அன்றாட வாழ்க்கையில் தலையிடும் இல்லாத கடவுளை சும்மா விட முடியுமா? | சீனி. விடுதலை அரசு | Atheism

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2023
  • தந்தை பெரியார் திராவிடர் கழகம் உடுமலைப்பேட்டையில் 30-04-2023 அன்று நடத்திய கோடைகால பயிலரங்கில், நாத்திகம் என்ற தலைப்பில் தோழர் சீனி. விடுதலை அரசு நிகழ்த்திய உரை.
    பெரியாரியல் பயிலரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு
    • பெரியாரியல் பயிலரங்கம்
    #SeeniViduthalaiArasu #brahmanism #brahmins #rss #sanatandharma #Atheism #godfaith #religion #cult #periyar #hindutva

Комментарии • 175

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 8 месяцев назад +11

    இப்படி பகுத்தறிவு சிந்தனை தரும் நல்ல உள்ளங்கள் இருப்பது அறிந்து மிகவும் சந்தோசமாக உள்ளது.

  • @kpbabu5126
    @kpbabu5126 Год назад +16

    பேராசிரியர் அருணன் அவர்களின் உரையைக் கேட்டது போல் இருந்தது நன்றி

  • @aronraj3158
    @aronraj3158 Год назад +17

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Год назад +9

    நல்ல தெளிவான வெடித்து தெறிக்கும் சொற்கள் மூளையில் நேரடியாக பதிவது போல் பேசுவது சிறப்பு 🎉🎉

  • @thozharprabhu
    @thozharprabhu Год назад +14

    மிகவும் பயனுள்ள கருத்தாக அமைகிறது

  • @govindarajan9295
    @govindarajan9295 Год назад +7

    மிகவும் அருமையான உரை

  • @rajamanickam9580
    @rajamanickam9580 Год назад +6

    அருமை .வாழ்க பெரியார் கொள்கை.

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 11 месяцев назад +6

    மிக அருமையான விளக்கம். தெளிவான பேச்சு.
    தமிழில் இல்லாத வேறு சில வார்த்தைகள் "பரிகாரம், திதி.... " என்று நான் நினைக்கிறேன்.
    "தற்போது இந்த வார்த்தைகளால் நடத்தப்படும் நிகழ்வுகள் எண்ணிலடங்காது".

  • @sakeenathrahma7971
    @sakeenathrahma7971 Год назад +5

    பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆஸதிகனோ நாஸ்திக னோ அஆறிவுஜீவியாகப் பிறப்புக்கு தனது உடம்பே இறைவனின் அத்தாட்சி இதையே புறியாதவர்களுக்குஎங்கிருக்கிறது பொதுஅறிவு

  • @rajendranrr980
    @rajendranrr980 Месяц назад +1

    மானமிகு ஆசிரியர் இரா. இராசேந்திரன் தா. பழூர் அரியலூர் மாவட்டம்.
    என்றென்றும் தந்தை பெரியார் அவர்களின் புகழ் நினைத்துக்கொண்டு இருக்கிறது.
    தந்தை பெரியார் அவர்களின் புகழ் ஓங்குக !

  • @gnanasekaranr7495
    @gnanasekaranr7495 Год назад +19

    பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகத்தான் பிறக்கின்றான்.
    அவ்வாறு பிறந்த மனிதன் தான் பின்னாளில் ஆத்திகனாக மாற்றப்படுகின்றான்.
    என்ற உங்களின் கருத்தியல் உண்மையிலும் உண்மையே.
    நன்றி.வணக்கம்.

    • @user-jp2fh9xb5h
      @user-jp2fh9xb5h 10 месяцев назад

      எப்படி இல்லை இல்லை என்று சொல்லிக் கொண்டு பிறக்கிறார்களா

    • @AnandEditz
      @AnandEditz 10 месяцев назад +1

      @@user-jp2fh9xb5h Irukku irukkunnu solliya piraikkuranga....

    • @madakannup8583
      @madakannup8583 7 месяцев назад +1

      பிறக்கும் போதும் நாத்திகன்.இறக்கும் போதும் நாத்திகன்.வாழும்போது மட்டும் ஆத்திகன்

    • @jothy.p
      @jothy.p 2 месяца назад

      நாடு இதனால் ரொம்ப முன்னேறிபோகாது

  • @Pacco3002
    @Pacco3002 10 месяцев назад +4

    மிக அருமையான பேச்சு.

