மாஞ்சோலை விவகாரத்தில் தேள் கொட்டிய திருடன் போல் திமுக அமைதி காப்பது சந்தேகம் எழுப்புகிறது - Dr Shyam
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- மாஞ்சோலை விவகாரத்தில், திருடனுக்கு தேள் கொட்டியது போல் திமுக அரசு அமைதியாக இருப்பதால்தான் எங்களுக்கு சந்தேகம் எழுகிறது.!
நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் சியாம் பேச்சு
டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி உங்கள் பேச்சு அருமை. இதில்பின்வாங்ககூடது
அந்தமக்களைகாப்ற்றுங்ள்
நம்இனம்தேவேந்திரகுல
வேளாளர்
ஆயிதம்ஏந்திபோரடனும்
இதுதான்வழி
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்.
❤❤ டாக்டர் சியாம் அவர்கள் அனல் பறக்கும் அருமையான பேச்சு இதை மாதிரி தமிழகத்தில் எந்த ஒரு தலைவர் இளம் புயல் மாதிரி பேச தெரியுமா அரசியல் பண்ண தெரியுமா எங்கள் தலைவர் டாக்டர் ஷியாம் அவர்களைப் பார்த்து பழகிக் கொள்ளுங்கள்
உன்மைஅருமையானபேச்சு
எங்களின்இளவல்
ஐயாவுக்கு தப்பாம பொறந்த புள்ள👏🇧🇫🇧🇫🇧🇫
நம்ப முடியவில்லை உங்கள் பேச்சு🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நல்ல பேச்சு 👍🏻🙏🏻, ஏழை மக்களுக்கு உதவ எவரும் முன் வரவில்லை 🤷🏻♂️உங்களை தவிர அன்றும் இன்றும் 👍🏻,,, வாழ்த்துக்கள் 🎉🎉அந்த மக்கள் பாவம் 🤷🏻♂️தனியார் நிறுவனம் நாள் முடிந்தால் போய்ட்டேய் இருக்கு,, அந்த மக்களை கிழ இறங்க சொல்ல உரிமை இல்லை 🤷🏻♂️,, அதெல்லாம் ஊர்,, அவங்கள எப்படி கிளப்ப பாக்குறீங்க 🤷🏻♂️dmk 🤔மலை ய சுரண்டி விற்க பாக்குறீங்களா 🤷🏻♂️
Young leader dr shyam congrats❤❤❤🎉🎉
🔥🔥🔥🔥வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥......Dr....... அண்ணா
சூப்பர் சின்ன அய்யா.❤🙏
அருமையான பேச்சு. வெற்றி பெற துணை நிற்போம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே.மாஞ் சோலை தேயிலைத் தொழிலாளர் மக்களின் உரிமை குரல் புரட்சி யாளர்.டாக்டர் சியாம் கிருஷ்ணசாமி.அவர்களுக்கு.நன்றி
Future of south tamilnadhu❤
Wonderful speech 👏👏👏
எங்களின்.சின்ன அய்யா.வழியில்
❤❤❤ super.❤❤❤❤
நன்றி அண்ணா
Arumai sagothararee vaalthukkal ungalathu nalla panigalukku
நெல்லையை தெறிக்க விட்ட டாக்டர் ஷியாம்
Super... ❤️💚💥
❤❤❤❤❤❤
திருப்பதி ஏழுமலையான் மலையில் புலிகள் கரடிகள் வந்து கொண்டு தான் இருக்கிறது அதனால் கோயில் அகற்றப்பட்டதா
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤
Great 🎉
Facts.....support to மாஞ்சோலை
I am supporting to Dr And his son to continue their step up for Manjoli Loborars. Real salute for The Greatest moments ❤
டாக்டர் ஐயா
❤
improvement 🔥🔥🔥🔥🔥 sir your speech ❤❤❤❤❤
அருமையான பதிவு அண்ணா 💐💐
Dr ayya
இன்னும் தேவேந்திரகுள,வேளாலர்,ஒன்று சேர வேண்டும்,தனக்கு வந்தால் இரத்தம்,மற்றவருக்கு,வந்தால் தக்காளி சட்டிணி,என்பது போல் இருக்க கூடாது😏😏
Nice speech
Super speaks
🙏🙏🙏
Neeka enka sathithana
நீ எந்த சாதி ?
மு. க.கருணாநிதி அவர்கள் 2007 முதல் 04/2011 வரை தமிழக முதலமைச்சராக, இருந்தபோது நிலமற்ற ஏழைகளுக்கு, 5 ஏக்கர் நிலம் தமிழக மக்களுக்கு வழங்கியது போல, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மாஞ்சோலையில் 5 முதல் 10 ஏக்கர் நிலம் வழங்க பட வேண்டும்...
நிலம் வழங்கியதுபோல என்று சொல்லாதீங்க.அத்த்தான்இப்பவும் செஞ்சுகிட்டு இருக்காங்க
சூப்பர் சூப்பர் டாக்டர்
Super 💐💐💐❤️❤️❤️
super ayya
❤