பெண் பிள்ளை இருந்தால் கவலை வேண்டாம்..! Parveen Sultana | Motivational | SnekithiyeTV​

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 авг 2021
  • பெண் பிள்ளை இருந்தால் கவலை வேண்டாம்..! Parveen Sultana | Motivational | SnekithiyeTV​
    Subscribe with our channel - bit.ly/Subscribe_Snegithiye
    Click Here to Watch Our videos
    👉பெண்கள் கணவரை புரிந்து கொள்வதே இல்லை..! Jayanthisri Balakrishnan - • பெண்கள் கணவரை புரிந்து...
    👉உடலளவில் சிதைக்கப்படும் பெண்கள்.! | Prof.Jayanthisri Balakrishnan Emotional Speech - • உடலளவில் சிதைக்கப்படும...
    👉அரங்கத்தை தெறிக்கவிட்ட சகோதரி.! காதல் திருமணம் எப்படி இருக்கும்.? Pudhumai Pengal - • நிச்சயிக்கப்பட்ட காதல்...
    👉சந்தோஷமாக இருப்பது எப்படி.? Jayanthisri Balakrishnan • சந்தோஷமாக இருப்பது எப்...
    👉நல்ல எண்ணங்களை விதைப்போம்.! Jayanthisri Balakrishnan
    • நல்ல எண்ணங்களை விதைப்ப...
    👉சொல்வது போல் வாழ்வது கடினம்..! Jayanthisri Balakrishnan
    • சொல்வது போல் வாழ்வது க...
    👉உறவில் விரிசல் வர காரணம் இதுதான்..! Dr.Jayanthasri Balakrishnan Speech
    • உறவில் விரிசல் வர காரண...
    👉வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்தது இது தான்..! Dr.Jayanthasri Balakrishnan
    • வாழ்க்கை எனக்கு கற்றுக...
    👉"கணவரை போல் அன்பு காட்ட யாரும் இல்ல" Dr.Jayanthasri Balakrishnan - • "கணவரை போல் அன்பு காட்...
    👉மனதை பக்குவப்படுத்துவது எப்படி .?? Prof. Jayanthasri Balakrishnan - • மனதை பக்குவப்படுத்துவத...
    👉குழந்தைகளுக்கு பண்பை கற்று கொடுங்கள்..! • குழந்தைகளுக்கு பண்பை க...
    👉பொறுப்பான சமுதாயம் உருவாக்க என்ன செய்ய வேண்டும்.? • பொறுப்பான சமுதாயம் உரு...
    👉தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி.? • தன்னம்பிக்கையை வளர்ப்ப...
    👉உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்! Motivational Speech | Prof.JayanthasriBalakrishnan - • உணர்வுகளை பகிர்ந்து கொ...
    👉உங்கள் மனதை நீங்களே திரும்பி பாருங்கள்.! Prof.Jayanthasri Balakrishnan - • உங்கள் மனதை நீங்களே தி...
    👉குழந்தைகளின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்..! Prof. Jayanthasri Balakrishnan - • குழந்தைகளின் தவறுகளை ச...
    👉எதிர்மறை விமர்சனங்களை தவிர்ப்பது எப்படி..? Prof. Jayanthasri Balakrishnan - • எதிர்மறை விமர்சனங்களை ...
    Follow us
    Facebook - bit.ly/facebook_Snegithiye
    Instagram - bit.ly/SnekithiyeInstagram
    #ParveenSultanaSpeech #ActressRevathi #PudhumaiPengal ​#TamilMotivationalSpeech​​ #TamilSpeech #MotivationalSpeech​ #SnekithiyeTV​ #Jayanthasribalakrishnan​ #JayanthaSri​​ #TamilMotivationalSpeech​​ #TamilSpeech

Комментарии • 20

  • @davidsuresh7408
    @davidsuresh7408 2 года назад

    அருமையான பேச்சு

  • @sathyabama3838
    @sathyabama3838 2 года назад +1

    Excellent speech

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 2 года назад +1

    Super madam. Excellent. Pen endraal permai thaan

  • @jayanthisenthilkumar156
    @jayanthisenthilkumar156 2 года назад

    Super speech 🤚 mam

  • @kirubasanju4483
    @kirubasanju4483 2 года назад

    Super Akka

  • @balambalappasamy7363
    @balambalappasamy7363 2 года назад

    Super speech madam

  • @hanikascreations5497
    @hanikascreations5497 2 года назад

    Super mam👌😊👏🏼

  • @kayathirikayathiri9490
    @kayathirikayathiri9490 2 года назад

    Supper mam

  • @srinivasanvasan4797
    @srinivasanvasan4797 2 года назад

    Super mam

  • @deepasubramanian634
    @deepasubramanian634 2 года назад +1

    Sathyamana unmai

  • @manomano403
    @manomano403 2 года назад +2

    சிறு மழையாய், சில போதில்.. கடவுள் வருவார்! பொழி, மழையாயும் கால நேரம்.. கண்டே வருவார்!! தென்றலாக வரும் அவரே, புயலாயும் வருவார்!!! பொறி கக்கும் விழியோடு அனலாயும் வருவார்!!!! தன் குழந்தை அன்புமுகம், காண ஏங்கித்தானே.. வருவார்! அவர் வருவார்!! வழி தருவார்!!! அறி தெரிவார்!!!!
    ..
    14.57

