  • @sharadharaj3468
    @sharadharaj3468 2 года назад +4

    உரக்க சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது....இது தான் காலத்தின் கோலம்..கட்டாயம்

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 Год назад

    தரமான நேர்மையான மனிதநேயம் பின்னி பிணைந்த ஐயாவின் கருத்து இமயத்தின் உச்சியை அடைந்தது போல மனநிறைவை அளிக்கிறது.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 года назад +8

    மனித மணம் கொண்ட ஐயாவின் பேச்சு எப்போதும் நல்ல கருத்து உடையதாகவும், மக்களை விழிப்புணர்வு பெரும் வகையில் அருமையாக இருக்கும், நான் தமிழ் பற்று கொண்ட ஒருவர், அருமையான பேச்சு 👏👏👏🙏🙏🙏

  • @seethaponniah2488
    @seethaponniah2488 2 года назад +5

    சந்தர்ப்பவாதி

  • @charlesnancy9122
    @charlesnancy9122 2 года назад +2

    உண்மையான கருத்து. உண்மையைப் பேசியதற்காக நன்றி. பாராட்டுகள்

  • @manithirumalaisamy3026
    @manithirumalaisamy3026 2 года назад +14

    தீக்கதிர் யூட்டூப்பில் சுகி சிவத்தின் உரையைக் கேட்பது மகிழ்சியளிக்கிறது.

  • @thulimurugesan2851
    @thulimurugesan2851 2 года назад +4

    உங்களைப் போன்ற உண்மையான ஆன்மீக
    வாதிகள் அனைவரும் ஒன்றுபட்டு,
    இந்த நாட்டைக்
    "மத"த்தால் பிளவுண்டாக்கி
    அதில் குளிர்காய நினைக்கும் கயவர்களிடமிருந்து,
    நாட்டையும், மக்களையும்
    காப்பாற்றும் முக்கிய பொறுப்பை தாங்கள்
    எடுத்துக்கொள்ள வேண்டும்.
    இறைவன் உங்களுக்கு அந்த
    ஆற்றலையும், துணிவையும்
    தருவான் என்ற நம்பிக்கை
    எங்களுக்கு இருக்கிறது.
    வாழ்க! வளர்க!

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 2 года назад +4

    மனசாட்சி உள்ள மனிதர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள் மதத்தில்

  • @ponarasu8242
    @ponarasu8242 2 года назад +2

    உண்மை இப்போதுதான் வெளிப்படுகிறது. நமது நாடு பலப்படுகிறது

  • @naseerahamed838
    @naseerahamed838 2 года назад +2

    Allah win karuni unkal meethu untaavathaha pro

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 Год назад

    அன்பே சிவம் தங்கள் சேவை பாராட்டப் பட வேண்டும் உண்மையே பேச.வேண்டும் பொய்யுரை தவிர்க்கப்பட வேண்டும் உண்மை நிலையானதாம்

  • @gnpthyinet1
    @gnpthyinet1 2 года назад +5

    இவர் வெறும் பேச்சாளர் இல்லை. சிலருக்கு எதிரி. தமிழ் மக்கள் இவரை போற்றி பாதுகாக்க வேண்டும். ஆசானுக்கு நன்றி களோடு வணக்கம்!!!

  • @theneutalist7179
    @theneutalist7179 2 года назад +5

    Excellent speech.
    If a person of his stature makes a heartfelt statement (refer to 30:15 min), imagine the pathetic situation we are in.
    Anyway, we hope that our great language Tamil will unite us all in Tamil Nadu at least.

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 Год назад +1

    Excellent Speech.
    Really Solomon Papaiya is a legendary person. His simplicity smile his tamil humour sense and intelligence is extraordinary ineffable.
    Just like SukiSivam ayya said I wish all these great motivational legends and intellectuals should be with us for one more century.

  • @selvaraja6592
    @selvaraja6592 2 года назад +8

    மதத்தால்‌ நாட்டை பிளவுபடுத்த கலவரம் ‌ செய்ய முயற்சி நடக்கிறது‌ உண்மை.

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 2 года назад

      @@rajarajan7645 your opinion exactly true also Hindi. some illiterate do not know English that fake certificates impose Hindi to Non- Hindi speaker states. Foolish always foolish

  • @user-rajan-007
    @user-rajan-007 2 года назад +4

    வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿🙏🏿

  • @germdios
    @germdios 2 года назад +5

    Poisson had already gone into the minds of our youth so sad.........................let us face it..............May God help us

  • @jansirani4601
    @jansirani4601 2 года назад +10

    அருமையான பேச்சு. மதத்தால் நம்மை துண்டாடுகிறார்கள்.தமிழகத்தில் பல புத்தகங்களை தேடி வாசிப்பவர்கள் அதிகம். அதனால்தான் பலர் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.முன்னுரை மிகவும் முக்கியமானது. என்பதை இவர் சொல்லித்தான் தெரிகிறது.அதற்கு தற்போது பேசப்படும் விமர்சிக்கப்படும் இளையராஜாவே சாட்சி.