  • @asokankannan65
    @asokankannan65 Год назад +7

    அருமை பொருள் முதன்மை நெறி பேச்சு பொருள் முதன்மையே வாழ்வியல் தொடரவேண்டும்.வாழியவே ஞால மக்கள்.

  • @aruljothik8841
    @aruljothik8841 Год назад +9

    உலகில்
    படைக்கப்பட்ட
    உயிர்கள் அனைத்தும்
    பேசுவதும்
    கிடையாது
    இறைவனை
    வணங்குவதும்
    கிடையாது.

  • @muruganponniah7014
    @muruganponniah7014 Год назад +7

    பண்புள்ள
    அறிவார்ந்த
    பரப்புரை.

  • @kamarajp7762
    @kamarajp7762 Год назад +6

    🎉வாழ்த்துகள்

  • @RamboMurugan
    @RamboMurugan 2 месяца назад +1

    தெய்வபற்று இருந்தால் நாட்டுப்பற்று நலமா இருக்கும் உன் மரணத்தை சரியான நேரம் காலம் உன்னால் சொல்ல முடியுமா தலைவரே .ஜெய்ஹிந்த்...

  • @dmr3610
    @dmr3610 Год назад +4

    அருமை சிறப்பு

  • @Cacofonixravi
    @Cacofonixravi Год назад +10

    பக்தி...வட மொழி

  • @konappankonappan591
    @konappankonappan591 3 месяца назад +1

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @user-jp2fh9xb5h
    @user-jp2fh9xb5h 10 месяцев назад +3

    ஆன்மாவின் யூகம் ஈகம்மல்ல ஆன்ம யூகம் எல்லா மனிதர்களும் எளிதில் கடைபிடிக்க முடியாது எல்லோறும் எல்லா திறமையும் பெற்றிருப்பதில்லை ஏன் எல்லோரும் மனிதன்தானே ஒவ்வொருவனுக்கும் தரமும் தன்மையும் திரனும் வேறுபடுவது ஏன்.

  • @krishks6651
    @krishks6651 Год назад +6

    Upayogamaana pathivu nantri ,

  • @parimalavels8897
    @parimalavels8897 5 месяцев назад +1

    Excellent speech sir

  • @a.t.t3041
    @a.t.t3041 Год назад +1

    அருமையான பதிவு நல்ல விளக்கம் மிகவும் தேவையானது நன்றி

  • @rajamanickamselvaraj4661
    @rajamanickamselvaraj4661 Год назад +3

    Yes Sir ! You are correct !
    This is the area where a constant & tactful way to be worked out to manage daily life !
    An alternative thinking & daily practising is to be devised !
    Now technokogy is in hand with us !
    An Alternative is to be develooed to duscard the daily rituals by every one nowadays !

  • @duraidurai3622
    @duraidurai3622 Год назад +4

    மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  • @parameswaranperunduraikutt9497
    @parameswaranperunduraikutt9497 9 месяцев назад +1

    அருமையினும் அருமையான பே‌ச்சு!

  • @rangasamy4454
    @rangasamy4454 Месяц назад

    நன்றி வாழ்த்துக்கள்

  • @stephenstee9025
    @stephenstee9025 3 месяца назад +1

    கடவுள் இருக்கிறார் நானே சாட்சி.இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வம் ✝️

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns Месяц назад

    பெரியார் வாழ்க

  • @shankhavi8490
    @shankhavi8490 Год назад +7

    புதிய அணுகுமுறை...

  • @elangovanselvaraj7864
    @elangovanselvaraj7864 10 месяцев назад +1

    Anna I am very like your speach

  • @rjstarmail
    @rjstarmail 10 месяцев назад +1

    Super speech

  • @pkmprthi2535
    @pkmprthi2535 10 месяцев назад

    Mega Arumaiyana padhivu 🙏🖤🖤🖤🖤🖤🖤44.46 Ardarada valkai negalvugal irundhey Nam karuthukkalai pugutha veyndum. Serappana peychchu.

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Месяц назад

    Super sir

  • @cinemaprojectortamil4394
    @cinemaprojectortamil4394 11 месяцев назад +3

    தோழர் மிகப்பெரிய அறிவார்ந்த உரை. கல்லூரி விழாக்களில் மாணவர்கள் மத்தியிலும் பொது வீதிகளில் பாமர மக்களிடம் இந்த உரை போய் சேரவேண்டும் . அய்யா இப்படித்தான் பர்ப்பினார். நன்றி அருமை அய்யா பெரியாருக்கு சேர்க்கும் பெருமை.

