Это видео недоступно.
Сожалеем об этом.

மகாகவி பாரதியாரின் கதை | History of Bharathiyar | Subramanya Bharathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2019
  • மகாகவி பாரதியாரின் கதை | History of Bharathiyar | Subramanya Bharathi #MahakaviBharathiyar
    Subscribe➤ bitly.com/Subs...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 436

  • @thanglishtamizhan1336
    @thanglishtamizhan1336 3 года назад +54

    அவர் பிறந்த தினத்தில் நானும் பிறந்தேன் என்பதில் மற்றற்ற மகிழ்ச்சி.திசம்பர் 11❤🔥

  • @loganathan9031
    @loganathan9031 3 года назад +82

    தமிழ் பேசுவது அவமானம் அல்ல அடையாளம்🆔 பாரதியார் ரசிகன் டா🔥

  • @raghuraman9727
    @raghuraman9727 3 года назад +18

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அதை உச்சரிக்கும் விதமும் மிகவும் அருமை உங்கள் கருத்து குரலுக்கு நான் ரசிகன்

  • @user-dn9ol5xn3l
    @user-dn9ol5xn3l 4 года назад +94

    அவர் என் தெய்வம் அவர் இல்லை என்று கவலை வேண்டாம் *நான் விரைவில் வருகிறேன் *என் தமிழை நேர்த்தியோடு கொண்டு செல்ல*

    • @jeyaprathac9857
      @jeyaprathac9857 3 года назад +5

      அவரை போல் ஒருவர் உதயமானால் சந்தோஷமே.🙏

    • @vijibala4868
      @vijibala4868 2 года назад +1

      Congrats

  • @priyashmukherjee3015
    @priyashmukherjee3015 Год назад +23

    *I AM FROM WEST BENGAL, AND EVEN I KNOW THIS MAN IS THE GREATEST TAMIL POET AND ONE OF THE GREATEST POETS OUR MOTHER INDIA HAS EVER PRODUCED*

    • @vinothkumar-ko2nk
      @vinothkumar-ko2nk Год назад +4

      Yes. Absolutely. He is great poet in tamil. But now a days dravida models no respect he

    • @thouficzainab
      @thouficzainab 8 месяцев назад +1

      ​@@vinothkumar-ko2nk*her 🙄🙄😬😡

  • @muthukumar1666
    @muthukumar1666 Год назад +7

    தமிழுக்கும் சாவில்லை ,
    தமிழ் கவிஞர்களுக்கும் சாவில்லை. வாழ்க பாரதியின்(தமிழின்)புகழ்

  • @karunanidhimugesh5085
    @karunanidhimugesh5085 Месяц назад +3

    💝இந்த பூமி இருக்கும் வரை பாரதியின் புகழும் அழியாதிருக்கும்🙏🏻

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 года назад +12

    இவர் ஆயிரம் பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்தியா-இலங்கை ஒற்றுமையை கூறும் தீர்க்கதர்சியாக இன்று தேவைபடும். சேது சமுத்திர பாலத்தை வைத்து
    ' ' 'சிங்கள தீவு நிக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுருத்தி நீதி சமைப்போம்' ' '
    இந்த பாடல் வரி பாரதி கனவாகவே கடைசி வரை மாறி போனது.

  • @valarmathia3735
    @valarmathia3735 2 года назад +11

    கடவுளுக்கு நிகரான பாரதிக்கும் உங்கள் குரலுக்கும் தலை வணங்குகிறேன். 🙏🙏🙏🌹

  • @yogamanikandan5408
    @yogamanikandan5408 4 года назад +64

    இதை பார்க்கும் போது எட்டையபுரத்தில் பிறந்த நாங்கள் பெருமைகொள்கிறோம்.

    • @leemobaia
      @leemobaia 3 года назад +2

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

  • @meenasankar7767
    @meenasankar7767 Год назад +6

    பாரதி பிறந்த ஊரில் நானும் பிறந்து வளர்ந்ததில் பெருமை அடைகிறேன் 🙏

  • @user-kn6zh6wo4n
    @user-kn6zh6wo4n 3 года назад +42

    பாரதி தமிழுக்கு கிடைத்த பெருமை💥

    • @leemobaia
      @leemobaia 3 года назад +1

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

    • @hariharankrishnan3934
      @hariharankrishnan3934 2 года назад +2

      @@leemobaia கதறல் பத்தலே இன்னும் சத்தமா

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +48

    எட்டயபுரத்தில் கைதாகி 3ஆ ண்டு மேல் அலிகார் சிறையில் இருந்தவர் மணப்பாறை தியாகி கேசவ அய்யர் என் பெரியப்பா

    • @jamalmohammed7512
      @jamalmohammed7512 9 месяцев назад

      Na puthanatham bro..