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад +1

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

  • @mothilal1620
    @mothilal1620 Год назад

    நல்ல அறிவார்ந்த உரை கேட்ட திருப்தி .

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 2 года назад

    நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் இதைத்தான் கூறுகிறார். நாடு மிகப்பெரிய பிரிவினையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

  • @ptapta4502
    @ptapta4502 2 года назад +4

    செவ்வணக்கம்

  • @j.sulaimanwahithi
    @j.sulaimanwahithi 2 года назад +1

    யதார்த்தமான பேச்சு... நான் உங்கள் ரசிகன் சுகி சிவம் அய்யா...

  • @drjayan8825
    @drjayan8825 2 года назад +2

    Congratulations with my prayers 🙏🌹✌️ all of you 🙏💙

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад +2

    அனைவருக்கும் உரிமையான உலகத்தை ஏற்றத்தாழ்வால் ஆள்வது தர்மமற்றது நேர்மையற்றது. ஒழுக்கத்தாலும் பண்புகளால் அன்பாலும் அரசு செயல்பட வேண்டும்..

    • @retnamv2672
      @retnamv2672 Год назад

      DMK Party....................U are
      praising........How

  • @ashrafali6132
    @ashrafali6132 2 года назад +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @rajagopalc1153
    @rajagopalc1153 2 года назад +24

    Sir, you are not only the asset of Tamil Nadu. You are the asset of whole world. May you live for hundreds and hundreds of years.

  • @mohankumardhakshinamoorthy9720

    True spiritual person Mr. Suki Sivam

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Год назад

    இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு வேண்டும் அறிவியல் கல்வி ஆக்கமும் அழிவும் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி அறிவு போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க சிந்திப்போம் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி அறிவு பாதுகாக்க வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்பு மக்கள் ஒற்றுமை கல்வி போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள்

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 2 года назад +1

    You are NOT AN ORDINARY PEOPLE SUPERIOR COURT JUSTICE IN YOUR SPEECH VALGHA VALAMUDAN VALGHA VALAMUDAN😊😊

  • @manoharvenu5868
    @manoharvenu5868 Год назад

    Super. Arumaiyana speech. Mathathai kadanthu manitham vazhgirathu. Ithuvea tamil nadu. Yathum vurea yavarum kelir. Mass. Sugi sivam sir. Mass.

  • @kkbkavinkumar
    @kkbkavinkumar 2 года назад +13

    உண்மை சொல்லும் உரை. (நேரடியாகவே காணொளிக்கு செல்லும் வகையில் வடிவமையுங்கள். முன்னோட்டம் இடையூறு செய்வது போல உள்ளது.)

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil 2 года назад

    இப்போவாவதே திருந்திநீங்கள். வாழ்த்துக்கள்.

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 2 года назад +2

    அறிவார்ந்த உரை

  • @balakumarraju9362
    @balakumarraju9362 2 года назад +8

    அய்யா அவர்கள் உரையில் எந்தவொரு மதத்தையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசவில்லை. ஆனாலும் சில நண்பர்கள் அவரை குறைகூறி தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

    • @sadiqbatcha3318
      @sadiqbatcha3318 2 года назад

      Athuthan sangees

  • @mithunaavijayakumar7799
    @mithunaavijayakumar7799 2 года назад +16

    மதம் கடந்து இருக்கா நீங்கள் இருக்கும் கட்சியை முதலில் திருத்த வேண்டும் ஐயா

    • @sukisivam5522
      @sukisivam5522 2 года назад +9

      நான் எந்த க் கட்சியிலும் என்றும் இருப்பதில்லை. என்றும் சுயம் இழப்பது இல்லை.

    • @rebeccabritto2468
      @rebeccabritto2468 2 года назад +3

      Please ignore unwanted comments Sir. I like your speeches. There are many many people like me. Please continue your good work.

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад +2

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад +2

      @@sukisivam5522 உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

    • @singaraveland7747
      @singaraveland7747 2 года назад

      நீங்கள்.பார்ப்பானுக்கு.கூஜா.தூக்காதீர்கள்.