    • @periperi3358
      @periperi3358 10 месяцев назад

      இந்த பரப்பு உரையை இந்துமதம்
      அல்லாத எதாவது ஒரு வழி பாட்டு
      தளத்திற்கு முன் செய்து பார்க்கட்டும்.....
      கேவலமான
      வெட்டி வீண் பிழைப்பு......

  • @thineshkumars6182
    @thineshkumars6182 6 месяцев назад +1

    இதே கருத்துகளை இஸ்லாமியர்களுக்கும், கிருத்துவர்களுக்கும் சொன்னால் நலம்

    • @KiresiyanMaster
      @KiresiyanMaster 5 месяцев назад

      இந்துமதம்வேரியனுக்குதன்முடநம்மிக்கை

  • @gbr.a.2193
    @gbr.a.2193 5 месяцев назад

    ஆகச் சிறந்த பேச்சு நன்றி ஐயா

  • @user-ec2wg1oi4d
    @user-ec2wg1oi4d Год назад +1

    Great sir

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 7 месяцев назад

    Very very greatest good speech ❤❤❤❤❤

  • @Prabakar.K
    @Prabakar.K 2 дня назад

    Good

  • @dastagirshaikh4337
    @dastagirshaikh4337 Месяц назад

    இறைவனின் அருளால் ஜம் ஜம் தண்ணீர் எத்தனை வருடங்கள் அனாலும் கெடுவதில்லையே ஏன் .....இதர்க்கு ஒரு பதில் சொல்லுங்களேன் பார்ப்போம் ....

  • @bharathimathi2636
    @bharathimathi2636 10 месяцев назад

    Valkaaaaa valamudan

  • @uthraarivu9949
    @uthraarivu9949 8 месяцев назад +1

    True sir

  • @gnanasekaranr7495
    @gnanasekaranr7495 Год назад +2

    இல்லாத ஒன்றை(கடவுள்)இருக்கு சொல்லி அதை உண்மை என்று நிறுவிட இருக்கு என்று நம்பும்
    ஆன்மீக வாதிகளுக்கு சட்ட படி
    உரிமை உள்ளது என்றால்
    இல்லாத ஒன்றை இல்லை என்று தன் பகுத்தறிவால் உணர்ந்த ஒரு நாத்திகனுக்கு இல்லாத அந்த ஒன்றை இல்லை என்று சொல்லிட உரிமை இல்லை என்றும் அதை மீறி அந்த நாத்திகன் தான் உண்மை என்று உணர்ந்த உண்மையை சொன்னால்
    அதனால் எங்கள் மனம் புண்படுகிறது என்று சொல்லி
    அந்த நாத்திகர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கூறி ஆன்மீகவாதிகள் காவல் நிலையத்தை நாடுவதும்
    இல்லை இல்லை அது அரசியல் சட்டம் எங்களுக்கு சட்ட படி வழங்கியுள்ள கடமை என்பதை நிறுவிட நீதி மன்றத்தை நாடுவது தான் நாட்டின் இன்றைய நிகழ்வாக உள்ள நிலையில்
    உங்களின் கருத்து விளக்கம் சட்டம் ஒரு இருட்டறையாக உள்ள நிலையில்
    நீதி வழங்க உதவிடும் வகையில் உள்ளது.
    தொடரட்டும் உங்களின் பணி.
    நன்றி.வணக்கம்.

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Год назад

      ஞானசேகர் நீ மட்டும் யேசு கும்பிடலாமா

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Год назад +20

    அருமையான கருத்தியல் பேச்சு.

  • @duraibalaji5817
    @duraibalaji5817 10 месяцев назад +1

    Good speech

  • @usharagu2801
    @usharagu2801 7 месяцев назад

    Awesome speech

  • @asokankannan65
    @asokankannan65 Год назад

    Thanks

  • @user-sq3lb4pz8z
    @user-sq3lb4pz8z Год назад

    Arumai

  • @rajbabuk3598
    @rajbabuk3598 Год назад +2

    எலுமிச்சை பழத்தை மட்டுமா வீனடிக்கிறார்கள்தேங்காயையும் சேர்த்துதானே வீனடிக்கிறார்கள்

  • @JAI53k
    @JAI53k 7 месяцев назад

    நாஸ்திகம்-உண்மை, நேர்மை, அறிவியல்...

