அருமையான பதிவு......! எவனோ கிளப்பிவிட்ட புரளியில் இன்று தமிழ்நாடே வெள்ளெருக்கை வீட்டு மனைகளில் வளர்ப்பதையும் கோவிலில் தெய்வங்களுக்கு எருக்கம்பூ மாலை போடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டு விளைவு தெரியாமல் வேதாந்தம் பேசுகிறார்கள். சாபக்கேடான விஷயத்தை தலையில் ஏற்றிக் கொண்டாடுகிறார்கள்....! அடியேன் ஒரு சிவபக்தன் (அர்ச்சகர்)...! வீட்டில் வெள்ளெருக்கு வளர்ப்பதையும் சிவாலயத்திற்கே வெள்ளெருக்கு மாலை கொண்டுவருவோரையும் கடுமையாக கண்டித்திருக்கிறேன்.... இருப்பினும் சிலர் பிள்ளையார்பட்டியில் சொன்னார்கள் என எதிர்வாதம் பேசும்போது திட்டியும் அனுப்பியிருக்கிறேன்... எவன் எதைச் சொன்னாலூம் அதை அப்படியே நம்பும் நம் மக்களை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது....! சரியான நேரத்தில் சரியான பதிவு இது....! மிக்க நன்றி ஐயா.......! இதுபோன்ற பதிவுகளையும் தொடருங்கள்....
Ayyaa, thaavarangal, marangal iyarkai padaippugal. Naayurivi, erukkan, musu musu etc are all come under herbs and shrubs category. Ayurveda, siddha, unani,even allopathic drugs are prepared with the extracts of these natural plants. Leave aside the myths. Why , there is a self -created myth by people like you,that plants with thorns should not be grown in houses. IS IT APPLICABLE FOR ROSE PLANTS ALSO ? The only bad omen and iill - fate,Misfortune in a house is created by the nature of the man.
ஐயா தெளிவான பதிவு நன்றி .என் வீட்டின் எதிர் வீட்டில் வெள்ளஃஎருக்கு செடி வளர்க்குறாங்க.நாங்கள் எழுந்தவுடன் பார்க்கும்படி வச்சுருக்காங்க அதனால் எங்களுக்கு பாதிப்பு இருக்கா தயவு செய்து விளக்கம் தாங்க.நன்றி
ஒரு செடிக்கு இத்தனை கதையா. எருக்கன் பால் கண்ணில் பட்டால் கண் பார்வை இழக்க நேரிடும் அதற்காக யாரும் அந்த செடியை வளர்ப்பதும் இல்லை அருகில் செல்வதும் இல்லை. அவ்வளவுதான் மற்றபடி இந்த செடி எல்லா நிலங்களிலும் வளரும் வருடம் முழுவதும் பூத்தாலும் ஒரு முறை மட்டுமே காய் பிடித்து வெடிக்கும். எந்த அமானுஷ்ய தற்கும் இந்த செடிக்கும் சம்பந்தமில்லை. பண்படுத்தப்படாத நிலங்களில் இருக்கும். இதை அழிப்பது எளிது. ஒருமுறை அழித்துவிட்டால் மீண்டும் அங்கு வராது. கடுமையான வறட்சியிலும் உயிர் வாழக்கூடியது. போரான் சத்து நிறைந்தது விவசாயத்திற்கு உரமாக பயன்படுகிறது
@@jagadishkumar4989 ஐயா இறைவன் படைப்பினிலே நல்லது கெட்டது அமிர்தம் விஷம் என இரண்டும் கலந்துள்ளது தவறான தகவலை பதிவிடுதால் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது சொல்லுங்கள் வெள்ளருக்கன் செடியை பற்றி இந்தப் பதிவில் சொல்வதெல்லாம் உண்மை இந்த செடியினால் நாங்கள் அடைந்த அனுபவத்தை கொண்டு இந்த பதிவை உண்மை என நம்புகிறோம்
அய்யா மிக்க நன்றி வாழ்த்துக்கள். இதனிடையே ஒரு கேள்வி அப்படி நான் ஒரு வெள்ளருக்கன் வைத்து பெரிய மரமாக வளர்ந்து விட்டது. அதனால் என்னன்ன விளைவுகள் நடக்கும் என்று நான் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் ஏனென்றால் நானும் ஜோதிட கலை ,சாஸ்த்ரத்தில் நம்பிக்கை உண்டு. ஆகையால் சற்று நேரம் ஒதுக்கி விளக்கம் கூறினால் உதவியாக இருக்கும் நன்றி ஐயா வாழ்த்துக்கள்!!!!!!
