தஞ்சாவூரில் M.K.R.அர்விந்த் சங்கர் (Age9) நிகழ்த்தும் "தனிப்பறையிசை" நிகழ்வு.

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • முத்தமிழ்க் கலை நிகழ்வு (இயல் - இசை - நாடகம்) தஞ்சாவூரில் நடைபெற்றது.
    இயல்: "ஆதனின் பொம்மை" என்ற நூலுக்கு 2023ஆம் ஆண்டு 'பால புரஸ்கர் விருது' வாங்கிய எழுத்தாளர் "உதயசங்கர்" அவர்களுக்கு பாராட்டு விழா. எழுத்தாளர் பஞ்சு மிட்டாய் பிரவுவின் "ஒலாடா" புத்தகம் வெளியீடு. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தஞ்சாவூர் கிளை தொடக்க விழா.
    இசை: "M.K.R.அர்விந்த் சங்கர்(வயது 9)' நிகழ்த்தும் "தனிப்பறையிசை நிகழ்வு"
    நாடகம்: உதிரி நாடக நிலம் தஞ்சை. விஜயகுமார் அவர்கள் நிகழ்த்தும் "ஒரு சுதந்திர அடிமையின் போர்க் குரல்" நாடக நிகழ்வு.
    இடம்:Winner Multimural Academy, Municipal Colony, Thanjavur.
    வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.! நன்றி.!!🙏

Комментарии • 2