அந்த உயிர் போறவரைக்கும் எவ்ளோ வலிய அனுபவிச்சிருக்கும்..... எத்தனை கனவுகளை எவ்ளோ கஷ்டங்களை தாண்டி டாக்டர் ஆகிருப்பாங்க .... கொரனா டைம்ல எல்லாரு ஓடி ஒளின்சோம் தன்னை பற்றி நினைக்காம அவங்கதா முன்னாடி வந்து எல்லாருக்கும் உதவுனாங்க ... டாக்டர் கடவுள் மாதிரினா, சாதரண மக்கள் நம்ம நிலமை நினச்சா 😢😢😢😢
ஆபாச படங்களில் நடிப்பவர்களை கைது செய்ய வேண்டும்.... ஆபாச படங்களை பார்பவர்களையும் கைது செய்ய வேண்டும்....உடலைக் காட்டி ரீல்ஸ் போடுறவங்களையும் கைது செய்ய வேண்டும்
மரண தண்டனை கஷாப்பு கடையிலே ஆடு மாடு கோ கழிகளுக்கு கூட கிடைக்குது மரண தண்டனை உச்ச பட்ச தண்டனையா இருக்க முடியாது ஒரு மனுஷனால இப்படி யோசிக்க முடியாது எவ்வளவு கொடூரமா அனுவனுவா சித்தரவத பண்ணிருக்காங்க அந்த பொண்ணோட அப்பா அம்மாவுக்கு கண்ணுல தூசி விழுந்தா கூட அயோ எம் பொண்ணு கண்ணுல கண்ணுல கண்ணாடி குத்தும் போது எவ்வளவு துடிச்சிருப்பாளோ அண்ண தம்பி நகம் வெட்டும் போது அக்கா நகத்தை புடுங்கும் போது எவ்வளவு துடிச்சிருப்பாளோன்னு நொந்து நொந்து சாவங்களே அவங்களோட வலி மரணத்த விட கொடூரமானதுஅவங்களுக்கு கிடைக்கபோற தண்டனை பாட புத்ததக்கத்துல பாடமா வரணும் நம்ம நாடு மத்த நாட்டுக்கு எடுத்துக்காட்ட இருக்கணும்
சிஸ்டர் உங்கள் பேச்சு அழகாகவும் அறிவாகவும் இருந்தது நீங்கள் மக்களுக்காக அறிவுரை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடரட்டும்❤
Yes sad part is Many ladies realise it after so many years. Bcos until children grow up, they are busy in taking care of children and family , so they don't realise it at all.
கவிஞர் கண்ணதாசனின் உணர்ச்சி மிகுந்த பாடல் மணிதன் என்பவன் தெய்வமாகலாம் , , , என்று ஆண்களை மையமாக வைத்து எழுதிய பாடல் அர்த்தமுள்ள இந்து மதத்தை விளங்காத மனித மிருகத்தின் செயல் , , , இனிவரும் காலங்களில் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கவும் , , , , அதாவது தனிமையில் செல்வதை தவிர்க்கவும் , , , இரண்டு மூன்று பேர்களுடன் சேர்ந்து செல்லவும்
This is planned.she is not gone for sleep alone somebody is there to help culprit how he knows the girl is there???? And there are so many people come and raped her how it's possible????