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 8 месяцев назад +2

      Avaru En onnu vitta Sithathappaa😅😂

  • @karthiksiva5058
    @karthiksiva5058 5 лет назад +164

    நான் வீழ்வேனென்று நினைத்தாயோ....?🔥🔥🔥🔥
    இந்த வார்த்தையை ஒரு நடிகர் கூறித்தான் பாதிப்பேர்க்கு தெரியவருது.அதுவும் எப்படி..!
    இது படத்தில் வருகிற வசனம் என்று...😞😞
    ஆனால் இது பாரதியாரின் பாடல் வரி என்று பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
    ''பாரதி" உன் பெயரை உச்சரிக்கும் போதுகூட வீரமாக உணர்கிறோம்.

    • @karthiksiva5058
      @karthiksiva5058 5 лет назад +2

      "மொழி" என்பது அனைவருக்கும் பொதுவானது.
      அதுக்கு எந்த பாகுபாடும் கிடையாது

    • @t-80ussrmbt24
      @t-80ussrmbt24 4 года назад +1

      howsik gsm பார்ப்பான் பார்ப்பான் என்று பார்ப்பான் பூலயே ஊம்பிட்டு இரு டா,ஒம்மால

    • @Aurora-lb4zb
      @Aurora-lb4zb 4 года назад +2

      @howsik gsm
      பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே
      பாரதி
      பாரதியைப் பற்றிச் சிறிதேனும் அறிந்து கொள்ளவும்.பிறகு அவரைப் பற்றிப் பேசுவதை யோசிக்கலாம்

    • @hariharankrishnan3934
      @hariharankrishnan3934 4 года назад

      @kakaroto goku parpana thamizhan da bharathi

    • @thalapathyvicky.m7789
      @thalapathyvicky.m7789 3 года назад +7

      தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான்வீழ்வேனென்று நினைத்தாயோ பார்வை அவருக்கு தெரியும் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ....

  • @user-qx2pq5le1s
    @user-qx2pq5le1s 5 лет назад +155

    பாரதியின் ரசிகனின் நன்றிகள்

    • @gainyourbrain1821
      @gainyourbrain1821 3 года назад +1

      Hii

    • @leemobaia
      @leemobaia 3 года назад +3

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

    • @veeraraghavanas607
      @veeraraghavanas607 2 года назад

      @@leemobaia mmi

    • @gomathysanjana5174
      @gomathysanjana5174 2 года назад +1

      Neega sollvathu sarithan

    • @user-xk3tb1vl1g
      @user-xk3tb1vl1g 2 года назад

      @@leemobaia but bhrathiyar different bro

  • @adityann8449
    @adityann8449 4 года назад +34

    தெளிவான தமிழ் உச்சரிப்பு, நல்ல பதிவு வாழ்த்துகள், பாரதியை பற்றி இன்னும் நிறைய தகவல்கை இருக்கிறது அதெல்லாம் விடுபட்டுவிட்டது.

    • @leemobaia
      @leemobaia 3 года назад

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

  • @thanjaithamizha....6122
    @thanjaithamizha....6122 3 года назад +22

    அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லேயே..... பாரதியார் வேதம் என்றும் மறவேன்....