அனைவரும் அடுத்தவர்கள் கட்சியில் சென்று எம்எல்ஏ மந்திரி ஆவதற்காக இருக்கும் விரைவு நிலைமட்டும் சொல்கின்றனர் ஆனால் தனி ஒரு மனிதன் சொந்தமாக கட்சி தொடங்கி அந்த கட்சி ஆட்சி அமைப்பதற்கு எப்படிப்பட்ட கிரகங்களை அந்த தலைவர் இருக்க வேண்டும் என்பதை ஒருவர் கூட சொல்வதில்லை
அறிவியல் கண்ணோட்டத்தோடு பேசுங்கள் எருக்கில் மருத்துவ நன்மையும் உண்டு, தவறாக பயன்படுத்தினால் தீமையும் உண்டு ஆனால் பயமுறுத்தும் இவர்களின் மூட நம்பிக்கைகளை மக்களே ஏற்காதீர். நன்மையும் தீமையும் குடும்பத்தில் நிகழ்வது இயற்கை. இவர்களின் பேச்சில் நாம் கவனம் செலுத்தினால் மன உளைச்சல்தான் அதிகமாகும். மனசாட்சிபடி வாழ்ந்தாலே மகிழ்ச்சியான வாழ்கை வாழலாம்.
சரியான பதில், மூடநம்பிக்கைகள் பயத்தையும், சந்தேகத்தையும் எழுப்பும் அவரவர்கள் ஏதாவது சொல்லுவார்கள், சிந்தித்து செயல்பட வேண்டும். மெய்பொருள் காண்பது அறிவு. பயம் , தவறான சந்தேகஙகள் இவற்றை தவிர்த்தால் .உண்மை தானாக புரியவரும். அமைதியும், தெளிவும் பிறக்கும். பிறகு எது தேவை எது தேவையில்லை என்பது தெரியவரும்.
அதை எங்கள் ஊரில் பட்டிப்பூ என்று சொல்வார்கள் இதுவும் ஐயா சொன்னது போன்ற இடங்களில் தான் வளரும் கற்றாழையும் அப்படித்தான் எங்கள் ஊரில் இருக்கும் தற்பொழுது யூற்றூப்பில்தான் சொல்கிறார்கள் வீட்டில் வளர்க்கலாம் என்று ஐயா இதற்கு சரியான விளக்கம் தாருங்கள் நன்றி
அருமையான பதிவு......! எவனோ கிளப்பிவிட்ட புரளியில் இன்று தமிழ்நாடே வெள்ளெருக்கை வீட்டு மனைகளில் வளர்ப்பதையும் கோவிலில் தெய்வங்களுக்கு எருக்கம்பூ மாலை போடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டு விளைவு தெரியாமல் வேதாந்தம் பேசுகிறார்கள். சாபக்கேடான விஷயத்தை தலையில் ஏற்றிக் கொண்டாடுகிறார்கள்....! அடியேன் ஒரு சிவபக்தன் (அர்ச்சகர்)...! வீட்டில் வெள்ளெருக்கு வளர்ப்பதையும் சிவாலயத்திற்கே வெள்ளெருக்கு மாலை கொண்டுவருவோரையும் கடுமையாக கண்டித்திருக்கிறேன்.... இருப்பினும் சிலர் பிள்ளையார்பட்டியில் சொன்னார்கள் என எதிர்வாதம் பேசும்போது திட்டியும் அனுப்பியிருக்கிறேன்... எவன் எதைச் சொன்னாலூம் அதை அப்படியே நம்பும் நம் மக்களை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது....! சரியான நேரத்தில் சரியான பதிவு இது....! மிக்க நன்றி ஐயா.......! இதுபோன்ற பதிவுகளையும் தொடருங்கள்....