    • @manomano403
      @manomano403 2 года назад +1

      நீ பிறந்தாய், ஓர் நாள் இறப்பதற்குத்தான்.. தெளிவாக மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டாய்..
      எல்லாமே, அதனதன் காலமுடிவில் பிரபஞ்சத்தில் ஒடுங்கும்.. கால அவகாசம் என்ன என்ற ஒரு மிகப்பெரிய வினாவும்.. உனக்காக எஞ்சியுள்ள காலத்தில் நீ என்ன செய்யப் போகிறாய் என்ற இன்னொரு வினாவும்.. என்றைக்கும் உயிர் விடாமல் ஊசலாடிக் கொண்டிருக்கும்..
      இதனிடை,
      சிலர் சொன்னார், பிறரை மகிள்வூட்டி மகிள் என்று.. தாய் பாலூட்டினாள்.. தந்தை தாலாட்டினார்.. குரு வழிகாட்டினான்.. தெய்வம் ஆசீர்வதித்தது.. எதற்கு?
      ..
      நன்மை செயல் செயப்பிறந்தாய்.. என் மகனே! என் மகளே!!
      முடிந்தால் செய்!!! முடியாவிட்டாலும் பாதகமில்லை!!!!
      தீமை செய்யாதே.. நினையாதே;
      லோகம் நலியாது..
      சோகம் வளராது..
      09.29
      25.08.2021
      🐳🐋🐳🐋💓🐳🐋🐳🐋🐳

    • @manomano403
      @manomano403 2 года назад +1

      நலி..யாது லோகம், நலியாது.. வளராது..சோகம் வளராது! வளர்பாதை..தன்னில் தளராமல் கால்கள், நடை..போட வந்த மகளே!!
      வரலாறு தந்த, பெரும் பாடம் சொல்ல, குளிர்..தென்றலாக விரைக!! மலை..மீது மோதும், முகில் காத்து..உன்னை தான்..ஏங்கும் விரைக, விரைக!!!!

    • @manomano403
      @manomano403 2 года назад

      தத்துவம் என்பது, செத்தபின் வாயில் ஊற்றும் கஞ்சி அல்ல! தாம், பத்தியம் என்பது உடலும் உடலும் சேர்ந்தே பிணைவது அல்ல!! சத்தியம் வாழ்வில் உள்ள வரைக்கும், சோதனை தானே வாழ்க்கை!!! வேதனை தீரும் போதனை போதும், சாதனை நிகழ்த்து தோழா!!!!
      ..
      06.26
      26.08.2021
      🏃‍♂️🚶‍♀️🏌️‍♂️🏂💓🏃‍♂️🚶‍♀️🏌️‍♂️🏂⛷

    • @manomano403
      @manomano403 2 года назад

      ஒருவர் மற்றவருக்காகவும், மற்றவர் ஒருவருக்குமாக.. மாறி மாறிப் பிரார்த்தனை செய்தால் விதியை மாற்றி எழுதலாம்.. உயரிய பிராத்தனையின் நோக்கமாக இருப்பதெல்லாம், லோகின் சேமம்தான்.. ஏன்னாக்கா, லோகின் சேமத்திற்குள்தான் நீ..
      ..
      09.36

    • @manomano403
      @manomano403 2 года назад

      எங்கும்..தெய்வீகம், அறிந்தால் புனிதம் மெய்யாகும்! அல்லா செய்யுள், இல்லை..மெய்யுள் என்பது உருவாகும்!! அன்பது செய்தால், தெய்வம் வாழும் வீடுகள் நீ காண்பாய்!!! தெய்வம் சரிநிகர், மானுடம் என்னும் உண்மை தனை உணர்வாய்!!!!
      உணர்ந்தால், ஆலயம்.. தொழுவது என்பது, அன்பைத் தருவது என்றாகும்! அறிவாய் தெய்வம் பலவேனும், சொல்லுவதெல்லாம் ஒன்றாகும்!! சொல்லும் செயலும் ஒன்றாய் வாழும், மனிதம் நன்றாகும்!!! அம்மா என்பது சும்மா வந்த வார்த்தை.. ஒன்றல்ல, அறி..நீ, அகிலம் வென்றாகும்!!!!
      ..
      12.36