  • @poppersdancestudio3000
    @poppersdancestudio3000 3 года назад +8

    மனதில் தமிழ் தீயை தீ பிளம்பாய் பொங்க செய்தவர் நம் பாரதி...💥😍🙌♥️

  • @sundar7368
    @sundar7368 4 года назад +375

    நான் பாரதியார் படித்த ராஜா மேல்நிலை பள்ளியில் படித்தது எனக்கு பெருமை

    • @balaramanan7285
      @balaramanan7285 4 года назад +17

      You are lucky . from Jaffna tamil living in Australia

    • @spbalaassspbalaass5994
      @spbalaassspbalaass5994 3 года назад

      1q

    • @imagineclips8423
      @imagineclips8423 3 года назад

      Naanum thaa bro

    • @leemobaia
      @leemobaia 3 года назад +3

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

    • @jeevakumar5926
      @jeevakumar5926 3 года назад

      Bro kathaiyalam vidathinga

  • @kalaiselvan3374
    @kalaiselvan3374 5 лет назад +88

    "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"!#

  • @pethyapillai542
    @pethyapillai542 4 года назад +13

    பாரதியார் வாழ்ந்த வாழ்க்கை. அவர் பட்ட துன்பம். கடைசிவரை
    பணக் கஷ்டம்தான். அன்று அவரை தூக்கி நிறுத்த ஆள் இல்லை.

  • @DenilDG
    @DenilDG 4 года назад +21

    என் கடவுள் பாரதியார்

    • @leemobaia
      @leemobaia 3 года назад +1

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

  • @ManiKandan-sg7lg
    @ManiKandan-sg7lg 3 года назад +16

    யமரிந்த மொழிகலில் தமிழ்மொழி போல் இனிது எங்கும் காணோம் 👌

    • @Inbarani1466
      @Inbarani1466 Год назад

      யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும்

  • @sarkargowthamen6772
    @sarkargowthamen6772 4 года назад +13

    எனது அபிமான கவிஞன்...💥💥💥

  • @user-it1rd8yd9f
    @user-it1rd8yd9f Год назад +2

    பாரதியாரின் இனமான தமிழ் இனத்தில் நான் பிறந்தது எனக்கு பெருமை ஆகும்.

  • @saravananelangoe8810
    @saravananelangoe8810 4 года назад +9

    என்னோட மிகவும் விருப்பமான கவிஞர் பாரதியார் ❤❤❤❤

  • @ganesanganesh3353
    @ganesanganesh3353 Год назад +4

    மகாகவி பாரதி யின் பாடல் கொஞ்சும்.உயிரோட்டம் இருக்கும்.வீரம் எழுந்து முழங்கும்.கவிதையின் வடிவத்தை நோக்கத்தை மாற்றியவர் பாரதி.உணர்ச்சி கவிஞர் பாரதியின் புகழ் என்றும் இருக்கும்.🙏🙏🙏

  • @sureshabdul9316
    @sureshabdul9316 3 года назад +2

    இவர் கண்ட கனவைக் கனவாகவே வைத்திருப்பது தான் பேரண்டத்தின் பேதைமை 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @karthiswaran7455
    @karthiswaran7455 4 года назад +15

    பாரதி என்றால்..தமிழ்..தமிழ் என்றால்..பாரதி..

  • @aadalarasu3046
    @aadalarasu3046 5 лет назад +21

    நன்றி நியூஸ் 7

  • @PS2-6079
    @PS2-6079 Год назад +14

    (படித்ததில் பிடித்தது)
    பாரதி
    நீர்
    முன்னாள்
    நடிகராக
    இருந்திருந்தால்
    தமிழ்நாடே
    கொண்டாடி
    வெடி வெடித்து
    பாட்டுப் போட்டு
    வேங்கையென முழங்கியிருக்கும்!
    நீர்
    முன்னாள்
    முதல்வராக இருந்திருந்தால்
    ஊர்தோறும் கொடியேற்றி
    தெருவெங்கும் பொங்கல் வைத்து
    உம் பாட்டு ஒலித்திருக்கும்!
    நீர்
    தொழிற்சாலை அமைத்து
    தொழிலதிபர் ஆகியிருந்தால்
    ஹெலிகாப்டரில் மலர் தூவி
    பிறந்த நாளைக் கொண்டாடி
    உன் பேரன் மகிழ்ந்திருப்பான்!
    நீர்
    சாதித் தலைவராக இருந்திருந்தால்
    உன் சாதி என் சாதியென்று
    சாதிகளாய் சேர்ந்து வந்து
    ஊரெல்லாம் உன் சிலை வைத்து
    மலர்கள் தூவி மாலைகளால்
    உன் முகம் மறைந்திருக்கும்!
    நீர்
    மதத்தில் மூழ்கியிருந்தால்
    மதத்தார் உனைத் தூக்கி
    கடவுளாக
    கருவாக்கி
    அன்னதானம் நடந்திருக்கும்!
    பாவி
    நீயோ
    இப்படி எதுவுமே இல்லாமல்
    மண்ணையும் மக்களையும் நேசித்த
    ஏழைக்
    கவிஞனப்பா....!
    இருந்தாலும்
    என் போன்றோர்
    இன்றும்
    நிறைய உள்ளனர்
    நின்
    நினைவைப்
    போற்றிடவே!
    (WhatsApp -ல் பகிரப்பட்டு வலம் வந்தது)
    மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான இன்று அன்னாரை நினைத்து இதை புனைந்தவர் யாராக இருந்தாலும் அவரது கற்பனை வளத்தை மனதார பாராட்டுகிறேன்.
    தேச விடுதலைக்காக போராடிய பாரதியாரின் தீராத சுதந்திர தாகம் தணிவதற்குள் அகால மரணம் அவரது குடும்பத்தை அனாதையாக்கியது!
    அன்னாரின் பிறந்த நாளான இன்று தியாகச் செம்மலை நினைவு கூர்ந்து தலை வணங்குகிறேன்🙏🏼
    ஜெய் ஹிந்த்.