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 Год назад

    So far I never think IHYA is Christian no he is a GOOD AND GREAT TAMILAR LONGLIVE Thanks to Suki Sivam

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 2 года назад +1

    அருமை நன்றி ஐயா

  • @chewstan
    @chewstan 2 года назад +5

    சங்க காலத்தில் மதம் சார்பற்று மனித நேயத்தோடு வாழ்ந்தார்கள் காரணம் அப்போது இஸ்லாம் மதம் கிருஸ்தவ மதம் இருந்ததில்லை. எப்போது இந்த இரண்டு அராபிய மதங்கள் இந்தியாவிற்கு காலடி வைத்ததோ அன்றிலிருந்து இந்தியா குட்டுச்சுவராவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

    • @sharuk98ala
      @sharuk98ala 2 года назад +1

      It was good 7 years before.

    • @binzant007
      @binzant007 2 года назад

      சங்க காலத்தில் இந்து மதமும் இல்லை. வெள்ளைக்காரன் உற்பத்தி செய்து தந்துவிட்டு போய்விட்டான் இந்து என்னும் மதத்தை

    • @chewstan
      @chewstan 2 года назад

      @@sharuk98ala
      What do you mean?

    • @chewstan
      @chewstan 2 года назад

      @@binzant007
      இந்து என்ற மதம் எப்போதுமே இருந்ததில்லை. வெள்ளைக்காறன் பெயர் வைத்துக்கூட அப்படி ஒரு மதம் இருந்ததில்லை.
      வேதம், மஹாபாரதம், ஶ்ரீமத் பாகவதம், ராமாயணம், பகவத் கீதை போன்ற நூல்களில் இந்து என்ற வார்த்தையே இல்லையே. பிறகு எப்படி இந்து என்ற மதம் வெள்ளைக்காறன் பெயர் வைத்தான்?
      யார் வேண்டுமானாலும் இந்த நாட்டின் மிக உயர்ந்த காலாச்சாரத்திற்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம். ஆனால், இந்த கலாச்சாரம் மதம் என்ற அடிப்படையில் பார்க்க இயலாது. காரணம் இந்த காலச்சாரம் வழிவழியாக தோன்றிற்று. அது உலக முழுவதும் வெவ்வேரு விதத்தில் பரவி கிடக்கிறது.
      பிறகு இந்த நூல்களெல்லாம் யாருடையது என்ற கேள்வி வரும். இந்த நூல்களெல்லாம் மனித குலத்திற்கு.
      பைபிலை படித்தால் கிருஸ்தவர்களாகலாம். குர்ஆனை படித்தால் முஸ்லிமாகலாம். ஆனால் பகவத் கீதையைப் படித்தால் அவன் ஒரு தலை சிறந்த மனிதனாகலாம்.

    • @sharuk98ala
      @sharuk98ala 2 года назад

      @@chewstan it became kutti suvaru after kedi rule

  • @muthusaravanan3001
    @muthusaravanan3001 Год назад

    Interesting video by theekathir making the sangam literature honorable through Mr.suki Shivam

  • @redyhkhan
    @redyhkhan 9 месяцев назад

    ஐயா சுகிசிவம் ஒரு ஆகச் சிறந்த மனிதாபிமானி... சமூகத்தில் நிலவும் சில பேசப்படாத அவலங்களை எந்த அச்சமுமின்றி பகிரங்கமாக சாடுபவர்..

  • @raguls364
    @raguls364 2 года назад +4

    எதிரிகளை அழிக்க நினைப்பவர் கடவுளின் விரோதிகள். காலத்திற்குத் தகுந்த சரியான பேச்சு

  • @sadiqbatcha3318
    @sadiqbatcha3318 2 года назад

    அருமையான பேச்சு

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 года назад +22

    அய்யா அவர்கள், ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் நாட்டில் ஒரு வருடம் தங்கி அதற்குப்பின் இவருடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும்.

    • @pjai8759
      @pjai8759 2 года назад +5

      உன் ஊரு எப்டி இருக்குனு பாரு எதுக்கு எங்கயோ போனு உனக்கு வெனும் நா எங்கயோ போடா

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 2 года назад +3

      @@pjai8759 தாலிபான்களை அங்கே தானே பார்க்க முடியும்?

    • @rajanguruswamy8714
      @rajanguruswamy8714 2 года назад +5

      Why to compare other nations? You know lower castes have been treated in hindu community. Hinduism is surviving because of OBC BCs SC and STs. If these communities want to teach a lesson then it will be against upper castes . The upper castes are surviving on mercy of these communities. But also their mercy has the limits.