  • @JAIKUMAR-vl4vq
    @JAIKUMAR-vl4vq 11 месяцев назад

    Great

  • @agandhimathinathanagandhim5806
    @agandhimathinathanagandhim5806 7 месяцев назад +1

    Excellent speech Please continue your voice to close Sangees mouths

  • @shajahan4022
    @shajahan4022 8 месяцев назад +1

    அண்ணே திருவள்ளுவர் குறலில் தெய்வம்என்று சொல்கிராறே
    தெய்வம் என்றால் வடமொழியா ? 😂😂😂😂!

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад

    பற்றி பக்தி முற்றி முக்தி தமிழ்ச்சொற்கள் தான் சமஸ்கிருதத்தில் திரிபு செய்யப்பட்டது.

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 6 месяцев назад

    கடவுளை தமிழில்தெய்வம் என்று அழைத்துள்ளார்கள் ! திருவள்ளுவர் குறளில் குறிப்பிட்டுள்ளார் ! வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் ! வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் என தொடங்கும் குறள்!

  • @nathanvaz221
    @nathanvaz221 5 месяцев назад

    கடைசியில் தமிழ் என்று ஒரு மொழியே இல்லாமல் போய்விடும்.

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Год назад +13

    கடவுள் இருக்கிறாரோ இல்லையோ கடவுள் இல்லாவிட்டால் பார்ப்பான்
    இல்லாமல் போய்விடுவான்

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Год назад +1

      கடவுளும் இருக்கிறார்.பார்ப்பனரும் இருக்கிறார்கள்.இந்தப் பலவற்றை வீரியமும் இல்லாமல் போவான்

    • @ramakrishnank1076
      @ramakrishnank1076 10 месяцев назад

      திராவிடத்திற்க்கும் வேலையில்லாமல் போய் இருக்கும்.

    • @thineshkumars6182
      @thineshkumars6182 6 месяцев назад

      அவன் பிழைக்க வேறொரு வழியை தேர்ந்தெடுத்து விடுவான்

    • @prem7694
      @prem7694 4 месяца назад

      அப்ப Christian, முஸ்லிம் , sikhs, Buddhist அவங்க......

  • @mpselvam161
    @mpselvam161 3 месяца назад

    கடவுள்... யாராவது ரத்தத்தை சொந்தமாக உற்பத்தி செய்ய முடியுமா என்று கேட்கிறார் ..(பார்முலா.அவருக்குமட்டும்தான் தெரியுமாம்)...யாராவது ரத்தத்தை தயாரித்துவிட்டால் கடவுள் இல்லை என்று நானே சொல்வேன்.......பதில்

  • @piyyaram1403
    @piyyaram1403 3 месяца назад

    சார் நான் கடவுளை காண்பிக்கிறேன் நீங்கள் உங்கள் உயிர் உருவத்தை காட்ட முடியுமா

  • @ganesank8803
    @ganesank8803 8 дней назад

    Why don't DK Chief, it's leaders and followers get No religion-No caste certificates? Why do they remain in Hinduism and advocate No religion-No caste, No religion-No God/Godess?

  • @JAGANNATHAN-ui6sp
    @JAGANNATHAN-ui6sp 9 месяцев назад +1

    புரையோடிய சுமூகம் திருந்துவது சிரமம்

  • @user-jp2fh9xb5h
    @user-jp2fh9xb5h 3 месяца назад

    இல்லாத கடவுளை சும்மா விடவேண்டாம் சூடம்காட்டலாம்

  • @Sivammagan
    @Sivammagan 5 месяцев назад +1

    Kalki comming soon 🫡🫡🫡

  • @karthikvkarthikv730
    @karthikvkarthikv730 11 месяцев назад

  • @madakannup8583
    @madakannup8583 7 месяцев назад

    வெறுமையிலிருந்தே உலகம் உருவானது

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen 11 месяцев назад

    Neengal solvathu unmai , ipoluthu siru kulanthaigalum nerve problem vanthu aduthunga

  • @mathankumar4615
    @mathankumar4615 3 месяца назад

    Aiiya nanaum nama narthiga kolakai patri padithu pinapatra thodankiviten, nan romba soft character athanala vetula ennala puriya veika mudila avaga padikathavaga sona purjuka matraaga

  • @sulaimanbasha5270
    @sulaimanbasha5270 Год назад +6

    கடவுள்=கடந்து+உள்ள.உலத்தில் எந்த ஒன்றோடு ஒப்பிடமுடியாத பொருள்.

    • @OhMySimba
      @OhMySimba 9 месяцев назад

      Ithu ungalukku sonnathu yaaru. Yaaru enna sonnalum kanna moodiddu nambiruvingala nanbaa?