  • @AM.S969
    @AM.S969 2 года назад +8

    வறுமையை தனக்கு வைத்துக்கொண்டு, தமிழையும் விடுதலை உணர்வையும் வாரி வழங்கிய வள்ளல். வாழ்க பாரதி வாழ்க தமிழ்.

  • @marishanand9035
    @marishanand9035 2 месяца назад

    மகாகவி சுப்பிரமணி பாரதி
    இன்னும் சாகவில்லை நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ❤❤❤❤❤❤

  • @user-rk9by7er5r
    @user-rk9by7er5r 3 года назад +5

    சிறப்பு வாழ்த்துகள் சகோதரமே!

  • @maheswarang7046
    @maheswarang7046 3 года назад +3

    சகோதரி இதன் அடுத்தவரிதான் மிகவும் முக்கியமானாது " மதிதன்னை தெளிவு செய்து பேரின்பம் கொண்டிருக்கச்செய்வாய்" ... அவர் விரும்புவது பணமோ , பதவியோ அல்ல...அவர் ஒரு ஞான சித்தர்... ஆனால் நாம் அவரை கவிஞராக மட்டுமே பார்க்கிறோம்

  • @manoharanrs7040
    @manoharanrs7040 3 года назад +11

    பாரதியார் ஆங்கிலேயருக்கு பயந்து கடிதம் எழுதினார் என்பதை நம்ப முடியவில்லை.... இது உண்மையா?

  • @user-qj3pv8xj7l
    @user-qj3pv8xj7l 4 года назад +6

    என்றும் _பாரதி வழி __அச்சமில்லை எப்போதும்

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 5 лет назад +233

    இவருக்கு dislike போட்ட நாதாரி களை என்ன சொல்ல

    • @gokulvisvasc.r.9038
      @gokulvisvasc.r.9038 5 лет назад +7

      நான் கூடதான் Dislike பன்னேன் காரணம் Lack of More Informations about மகாகவி பாரதியார் In This Video.

    • @gokulvisvasc.r.9038
      @gokulvisvasc.r.9038 5 лет назад +25

      அவசர அவசரமா குறைந்த தகவல்களுடன் இந்த வீடியோவை உருவாக்கியதற்கு NEWS7 CHANNEL சும்மாவே இருந்துருக்களாம்! மகாகவி பாரதியாரின் வரலாறு வெறும் கதை அல்ல அது ஒரு சரித்திரம்.

    • @srikanth4666
      @srikanth4666 4 года назад +13

      Dravida kazhaga Brahmina edirpaalargal

    • @dr.praveensb
      @dr.praveensb 4 года назад +6

      Fake news added..

    • @r.krishnakumar9848
      @r.krishnakumar9848 4 года назад +4

      BJP karanuga

  • @gokulvisvasc.r.9038
    @gokulvisvasc.r.9038 5 лет назад +71

    அவசர அவசரமா குறைந்த தகவல்களுடன் இந்த வீடியோவை உருவாக்கியதற்கு NEWS7 CHANNEL சும்மாவே இருந்துருக்களாம்! மகாகவி பாரதியாரின் வரலாறு வெறும் கதை அல்ல அது ஒரு சரித்திரம்.