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 2 года назад +3

      @@rajanguruswamy8714 Who created the inequalities in Hinduism? What effort did he make for that? Can they come on par with the heirs of politicians? Those who criticize in Hinduism are astonished to see other religions! Why? .Are there no good people in Hinduism? .

    • @MuthuKumar-fx3eh
      @MuthuKumar-fx3eh 2 года назад +3

      கண்டிப்பாக அனுப்பியே ஆக வேண்டும், அப்படியே சிரியா, லிபியாவுக்கு கூட அனுப்பி, மணித நேயத்தை அங்கும் வளர்க்க சொல்லலாம், செய்வாரா சூகீ ?? வாயிலேயே சுட்டுடுவாங்க.

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 2 года назад +9

    ஐயா அவர்கள்ளுக்கு வாழ்த்துக்கள். 💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @sragay
    @sragay 2 года назад +1

    So far lots of Hindus temple demolished in TN and there is issue Aathinam going patinapravesam … so suki sir tell me your views on this

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 Год назад

    ஐயா, நீங்கள் மதங்களைத் தாண்டிய புனிதர் -!!

  • @jayalakshmisubramanian986
    @jayalakshmisubramanian986 2 года назад +13

    Don't blame Hindu only. All are the religious leaders are destroying Indian community

    • @pjai8759
      @pjai8759 2 года назад +3

      He is not blame hindu ..ok he blame ...hindhuvaa ..that means sangi

    • @sukisivam5522
      @sukisivam5522 2 года назад +3

      என் செய்தி எல்லா மதத்தினரும் கேட்க வேண்டிய ஒன்று. ஒரு மத த்தை க் குறை சொல்ல வில்லை. எல்லோருக்கும் பொதுவான செய்தி.

    • @subramanianramachandran3929
      @subramanianramachandran3929 2 года назад +4

      @@sukisivam5522
      Hindu kkalai open aga edhirpirgal....Aanal matra madangalsi thooki vaikireergale en?

    • @sukisivam5522
      @sukisivam5522 2 года назад +3

      @@subramanianramachandran3929 உங்களுக்கு மஞ்சள் காமாலை கண். அதனால் தூய வெள்ளை கூட மஞ்சளாக த் தெரிகிறது.

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад +1

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

  • @ravichandrans9574
    @ravichandrans9574 2 года назад +7

    காசு வாங்கியாச்சு அதைவிட அதிகமாக கூவுராரு.

    • @singaraveland7747
      @singaraveland7747 2 года назад

      நீ.பிஜேபீயிடம் காசு.வாங்கிதானே.கூவுறே.

    • @sharuk98ala
      @sharuk98ala 2 года назад

      Kedi ya puganthirunthal santhosa paduva

  • @sunraj6768
    @sunraj6768 2 года назад +3

    சுகி சிவம் வெர்சன் 2 தைரியமாக ஓஷோவின் உரையாடல்களை நினைவுகூர்கிறார்.
    பெரும்பாலான பேச்சாளர்கள் ஓசோவின் தத்துவங்களை பயன்படுத்தினாலும் அதை வெளிப்படையாக சொல்வதில்லை.
    ஓசோவின் எல்லா பேச்சிலும் மரத்தை அவ்வளவு சிலாகித்து சொல்லிக்கொண்டே இருப்பார். மௌனத்தின் அடையாளமாக ஞானத்தின் அடையாளமாக தியானத்தின் அடையாளமாக யுனிவர்சல் கம்யூனிகேஷனாக
    மரங்கள் இருந்திருக்கின்றன.
    புத்தர் ஞானம் அடைந்த தும் ஒரு மரத்தின் கீழ் தான் 🙏

  • @rajakodik3195
    @rajakodik3195 2 года назад +1

    Very good news

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 года назад +4

    உண்மையில் பாப்பையா அவர்கள் நகைச்சுவையோடு நல்ல கருத்துக்களை எடுத்து உரைத்தவர்

  • @rajappas4938
    @rajappas4938 2 года назад +1

    Excellent speech by Suki ayya

  • @MrBahshah
    @MrBahshah 2 года назад +13

    எஸ்ரா அவர்கள் உரையையும் பதிவிடலாமோ?

    • @mkmk8537
      @mkmk8537 2 года назад

      இந்துக்களின் மூஞ்சியில குத்துங்க என்று சொன்ன எஸ்ரா சற்குணம், ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று சொன்ன மோகன் லாசரஸ், இவர்களெல்லாம் மத நல்லிணக்கத்திற்கு பாடுபடுபவர்கள்தான்.