ennudaya ethiri kanavil erukkanchediyai kondu varugiraan endral enna artham nu sollunga ayya
@@ammaiappar9099 saringa ayya...yerkanave antha oru nabaraala 10 varudangalaga neraya kannukku theriyatha piratchanaigalai kadanthu vanthurukken...ippoluthu valakku mudiyum tharuvaayil irukirathu...perusa etho panna poranga pola...rendu naal kanavula erukanchedi kondu vanthuttu, sila noigalukku marunthu thedunaalum kidaikkathunu kanavula solluranga antha nabar. Appan eesan mattume thunai...karma vinayai kadakka avane uthava vendum
@@ammaiappar9099 Nandringa Ayya. Kuladeiva valipaadum, muruga valipaadum thodargiren. Mikka Nandri
Ayyaa, thaavarangal, marangal iyarkai padaippugal.
Naayurivi, erukkan, musu musu etc
are all come under herbs and shrubs category. Ayurveda, siddha, unani,even allopathic drugs are prepared with the extracts of these natural plants.
Leave aside the myths.
Why , there is a self -created myth by people like you,that plants with thorns should not be grown in houses.
IS IT APPLICABLE FOR ROSE PLANTS ALSO ?
The only bad omen and iill - fate,Misfortune in a house is
created by the nature of the man.
@@randomWork111 I
எனது நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது.நன்றிஐயா.
Ijaa unkala mathiri unmajana karuthaj Sola vandum valthukal ❤
நல்ல பதிவு ஐயா.
பெரிய சந்தேகம் தீர்ந்தது.
நன்றி!
இதை நான் செய்தியாக கடக்கவில்லை ஒரு நாவல் படித்த அனுபவம் தான் தெரிகிறது தாங்கள் கூறிய செய்தி மூலம் மிக்க நன்றி அன்புக்கு இனியவரே
அருமை
A
Ayya have been watching your videos on Astrology and other useful information like this for long. Very informative for all. Nandri ayya
தங்களுடைய கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஐயா வணக்கம் 🙏 ரொம்ப நன்றி ஐயா புரிந்து கொள்ளும் வகையில் தெளிவுபடுத்தி உள்ளீர்கள் நன்றி வணக்கம் 🙏
வணக்கம் ஐயா ,அருமையான விழிப்புனர்வு பதிவு நன்றி.வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா பதிவு நன்றாக இருக்கிறது நன்றி
மிக்க நன்றி திரு. கிருஷ்ணன் அவர்களே,!!!
ஐயா தெளிவான பதிவு நன்றி .என் வீட்டின் எதிர் வீட்டில் வெள்ளஃஎருக்கு செடி வளர்க்குறாங்க.நாங்கள் எழுந்தவுடன் பார்க்கும்படி வச்சுருக்காங்க அதனால் எங்களுக்கு பாதிப்பு இருக்கா தயவு செய்து விளக்கம் தாங்க.நன்றி
Sir,
மிக்க நன்றி. வீட்டில் சோற்று கற்றாழை செடி வளர்ப்பது பற்றி சொல்லுங்கள்
வீட்டில் தென்மேற்கு மூலையில் கற்றாலை வைத்தால் விரயச்செலவு ஏற்படாமல் இருக்கும்
ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை நன்றி
சிறந்த தேவையான பதிவு
அருமையான பதிவு.
Jupp8ⁿ⁰i⁷
நன்றி அய்யா விரிவான விளக்கம் மனம் தெளிவு போக்கிய பதிவு.