    • @nareshjadeja8189
      @nareshjadeja8189 4 года назад +2

      🙏 vanangugiren sariyaga soninga

    • @kogilansubramaniam949
      @kogilansubramaniam949 4 года назад +7

      சான்றோர்கள் பலர் மிகவும் இளைய வயதிலும் மிகச்சிலர் மட்டுமே முதிர்ந்த வயதிலும் உயிர் நீர்த்திருக்கின்றனர். இதில் எவரது வாழ்க்கை வரலாற்றையும் கதையாக சொல்ல நிச்சயம் முடியாது. முடியாததை செய்ய முயற்சி செய்வது ஒருபோதும் தவறு இல்லை. இன்றைய மற்றும் வருங்கால தலைமுறையினர் இவர்களை முழுவதும் அறியாமல் இருப்பதை விட, இவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காகவாவது இது போன்ற முயற்சிகள் துனை புரியும்

    • @boobalan665
      @boobalan665 3 года назад

      Fact

    • @velogic6596
      @velogic6596 3 года назад

      Migachariyaaga sonneergal....idhu vaigunda rajanin keezhtharamaana butthi..

    • @sivapasupathi96
      @sivapasupathi96 3 года назад

      உண்மை

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Год назад +2

    Nice & valuable video
    Thanks

  • @Anbalagandhiva7
    @Anbalagandhiva7 5 лет назад +42

    பாரதியார் உண்மையான நிழல்காட்சியை பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

    • @logukavi1501
      @logukavi1501 3 года назад +1

      மாகா மனிதன்மாகவிபாரதி நாட்டுமக்கள்வாழதன்வாழ்வு தியகம்செய்தாமாகமனிதர் மாககவிபாரதிபாரதிதாசன்

  • @trkkathiravan6659
    @trkkathiravan6659 5 лет назад +29

    I really missed this voice...💟

  • @sk-nf6ng
    @sk-nf6ng 3 года назад +5

    இருக்கும் போது கஷ்ட பட விட்டுட்டு, இப்போது புகழாரம் !

  • @vigneshvalentine9166
    @vigneshvalentine9166 3 года назад +5

    Bharathi The pride of india🇮🇳🙏

  • @user-wh1jv3iu4e
    @user-wh1jv3iu4e 2 года назад +5

    பாரதியின் நினைவு நாள்..செப் 11😢

  • @silvastarstar9626
    @silvastarstar9626 5 лет назад +4

    Thank u

  • @SBALAK9753
    @SBALAK9753 3 года назад +24

    I wish this is done in English and other Indian languages so that the rest of India could learn about this great poet of India.

  • @venkadeshprasath
    @venkadeshprasath 5 лет назад +12

    பாரதிதாசன் பற்றிய தொகுப்பு வேண்டும்

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 8 месяцев назад +1

    எனக்கு பிடிக்காதவர்கள் பெயர் பாரதி என்றால் கூட அவர்களை திட்டுவதற்கு எனது மனது ஒப்பாது.
    அந்த அளவுக்கு அந்த அந்த மகான் பிடித்தமானவர்.....
    மனிதன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.......

  • @user-ru2ws7ne8d
    @user-ru2ws7ne8d 5 лет назад +11

    Really good speech... always like this voice.

  • @vinothrathinamv6896
    @vinothrathinamv6896 5 лет назад +5

    Thank u news 7

  • @sathiyaDPI
    @sathiyaDPI 4 года назад +3

    தமிழ் உள்ளவரை வாழ்க நீவீர்....

  • @Bhuvaneshwari757
    @Bhuvaneshwari757 2 года назад +2

    My favorite voice ....great smart sweet voice....

  • @pavithramanikandan9491
    @pavithramanikandan9491 3 года назад

    என் பிறந்தநாள் டிசம்பர் -11! பாரதியார் பிறந்த நாளில் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன் 😍

  • @sheikali0286
    @sheikali0286 5 лет назад +7

    அருமை அப்படிய பாரதிதாசன் வரலாறு காணொளி பதிவு செய்யுங்கள்

  • @muralir5179
    @muralir5179 3 года назад +4

    My favourite kavignar mahakavi iam salute his revolution lyrics

  • @shanmugamks8066
    @shanmugamks8066 4 года назад +3

    Thank you News7 tamil

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 года назад +3

    GREAT MAHAKAVI
    .................... 🌟 ................
    ... 🌟 BHARATHIYAR 🌟
    .................... 🌟 ................