பாவோம் அந்த பொண்ணு மனசுலு எவ்ளோ ஆச இருந்து இருக்கும் 😔
அந்த உயிர் போறவரைக்கும் எவ்ளோ வலிய அனுபவிச்சிருக்கும்..... எத்தனை கனவுகளை எவ்ளோ கஷ்டங்களை தாண்டி டாக்டர் ஆகிருப்பாங்க .... கொரனா டைம்ல எல்லாரு ஓடி ஒளின்சோம் தன்னை பற்றி நினைக்காம அவங்கதா முன்னாடி வந்து எல்லாருக்கும் உதவுனாங்க ... டாக்டர் கடவுள் மாதிரினா, சாதரண மக்கள் நம்ம நிலமை நினச்சா 😢😢😢😢
டாக்டர் கடவுள் மாதிரி னு சொல்லுவாங்க கடவுளுக்கே இந்த நிலமைனா சாதரணமக்கள் நம்ம நிலமை நினைச்சா😢😢😢😢😢😢😢
சமுகமாக க் கூடி... ஒழுக்கமாக... வளர்வு ஆகனும்
ஆபாச படங்களில் நடிப்பவர்களை கைது செய்ய வேண்டும்.... ஆபாச படங்களை பார்பவர்களையும் கைது செய்ய வேண்டும்....உடலைக் காட்டி ரீல்ஸ் போடுறவங்களையும் கைது செய்ய வேண்டும்
Cinema padalkalai abasamaka eluthupavarkalum kooda
பாவம் 😢 அந்த பொண்ணு 😢😢
CCTV இல்லாதது ரொம்ப அநியாயம்
மரண தண்டனை கஷாப்பு கடையிலே ஆடு மாடு கோ கழிகளுக்கு கூட கிடைக்குது மரண தண்டனை உச்ச பட்ச தண்டனையா இருக்க முடியாது ஒரு மனுஷனால இப்படி யோசிக்க முடியாது எவ்வளவு கொடூரமா அனுவனுவா சித்தரவத பண்ணிருக்காங்க அந்த பொண்ணோட அப்பா அம்மாவுக்கு கண்ணுல தூசி விழுந்தா கூட அயோ எம் பொண்ணு கண்ணுல கண்ணுல கண்ணாடி குத்தும் போது எவ்வளவு துடிச்சிருப்பாளோ அண்ண தம்பி நகம் வெட்டும் போது அக்கா நகத்தை புடுங்கும் போது எவ்வளவு துடிச்சிருப்பாளோன்னு நொந்து நொந்து சாவங்களே அவங்களோட வலி மரணத்த விட கொடூரமானதுஅவங்களுக்கு கிடைக்கபோற தண்டனை பாட புத்ததக்கத்துல பாடமா வரணும் நம்ம நாடு மத்த நாட்டுக்கு எடுத்துக்காட்ட இருக்கணும்
இது பிளான் பண்ணி தான் நடந்து இருக்கு
Yes
சிஸ்டர் உங்கள் பேச்சு அழகாகவும் அறிவாகவும் இருந்தது நீங்கள் மக்களுக்காக அறிவுரை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடரட்டும்❤
Ayyo kadavula... mudiyala... andha ponnoda amma appava nenachadan romba kashtama iruku...😢😢😢😢😢😢😢😢
Well mam👏👏👏👏👏 Neat & bold speech.
இது ஒருத்தர பண்ணல சதி நடந்து பண்ணி நடந்து இருக்கு
Don't say mirugam ,animals will never treat like this ,human is different
Indha news kettu enaku nenju vali vanthu adhularunthu meelave ennala mudila
😢 ipidy yana boys ku maranattandani valangganum 😢
Pavam Andha ponnu 😢😢😢
😢
😢😢😢Politicians பினாமி ஈடுபட்டுள்ளனர் . இல்லாட்டி இப்படி தைரியமாக செய்யமாட்டர் 😢😢😢
Intro கேக்கும் போது sema super ah இருக்கு கேக்கும் போதே செமையா இருக்கு
18:15...ஆமா ..😳 😳 😳 சிந்திக்க வேண்டிய இடமே..
19:43.அக்காங்களை, அம்மாவை.., அடிப்போர்... தவறான வளர்வே.. வளர்ர்ர்வுல
.மிகமிகத் தவறான வேசியரே என்பதை..இங்குமே.. காண்கிறோம்.. ஆக. இந்த தவறை..யுமே.. எவ்ளோ.... தண்டிக்கனுமோ..அவ்ளோ புகுந்து.. அங்கிருந்தே தண்டிக்கனும்..
" அம்மாவும், அக்காவுமே, ..., நீதி கேட்டுப் போகத் தெரியாம..எத்தனை வதைப்பட்டு இருப்பர்..என்பதை..மறவாம.. சிந்திங்க..