ஒரு செடிக்கு இத்தனை கதையா. எருக்கன் பால் கண்ணில் பட்டால் கண் பார்வை இழக்க நேரிடும் அதற்காக யாரும் அந்த செடியை வளர்ப்பதும் இல்லை அருகில் செல்வதும் இல்லை. அவ்வளவுதான் மற்றபடி இந்த செடி எல்லா நிலங்களிலும் வளரும் வருடம் முழுவதும் பூத்தாலும் ஒரு முறை மட்டுமே காய் பிடித்து வெடிக்கும். எந்த அமானுஷ்ய தற்கும் இந்த செடிக்கும் சம்பந்தமில்லை. பண்படுத்தப்படாத நிலங்களில் இருக்கும். இதை அழிப்பது எளிது. ஒருமுறை அழித்துவிட்டால் மீண்டும் அங்கு வராது. கடுமையான வறட்சியிலும் உயிர் வாழக்கூடியது. போரான் சத்து நிறைந்தது விவசாயத்திற்கு உரமாக பயன்படுகிறது
Arumai ayya
Ayya engal veetil ethanaiyo murai veleruku sedi vaithalum mulaika matinguthe endru ninaithen .athu nallatharku endru ippo purigirathu nandri ayya intha ponnana pathivirku
Thank you Sir very good information 👍👍👍
மிக நன்று அய்யா🎉
அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்
எல்லா செய்தித்தாள்களிலும் பதிவிடவும்
யார் சொல்வதை கேட்பது... இதற்கு முதல் காரணம் செல் தான்..
Actually i dont understand.. erukku valarkalama kudatha... Actually maadi garden la yerukku thanave valara start agi irukku.. adhu nalladha illaya pls sollunga
Sir veetuku aayul kaalam mudinthu vittathu uyir illai endru therinthal....adhargu Enna seiyvathu endru sollungal please....veru veedu illaye....
May we grow athi ( nalla athi) tree (thanaga valarhiradhu ) infront of house ? Or may we cut the tree? Please answer me.
அருமை ஐயா
மிக்க நன்றிகள்
சூப்பர் டாப்
நன்றி அய்யா 🙏🙏🙏
Eruku atthi ok moonravathu sollum maram peyar enna puriyala ayya
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே, பாதாளமூலி படருமே ! மூதேவி சென்றிருந்து வாழ்வளே, சேடன் குடிபுகுமே, மன்றோரம் சொன்னார் மனை-
ஐயா இந்த பாடலில் சேடன் குடிபுகுமே என்ற வார்த்தைக்கு வீட்டில் நாகங்கள் குடியேறும் எனப் பொருள்
Ippadiyellaam solli solliye marangalai ,thaavarangalai
Naasam pannittu poringo .
@@jagadishkumar4989 ஐயா இறைவன் படைப்பினிலே நல்லது கெட்டது அமிர்தம் விஷம் என இரண்டும் கலந்துள்ளது தவறான தகவலை பதிவிடுதால் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது சொல்லுங்கள் வெள்ளருக்கன் செடியை பற்றி இந்தப் பதிவில் சொல்வதெல்லாம் உண்மை இந்த செடியினால் நாங்கள் அடைந்த அனுபவத்தை கொண்டு இந்த பதிவை உண்மை என நம்புகிறோம்
நீங்க சொல்வது உண்மை. வெள்ளெருக்கு வாசலில் உள்ள வீட்டில் துர்மரணம் நடந்தது.
அதேபோல் மஞ்சள் பூ பூ்க்கும் மரம் காட்டுமரனு சொல்வாங்க..வைக்க கூடாது....என் அனுபவம்..
Super pathivu aiya
Periya kodeeswaran vettu vasalil irukku !.. erukku..ethukku.?
Murungaiyil vethalam irukku entral murungai maram valarkkakoodathu allava?
நல்லது நடப்பது இருக்கட்டும்✅ அல்லவை நடக்காமல் தடுக்க ❌❓ இதுபோன்ற யோசனை.போதனை அவசியம்✅👍💯✋🤚💙🤲🙏👍
💯💯👌
Sssss pa
Neeyum Naanum maaranum.
Mudjyumaa ?