  • @shayithabhanu7336
    @shayithabhanu7336 Год назад

    தமிழ் மீதுதான் கொண்ட பற்று அனைவரின் நெஞ்சிலும் நீங்கா இடம்பெற செய்தவர் தற்சமயம் இல்லையே என மனம் வலிக்கிறது

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or 3 года назад +3

    Great efforts. Thanks for News 7 Tamil

  • @mahesthemass6758
    @mahesthemass6758 2 года назад

    இவர் போல் ஒரு கவிஞர் இனி தமிழுக்கு கிடைப்பாரா?😢😢😢

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan 3 года назад +2

    ஏனென்றால் அவன் பாரதி..
    அவன் தான் பாரதி...

  • @Sikapuyerumpu975
    @Sikapuyerumpu975 6 месяцев назад

    🙏🙏🙏🙏❤❤❤❤❤I love பாரதியார்

  • @venkadeshp6246
    @venkadeshp6246 3 года назад +2

    என் அன்பு கவிஞர் தமிழன் பாரத்

  • @thalapathysmatheshshorts4792
    @thalapathysmatheshshorts4792 2 года назад +6

    மகாகவி பாரதியார் அவர்கள் ஆசிரியராக பணியாற்றிய மதுரையில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நான் படித்தேன் என்று பெருமையாக உள்ளது

  • @yogamanikandan5408
    @yogamanikandan5408 4 года назад +1

    நன்றிகள் பல News 7

  • @limitleopur5564
    @limitleopur5564 5 лет назад +3

    Thank you news 7tamil

  • @actorsvipupdating5208
    @actorsvipupdating5208 2 года назад +1

    Mass

  • @k.s7556
    @k.s7556 4 года назад +1

    நன்றிகள் பல

  • @SivaSiva-wk2il
    @SivaSiva-wk2il 2 года назад +2

    I like barathi😍😍😍💕😍😍💕😍💕😍💕

  • @MohanKumar-yh2lc
    @MohanKumar-yh2lc 4 года назад +1

    நன்றி

  • @dietitianpradeepasclinic-c3056
    @dietitianpradeepasclinic-c3056 3 года назад +5

    மகாகவி பாரதியார் வாழ்க...

  • @dkmarxjana4794
    @dkmarxjana4794 2 года назад

    ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பாரதியின் புகழ் நீடூழி வாழ்க ✊

  • @sureshabi3408
    @sureshabi3408 5 лет назад +10

    Good job for n7 tamil

  • @sharmilitlikesong9889
    @sharmilitlikesong9889 2 года назад +1

    Superb

  • @NIYASRK
    @NIYASRK 5 лет назад +11

    பாரதியார் மற்றும் பெரும் தலைவர்களின் வரலாற முதலில் போடாமல் எதைஎதை பற்றியோ போட்டு வச்சிருக்கீங்க... ரொம்ப நாட்களாக காத்திருந்தேன் நீங்க பாரதியார் பற்றி போடுவீங்கனு ... அவர் நினைவு நாள் அதுவுமா போட்டீங்களே அதுவரைக்கும் சந்தோஷம்...

  • @thavidhuraja7620
    @thavidhuraja7620 4 месяца назад

    ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்த பத்திரிகை சுதந்திரம் இப்போது இருக்கிறதா என்பது சந்தேகமாக உள்ளது

  • @user-wj3dz7zo4s
    @user-wj3dz7zo4s 4 года назад +2

    வாழ்க பாரதியம்

  • @parandhamanparandhaman2281
    @parandhamanparandhaman2281 5 лет назад +6

    Barathi is very great man

  • @smartbharathi6487
    @smartbharathi6487 3 года назад +1

    Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi Bharathi 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Год назад +1

    Thank you for the very vital info on Bharathi.Thank you again!

  • @Kumarantalks0410
    @Kumarantalks0410 2 года назад +1

    செந்தமிழ் தேனீ...