    • @natarajp5023
      @natarajp5023 2 года назад

      எஸ்ரா ஒரு அயோகயன் மதமாற்ற சத்தி

  • @user-ec2tt7zu2f
    @user-ec2tt7zu2f 2 года назад +45

    ஐயா சுகி சிவம் அவர்களை போன்ற மனிதர்கள் இது போன்று பேச வேண்டும் அப்போதுதான் மக்கள் இன்னும் தெளிவு பெறுவார்கள்.

    • @ramarajanvg3505
      @ramarajanvg3505 2 года назад +2

      மரணப்படுக்கையில் என்னுயிர்த்தமிழன்னைதான மன்றாடும் இவ்வேளையில் ஐயா தங்களைப் போன்ற ஆன்றோர்கள்

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад

      உண்மை தான் ...
      ஐயா, அவர்கள் கடந்த காலத்தில் மதம் கடந்து தமிழ் நாடு மாநில மக்கள் தமிழை தூக்கி வாழ்ந்தனர் என்றும்; தற்போது மதப்பிரிவு கொண்டு தமிழ் நாடு மாநிலத்தை சீரழிக்கிறார்கள் என்றும் குமுறியது மிகுந்த சிந்தனைக்கு உரியதாகப் படுகிறது....
      ஐயா சுகி சிவம் அவர்களே, எனக்கு தற்போது தமிழின் பெயரால் நடக்கும் செயல்கள், சதிகள், பிளவுகள், திரிபு வாதங்கள், மறைப்புகள், அழிப்புகளைப் பார்க்கும் போது தாங்கள் கூறிய 'இயற்கை எதை ஒன்றுக்கு வலிமையாகப் படைத்து இருக்கிறதோ அதையே அதன் அழிவுக்கும் ஆகும்படியும் உருவாக்கி வைத்து இருக்கிறது' என்ற வாக்கின் படி, தமிழ் இனத்தின் வலிமையாக படைக்கப்பட்ட அல்லது உருவான தமிழே, தமிழ் இனத்தின் அழிவுக்கும் காரணமாகி வருகிறதோ என்ற சிந்தனை தான் வருகிறது ஐயா.
      தமிழை வைத்துத் தான் தமிழன் தமிழ் நாடு மாநிலத்தில் உயர் சிந்தனை, பரந்த சிந்தனை அற்ற; வெறுப்புணர்ச்சியே வடிவான இனமாக, தமிழினம் தமிழ் நாடு மாநிலத்தில் உருமாற்றப்பட்டுக் கிடக்கிறது என்பது, நடு நிலையாகவும், உலகு நிலையாக உயர் நிலையிலும், சிந்திப்போர்க்கு கட்டாயம் தென்படும் ஐயா.

  • @anupamahariganesan2531
    @anupamahariganesan2531 2 года назад +5

    Very true comments on the book. The speech is the distilled essence about the book
    Loved the Purananuru, started with Agnanuru

  • @shaishaik5833
    @shaishaik5833 2 года назад +1

    நல்ல மனிதர் வாழ்க வளமுடன்

  • @sivapet3563
    @sivapet3563 2 года назад

    Arumai aiiya..

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg Год назад

    Good speech as always by Mr. Suki. Fanatics try to divide the country on caste basis for their political benefits. United we stand, divided we fall.

  • @shankarkc269
    @shankarkc269 2 года назад +2

    Poisonless good speech .

  • @saifghouse4992
    @saifghouse4992 2 года назад +1

    vaazum vallaar sugi sivam sir

  • @rajinia3179
    @rajinia3179 2 года назад +1

    Thank you sir 🙏

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 Год назад +1

    👌

  • @kanniappanim917
    @kanniappanim917 2 года назад +1

    சூப்பர் ஐயா 👍🙏

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 года назад

    Very good

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 2 года назад +8

    Atputham Ayya ungal peachchu

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 2 года назад

    Thankyou Sir.🙏

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 2 года назад

    Super explain about it

  • @ananthakrishna.nnagarajan.872
    @ananthakrishna.nnagarajan.872 2 года назад

    Best example of a true Hindhu.

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 2 года назад +1

    Sir,this fellow have not talked about the bias attitude of our chief minister of Tamil Nadu,by wishing only the festival of the Christian and Muslim community,but not wishing the Hindu festivals.Why?.He wants something from the present government .

  • @hariharankailasanathan7532
    @hariharankailasanathan7532 2 года назад +1

    Nellai kannan talked about Joli mudikalai
    When law caught him he got admitted in hospital