இந்த ..மாதிரி.. வீட்டுல..ரத்த உறவுகளை.. சித்யிரவதை செய்து.. அடிப்பதே..அத்தனை தவறு..வளர்வுல.. உள்ள.. தவறுங்க.. முரட்டுத்தனம்.. கழிசடை வளர்வு..ங்களே.. காலங்கடந்தவை.. எனக் கடக்காம..இதற்குமே..இவனுக்கு தண்டனை அதை அதை சேர்த்துக் கொடுத்தாலே..... மீதிக் கழிசடைங்க...திருந்தும்.. ,
தப்புங்களை..அடாவடுத்தனங்களை.. நிறுத்தும்.. ஆம்
தவிர ஒவ்வொரு..பெம்ணுமே..
" நாம பெண்ணாப் பொறந்திட்டோம். என்னா செய்ய.... ??என ...சித்திரவதைகளோடு.. சகோதரனிடம் மகனிடம்..அடிஅடி.. வாங்கியபடியே..அப்படியே..விலகி.. நின்று சோர்ந்து போய்.
ஒதுங்க வே கூடாது...ஆம் ... இதுவே... இங்கு தக்க..நகர்வு.. சுய..நகர்வுல..இலகாக்கி... தீர்வைபய பெற.. அணுக.. வழிகாட்டல்களோடு.. பல...பல..விதங்களில..மிக்க..தக்க..விழிப்பை.. தரனும்..
ஆக, பெத்தவங்க..pcஐ அணுகவே மாட்டாங்க..காரணம்..
தவறான மகன்மீதி..சகோதரன்மீது.. ஒருதுளி பாசம்..அங்கு ஒட்டி...இருக்கும்..இதனால.. பொறத்துப்போவர். பல வருட வளர்வுல..தறுதலைகளை ..தாயும் சகோதரியருமே..மீதி சகோதரனுங்க.., .., உருவாக்குறாங்க..ஆம்.
மாமன், சித்தப்பன்கள்.., .
, என உறவுங்க..கூடியும் அமுக்கியே.. குற்றவாளியரை வீடுகளிலயே.. இப்படி..உறவுங்.. கூடியே.. உருவாக்குறாங்க.
PCஐ
அணுகுவதை தவிர்க்லிறாங்க.. ஆக.. pcஇதை விடக் பிள்ளைங்களைகத் திருத்தும்...அமைப்பு..பளீச்...பளீச்.. கட்டடங்க.... .பலவிதங்களில.. மக்கள் கண்ணில.. மனசுல.. பளீச் ஆகி.. டனும்..இதை நெடி..
அணுக...சகோதரிங்க.. .தாய்..பெத்தவங்க....தயாராகி..நம்பி வர... மன உறுதி..ஆகிட.. பல ஆண்டாக.. (தவறு பேசன்கிட்ட.. .) அடிபட்ட.. சித்திரவதைப்படும்.. குடும்ப... உறுப்பினர்கள்.. மனசு.. மனசு..ள் ஒரு..உறுதி..இவிங்க.. ஸ்டாங்காகனும். ஆமாம்.
~குற்றவாளிங்களை உருவாக்குத் தாக்குல..
தவறான மதிக்காத வளர்ர்ர்வுல…… உள்ள.. சகோதர. ஆண்களை...முறை..
மகன் முறை ஆண் வாரிசுகளை...😳 😳 😳 😳 கோடு இட்டு. நேக்கா...கொண்டாந்து...திருத்த. ... வழிமுறைங்க.. வழிமுறைங்க.. பலபலபலபலபல தேவை..
(மாறாக.. மருத்துவமாக.... மட்டும்.. திருத்துவதே..., .., தீர்வாக..மற்றாகி.. நடாவது.. ) நண்பராக. வெல்விஸ்சராக. .
நட்புங்களாக.. நல்லாசிரியராக. புகுந்து... .சேர்ந்தே பயணித்தே..ஒவ்வொருவரும் ரு கறுப்பு.. ஆட்டு..வளர்வு ஜீன்.. பொறவியரைத்.. ..திருத்தனும்.... ஒவ்வொருவனாகத் திருத்தனும்.
இதுவே.. மனிதருள்.. விச வளர்வுகளை... களை களை களை.. எடுத்தல்.. ஆகும்.