  • @rajkumarl9449
    @rajkumarl9449 2 года назад +1

    I love bharathi

  • @manonmani3625
    @manonmani3625 2 года назад +1

    Wow🇮🇳🇮🇳🌹🌹🙂🙂

  • @mamallan4803
    @mamallan4803 2 года назад

    தேசிய கவிஞர் பாரதியின் புகழ் வாழ்க

  • @mahibajebamani7759
    @mahibajebamani7759 2 года назад +1

    supper I like it

  • @Abi06172
    @Abi06172 3 года назад +46

    அவன் இவன் என்று பேசாதே மூடா 😡😡

    • @leemobaia
      @leemobaia 3 года назад +2

      ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 года назад +1

      அபிராமி, பாரதி எல்லாம் சரஸ்வதி என்ற ஒரு கடவுளை குறிக்கின்றது. இதில் ஐயர், பிராமணர் என்று பிரிவினை பேதம் இல்லை என்பதை உணருங்கள்.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 3 года назад +1

      @@leemobaia
      அபிராமி, பாரதி எல்லாம் சரஸ்வதி என்ற ஒரு கடவுளை குறிக்கின்றது. இதில் ஐயர் பிராமணர் என்ற பிரிவினை பேதம் இல்லை என்பதை உணருங்கள்

    • @Kobinath643
      @Kobinath643 3 года назад

      @@நரவேட்டையன்1992 🖕

  • @arunachalamp4921
    @arunachalamp4921 3 года назад +15

    WE BREATHE OUR BHARATHI AND WORSHIP HIM IN BED OF OUR HEARTS LIFE LONG.
    LET RAIN DROPS AND SUN SHINE PRAISE HIM FOR EVER.

  • @nambirajan972
    @nambirajan972 3 года назад +1

    Supper n.mathan

  • @velusamy1625
    @velusamy1625 4 года назад +3

    தவரான தகவலை திணிக்கும் உங்கள் முயற்சி பயனளிக்காது நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று சொல்லியிருக்கிறார்

  • @pulaivellai4790
    @pulaivellai4790 2 года назад

    Bharathi history super🔥🔥 Tamil definition vera level 👏👏

  • @kaikondan9150
    @kaikondan9150 3 года назад +1

    Super☺️☺️☺️

  • @sevenstarcreations6927
    @sevenstarcreations6927 4 года назад +1

    Realy great👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lunchbox6996
    @lunchbox6996 3 года назад

    அருமையான பதிவு

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 2 года назад +1

    077) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
    Part 5
    ***********////*////
    Vellai Kamalithile Aval Veetriruppall, Pugazh Aetriruppall..
    Vellai Manathinille, Bharathi Veetriruppar, Pugazh Aetriruppar .
    Mangiyathore Nilavinile Kanaviluthu Kandein..
    Pongiyathore Manathinile Un Kavithai Porul Unarnthein..
    Veenaiyadi Nee Enakku Mevum Viral Naan Unakku..
    Vindhaiyada Neer Emakku, Viyakkum Palar Naam Umakku..
    Chinnanchiru Kiliye Kannamma.. Selva Kalanjiyame..
    Ennam Nirai Kaviye..
    Bharathi..Sottramizh Kalanjiyame..
    Manathil Urudhi Vendum.Vaakinile Thelivu Vendum..
    Manathil Urudhi Thanthaai Bharathi
    Vaazhkkaiyinil Thunivu Thanthaai..
    Irumbai Kaaichi Urukkiduveere. Yenthirangall Vaguththiduveere..
    Irumbaiyum Urukkum
    Kavithai Thanthaai..
    Yenthira Manitharai
    Mattra Vandhaaye..
    Aaduvoame Pallu Paaduvoame Anandha Sudhanthiram Adainthu Vittoamendru..
    Aaaduviame Thamizh
    Paaduvoame Anandha Bharathi Kattralithaan Endru..
    ******** aaradiyaan Sampath********/

  • @keerthikeerthana2057
    @keerthikeerthana2057 3 года назад +1

    Good

  • @ranjitharamesh6939
    @ranjitharamesh6939 5 лет назад +3

    Superb!

  • @gunapandigunapandi4833
    @gunapandigunapandi4833 4 года назад +4

    Competitive exam related news upload please..its very use full

  • @saranraj6035
    @saranraj6035 5 лет назад +6

    Voice super

  • @tahilan3766
    @tahilan3766 2 года назад

    அருமை