அய்யா மிக்க நன்றி வாழ்த்துக்கள். இதனிடையே ஒரு கேள்வி அப்படி நான் ஒரு வெள்ளருக்கன் வைத்து பெரிய மரமாக வளர்ந்து விட்டது. அதனால் என்னன்ன விளைவுகள் நடக்கும் என்று நான் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் ஏனென்றால் நானும் ஜோதிட கலை ,சாஸ்த்ரத்தில் நம்பிக்கை உண்டு. ஆகையால் சற்று நேரம் ஒதுக்கி விளக்கம் கூறினால் உதவியாக இருக்கும் நன்றி ஐயா வாழ்த்துக்கள்!!!!!!
Iyya, what is the saabam petra 3rd tree u told not to grow??.it's not clear.erukku,.atthi, did u mean thekku??
Sir vanakkam 🙏
Karasai karanam eanpadhu
Arsu varumanam varum nu solluradhu unmaiya???
ஐயா ஆகாச கருடன் கிழங்கு பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் ஐயா.
Super ❤️ anna
GOOD MORNING SIR , NALLA KARUTHU MAKKALIN MOODA NAMBIKAI VALARAMAL ERUKA VEENDUM,
அனைவரும் அடுத்தவர்கள் கட்சியில் சென்று எம்எல்ஏ மந்திரி ஆவதற்காக இருக்கும் விரைவு நிலைமட்டும் சொல்கின்றனர் ஆனால் தனி ஒரு மனிதன் சொந்தமாக கட்சி தொடங்கி அந்த கட்சி ஆட்சி அமைப்பதற்கு எப்படிப்பட்ட கிரகங்களை அந்த தலைவர் இருக்க வேண்டும் என்பதை ஒருவர் கூட சொல்வதில்லை
தாங்கள் கூறுவதையும் ஏற்க முடியாதது
பரமாத்மா கிருஷ்ணரை ஆட்கொண்டோம்
காலை வணக்கம் அண்ணா ஃஃஃ 💐
Yena sir unga video ippa varamatuthu
அறிவியல் கண்ணோட்டத்தோடு பேசுங்கள் எருக்கில் மருத்துவ நன்மையும் உண்டு, தவறாக பயன்படுத்தினால் தீமையும் உண்டு ஆனால் பயமுறுத்தும் இவர்களின் மூட நம்பிக்கைகளை மக்களே ஏற்காதீர். நன்மையும் தீமையும் குடும்பத்தில் நிகழ்வது இயற்கை. இவர்களின் பேச்சில் நாம் கவனம் செலுத்தினால் மன உளைச்சல்தான் அதிகமாகும். மனசாட்சிபடி வாழ்ந்தாலே மகிழ்ச்சியான வாழ்கை வாழலாம்.
🎉pl read Bible
வெள்ளருக்கில் பட்டு வரும் காற்றினால் மனநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஆதாரம் ஏதும் இருக்கிறதா ஐயா
சரியான பதில், மூடநம்பிக்கைகள் பயத்தையும், சந்தேகத்தையும் எழுப்பும் அவரவர்கள் ஏதாவது சொல்லுவார்கள், சிந்தித்து செயல்பட வேண்டும். மெய்பொருள் காண்பது அறிவு. பயம் , தவறான சந்தேகஙகள் இவற்றை தவிர்த்தால் .உண்மை தானாக புரியவரும். அமைதியும், தெளிவும் பிறக்கும். பிறகு எது தேவை எது தேவையில்லை என்பது தெரியவரும்.
அந்த காலத்துல கிராமத்து சண்டையில் எருக்கு முளைக்க..........என்று திட்டுவார்கள்...
Adhu violet erukku.
Roja chedi veetin munnadi valarkalama, athu mul chedinu soltranga plzz explain sir
Ride valarka kudathunu sonnangala
Mighaum nantri ayya
Thank you Sir...i will remove it immediately
Very good teaching sir
பப்பாளி மரம் அம்மான் பச்சரிசி இலை செடி வளர்க்க லாமா சார்?
வன்னி மரம் வைத்து வளர்க்கலாமா ஐயா 🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
Sir please tell us what kind of tree or plant should not be kept in the house.