    • @madakannup8583
      @madakannup8583 7 месяцев назад

      இப்படி சொல்லிச் சொல்லியே பார்ப்பானிய அடிமையாகிப் போனோம்

  • @Sivacheran-y7w
    @Sivacheran-y7w 5 месяцев назад

    இப்பிரபஞ்சத்தில் ஒரு சிறு துரும்பு அசைத்தால் கூட அதில் அர்த்தம் இருக்கும் நீ அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசாதே கடவுள் என்பது கண்ணால் பார்க்க முடியாது அது உணரத்தான் முடியும்

  • @user-jp2fh9xb5h
    @user-jp2fh9xb5h 10 месяцев назад

    நாஸ்திகம் இருக்கும்போது ஏன்ஆஷ்திகம் இருக்ககூடாது இல்லை என்பதே இருக்கும்போது இருக்கு என்பது ஏன் இருக்க கூடாது நம்மை அடிமைப்படுத்திய ஆங்கில மொழி இருக்கும்போது மத்தமொழிக்கலப்பு இருந்தால் என்ன உயிர் இருக்கு என்கிறோம் அதை காட்டு

  • @venkiteswaraiyer2130
    @venkiteswaraiyer2130 10 месяцев назад

    Words like jesus yesu allaku jannat hoori etc are tamil or not? why leaving these out?

  • @ganesank8803
    @ganesank8803 7 месяцев назад

    Why don't DK chief, it's leaders and followers get No religion-No caste certificates?

  • @apoimani1
    @apoimani1 2 месяца назад

    Think twice what this uncle said, no god in this world.
    All business and make money. Do good and you will get good in return. That's all.

  • @su-mu
    @su-mu Год назад

    Bookmark 16:06

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад +1

    ஒரே கடவுள் பல்வேறு வழிகளில் வழிபடுகின்றனர் இது வேதம் கூறுகிறது! ! கடசியில்! அதுதான் நீங்கள்! வேதம்!

  • @neorope2000
    @neorope2000 8 месяцев назад

    எதுவும் இல்லை ---

  • @apoimani1
    @apoimani1 2 месяца назад

    1 year already this video.

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Год назад +3

    கடவுள் உண்டு என்று சொல்லிவிட்டால் அந்த கடவுள்தான்
    உன்னை கீழ்சாதி என்று
    சொன்னார் என்று பார்ப்பான் சொல்வான்

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 Год назад +1

      உன்னை பலவற்றை என்பான்

    • @govindan470
      @govindan470 11 месяцев назад

      Verrajayaraman
      நீ அருந்ததியரா ? பறயர்
      சே ர்ப்பார்களா உன்னை ?
      பாே ன வார பே ப்பர் பார் .
      பாப்பான் யார் உனக்கு எட்டாக்கனி

  • @shanthisivakumar3973
    @shanthisivakumar3973 Год назад

    🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @apoimani1
    @apoimani1 2 месяца назад

    Section...

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Год назад +6

    கடவுளைக்குறிக்கும் நேரடித் தமிழ்ச் சொல் உண்டு. அதுவே "அருட்பெருஞ்சோதி" ஆகும்.

    • @duraidurai3622
      @duraidurai3622 Год назад

      இந்த சொல் எப்படி வந்தது????

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Год назад +1

      @@duraidurai3622 நீங்கள் வெளிநாட்டு வாழ் தமிழரோ?? இது தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும் "அருட்பெருஞ்சோதி" என கடவுள் பெயரை (தன்மை & பண்பு) உலகிற்கு உணர்த்தியதும் அறிவித்ததும் வள்ளலார் என்று.
      நீங்கள் இலங்கைத் தமிழராயின் நிச்சயமாக "எண்குணத்தான்" எனும் சொல்லை அறியாமல் இருக்கவே முடியாது. "எண்குணத்தான்" : இது கடவுளுக்கு என திருக்குறள் மற்றும் பிற்காலத்தில் சைவசித்தாந்தநெறியில் சொல்லப்படும் பெயர்.

  • @Rajathangavel-rr3hx
    @Rajathangavel-rr3hx 4 месяца назад +1

    நீங்கள் சொல்வதை மக்கள் நம்ப வேண்டும் என்றால் முதலில் உங்கள் பெரியார் சிலைகளையும் அண்ணா சிலைகளையும் கலைஞர் சிலைகளையும் உடைத்த எறியுங்கள் அதுக்கப்பறம் கூறுங்கள் மக்கள் நம்புவார்கள

  • @shanthisivakumar3973
    @shanthisivakumar3973 Год назад +1

    பூசணிக்காய் உடல் நலத்திற்கு எவ்வளவு நல்லது.அதை சுற்றி சுற்றி உடைக்கிறது.

