ஸ்ரீ சங்கடநாசன கணேச ஸ்தோத்திரம் SRI SANKATANASHANA GANESHA STOTRAM SRI GANESHA PANCHARATNAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #vinayagarslokam
    #ganeshaslokam
    #slogaforkids
    #kidssloka
    #ganesh
    #vinayagar
    #sloga
    நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் வாழ்க்கையில் தடைகள் பலவற்றை சந்திக்கிறோம் தடைகள் என்பது இறைவனை அன்றாடம் நாம் நினைவு படுத்திக்கொள்ள நமக்கு கிடைத்த வரம் ஒவ்வொருவரும் சாலையில் உள்ள வேகத்தடை(speed breaker)பார்த்திருப்போம் அவை எதற்கு நமது வண்டியின் வேகத்தை குறைத்து விபத்துக்களை தவிர்ப்பதற்காக உள்ளது அதுபோல் இறைவன் நமது வாழ்வில் அனைத்தையும் கொடுத்து விட்டால் இறைவனையும் நல்லது எது தீயது எது என்பதையும் பாராமல் வேகத்தடை இல்லாத சாலையில் கட்டுப்பாடு இல்லாமல் வேகத்துடன் செல்வது போல பயணித்து கொண்டிருப்போம் ஆகவே தடைகள் நமக்கு கிடைத்த வரம் நம்மை செம்மை படுத்திக்கொள்ள தடைகளை கொடுத்த கடவுள் அந்தத் தடைகளை நீக்கிக் கொள்ள முன்னோர்களின் வாயிலாக எண்ணற்ற ஸ்லோகங்களை இப்பாடல்களை நமக்கு அளித்துள்ளார் அவைகளை பாராயணம் (படித்து) நம்மால் இயன்றவரை காதுகளால் கேட்டு இறைவன் திருவருளை பெற்று நீண்ட ஆயுள் நிறை செல்வங்களுடன் பெருவாழ்வு வாழ இறைவனை ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்(அவனருளாலே அவன் தாள் வணங்கி)

Комментарии • 15