Money plant, thirushti kalli pantriya seithi koorungal ayya 🙏
Appa pillaiyarukku erukkam poo malai podalama 🙏🏻 katralai sedi vaikkalama sila per katralai veetla kattirukanga kattalama appa plss 🙏🏻🙏🏻
gm sir.enga veetla puthusa kondu vanthu vachirukkanga en mamiyar.tq sir
Ippo erukkan chedi veetu munnuku vaikalama..??
நித்திய கல்யாணி வீட்டின் ஏதிரே வளர்க்கலாமா
அதை எங்கள் ஊரில் பட்டிப்பூ என்று சொல்வார்கள் இதுவும் ஐயா சொன்னது போன்ற இடங்களில் தான் வளரும் கற்றாழையும் அப்படித்தான் எங்கள் ஊரில் இருக்கும் தற்பொழுது யூற்றூப்பில்தான் சொல்கிறார்கள் வீட்டில் வளர்க்கலாம் என்று ஐயா இதற்கு சரியான விளக்கம் தாருங்கள் நன்றி
வாசலில் தும்பை செடி வளர்க்கலாமா சார். தவிர பேய் மிரட்டி செடி வளர்களாமா
Super super sir.
This message very useful to me.
Thanks.
Thanks
வெள்ளை எருக்கன் கயிறு கையில் கட்டலாம்மா?
Ari vu kann in thiranthirkal nandri
ஐயா கற்றாழைச்செடியை வீட்டில்வளர்க்கலாமா
எனது சந்தேகமும் இதுதான்
வீட்டில் தென்மேற்கு மூலையில் கற்றாலை வைத்தால் விரயச்செலவு ஏற்படாமல் இருக்கும்
Sir you are just great.
Verysuper sir 🙏 thank you
Unga. Vidiyoo ivalonala yen podala oothikicha
எங்கள் ஊரில் குழந்தை பிறந்தால் வெள்ளை எருக்கில் இருந்து நாரை எடுத்து அரைஞாண் கயிறு அனிந்துவிடுவார்கள்
kallisedi engal veliya sutri ullathey irukkala maa
அன்பு வணக்கம் ஐயா ...
Thanks sir for the information
நன்றி ஐயா
lonkidakkumaa
நன்றிகள்❤
Thankyou sir🙏🙏🙏
The dried leaves makes our tongue numb and leads to spritualism
வெள்ள எறுக்கன்செடிவுள்ளமனையில்வீடுகட்டலாம
Elupai tree valrkalama sir
Your voices supar
வீட்டு மனைக்கு ஆயுள் உண்டு என்றால் சென்னை போன்ற பெரு நகரங்களில் எந்த வீட்டு மனையாவது ஆயிலை முடித்ததுண்டா
நன்றி,எருக்கு செடி வைக்கனும் இருந்தான்..எங்க வீட்டு பக்கத்து வீட்டுல எதுக்கு பூஜை செய்றாங்க ...வெல்ல எருக்கு
Avar kalin kulatheivam aa irukkum
@@priyakarthickksalem 😱👍
இனிய காலை வணக்கம் குருவே
உண்மை ஐயா❤❤
வெள்ளருக்கு விநாயகர் வீட்டில் வைத்து வழிபடலாமா?
Nandri Sri Krishnan sir.
என் தாய் 90 வயதானவள்.... இதைத்தான் சொன்னாள்... ரொம்ப சந்தோஷம்...
நன்றி
Sir, thankyou🙏🙏
Sir .enka vetla iruku erukkan chedi vedu idichipottu vachirukkom. Enkalal anka veedu kattamudiyala. Seivinai irukkunu sonnanga edukkapona edukka vanthavanga edukka mudiyathu vetta idikka sollittanga 6 varusama aptiye irukku. Ethavathu vazhi sollunga pls
Varahi ammavai vazhipadungal
Thank you so much sir...
அப்படி என்றால் சுடுகாட்டில் தான் தான் அதிகம் வளருமா அண்ணா
Super ayya🙏
வீட்டில் அத்தி வளர்க்கலாமா ஐயா
NO NO NEVER
Arumai
நமஸ்காரங்கள்.
அத்தியும் வளர்ககூடாதா?
அரசு தானேவளர்கிறதே?
Enlighten us ஐயா?
Good morning aiya 🙏