  • @SeordralfCarbeli
    @SeordralfCarbeli Год назад

    24:02. Wrong. Before school existed. Bushism and jaïn tamil shcool

    • @kpbabu5126
      @kpbabu5126 Год назад

      அங்கேயும் புத்தமத ஆன்மீகம், புத்தமத கல்வி நிலையம் என்ற பெயரில் தான் அனைவருக்குமான கல்வி போதிக்கப்பட்டதோடு மத போதனையும் செய்யப்பட்டது.

  • @AmarNath-ec5rp
    @AmarNath-ec5rp 11 месяцев назад +1

    You can do no birth in the earth

  • @nidhishraja8932
    @nidhishraja8932 9 месяцев назад +1

    இல்லாத ஒன்னு எப்படிச் சும்மா விட முடியும்? இருந்தாதான சும்மாவிட முடியும்!😆

  • @chandranchandran6824
    @chandranchandran6824 7 месяцев назад

    Areh athe kelethe PAYEN

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад +1

    அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! இரண்டு ம் ஒன்று தான் ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ்!!

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад

    பிரிட்டிஷ்! திராவிட! சமிஸ்கிருதவார்தை! ! உளராதே பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! !

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад +1

    ஆறு சமயம் மும்! வேதம் தில் இருந்தது தான்! ஆதாரம் ஓம் ஓம் ஓம் ஓம்! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை!

  • @user-jp2fh9xb5h
    @user-jp2fh9xb5h 10 месяцев назад +1

    இல்லாத கடவுளை விடாமல் பிடத்துகொள்ளுங்கள்

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Год назад +4

    தேனின் சுவையை எப்படி என்று விபரிக்க முடியாது. இறைசக்தியையும் உணரவும் அனுபவிக்கவும் முடியும்.
    உள்ளம் கருணையால் நிரம்ப உணா்வாய் ஆண்டவனை.

    • @mathankumar4615
      @mathankumar4615 3 месяца назад

      Seri yaruga kaduvul orithagla keta allha tha kaduvul, oruthara keta yesu tha kaduvul, oruthar keta sivan thanu soldraru ethuku oru conclusion sollunga

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Год назад +1

    என்னத்தைச்சொல்ல.தெய்வங்கள் இன்றைய கால கட்டத்திலும் கூட மனிதருடன்.பேசு கின்றன.இது பலருக்குதெரியும்.அப்படி இருக்கும் போது உங்கள் பேச்சைக் கேட்பவர்கள் தெய்வீக அனுபவம் சிறிது மில்லாதவர்களே.கடவுள் என்பது
    உள்ளே ஒன்று இருக்கிறது அதனைப் பார் என்பது .அதனை ஏன் பெரியார் செய்து பார்க்க வில்லை.
    அதுஇருக்கட்டும்.இறை நம்பிக்கை சுவர்க்கம் நரகம் எதுவும் தமிழில் இல்லை.எல்லாம் வடமொழியால் பிராமணரால் வந்தது.
    அதற்காக ஒரு குடும்பம் தமிழரை ஆள வேண்டுமா .அது தான் இன்றைய பகுத்தறி வாழரின் கேழ்வி .

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 10 месяцев назад

    கடவுள் இருக்கும் வரை ஆத்திகமும் நாத்திகமும் இருக்கதான் செய்யும்.

  • @gurusamy5853
    @gurusamy5853 10 месяцев назад

    நவகிரகம்வழிபாடுகிரக
    பிண்டங்கள்ஆயிரம்ஆண்டுுமேலாகநம்முணனோா்
    கண்டதுஉண்மைதாானே

  • @saravananbs9141
    @saravananbs9141 Год назад +3

    கடவுள் மட்டும் தான் இல்லையா ஜீசஸ் இருக்கிறாரா அல்லா இருக்கிறாரா கொஞ்சம் விளக்கமாக விளக்கவும்

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 8 месяцев назад

    Sami illanu nee sollra vanu 1 percentage.samiirukunu sollubvan 99 percentage. So you shouting like dash namy surre 5 objects ullathu nilam neer nerupu air akash evairi ninathu vanagkukirom poya

  • @saravananr6379
    @saravananr6379 7 месяцев назад

    Matta.matata.pattei.pasuratuku.avanukum.teiranei.ela😂😂