உண்மை மேடம் .இப்படி கெவலமான செயல மனித மிருகம்தான் செய்யும்
Politicians பினாமி ஈடுபட்டுள்ளனர் . இல்லாட்டி இப்படி தைரியமாக செய்யமாட்டர் 😢😢😢
திடீர்னு ஒருத்தன நல்லவனாக அல்லது திடீர்னு ஒருத்தன கெட்டவனாக மாற முடியாது இது உளவியல் உண்மை நல்ல கருத்து
டார்ச்சர் பண்ணி வேடிக்கைப் பார்த்து சந்தோஷப்படுவான் கணவன்...
அனுபவம்.😂
Yes sad part is Many ladies realise it after so many years. Bcos until children grow up, they are busy in taking care of children and family , so they don't realise it at all.
It's better to be born as animal.. enough of this human life..😢
இதனை தொடர் ந்து, இது யாருக்கு வேணும் னாலும் நடக்கலாம்.
கவிஞர் கண்ணதாசனின் உணர்ச்சி மிகுந்த பாடல் மணிதன் என்பவன் தெய்வமாகலாம் , , , என்று ஆண்களை மையமாக வைத்து எழுதிய பாடல்
அர்த்தமுள்ள இந்து மதத்தை விளங்காத மனித மிருகத்தின் செயல் , , ,
இனிவரும் காலங்களில் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கவும் , , , , அதாவது தனிமையில் செல்வதை தவிர்க்கவும் , , , இரண்டு மூன்று பேர்களுடன் சேர்ந்து செல்லவும்
Mirugam
கரெக்டா சொன்னாங்க. மேம் பயமா இருக்கு டாக்டர் கே இந்த நிலைமை னா சாதாரண பெண்கள் நிலைமை. குழந்தைகள் நினைச்சா பயமா இருக்கு😮
16:30 ...கடந்த நூறாண்டு.. சினிமா க்களின் தவறுமே
. .தீர்வு..இப்போ முதலில.. சமுகமாக..கூடிக்கூடி வாழ முயலனும்.ஆம்.
cinema news podura behinwoodsku idha pathi pesa thaguthi illa. only for revenue u put this news...
...சாடிஸ்களாக...வளர்வுல...உள்ள தவறுங்களே இவை.. பெற்றவங்க.. முன்னுள்ள.. இவிங்க.. தலைமுறைங்களின்...வளர்வுல..உள்ள தவறுங்களே.. இதுவே தொடர்....உண்மை..
பெண்ணை.. மதிக்க. 10:39.. ஆண் களுக்கு தத்தமது ..அக்கா தங்கைங்களை. ..வீடுகளில.. ..சகோதரனுங்க.. முதலில.. மதிக்கனும். என்பது தேவை...தேவை தேவை.. தேவை★ இதை இதை..வீடுவீடாக.. செய்விக்கனும்.
....4:55 ....
~ஆக, வளர்வினைக் கவனிக்க.. மத போதகர்கள்..., ஆசிரியர்கள்.., சாதிய சங்கள்கள்..எனக் லூடி.. .., சரிப்பண்ணியே வரனும்...
சகல விதமான பணி... நியமண அமர்விப்பு...லுமே... பணித் தேர்வுலயே...
பணிநியமனத் தேர்வுல... மிகமிகக் கவனமாக... அமர்விக்க..னும்.
இது நடந்தால் தான் ..இந்த மண்ணில...
ஒரு நிரந்தரத் தீர்வைத் தரும்... ... ...
.. ... .. ..😳😳😮😮..
இனியாவது நல்ல நல்ல.. மனிதக் குழு...க்களை... உருவாக்கனும். ..மீளமீள ...
''தனி மனித ஒழுக்க வளர்வு...தேவை"..ஆம்... 9:58 .... ... ..
குழந்தைங்க.. வளர்வுல... அவர்களை பள்ளிகள் கவனிங்க..
குழந்தைகளை.. வளர்வுல..பெத்தவங்க.. தவறு...😳 😳 😳
மேம் அவனை தூண்டி விட்டு நடந்து இருக்கவும் டவுட் இருக்கு
😢😢😢😢😢😢👸🏻👸🏻👸🏻👸🏻👸🏻🤲🤲🤲🤲🤲☝️☝️☝️☝️☝️😠😠😠😠😠😠😠💪💪💪💪💪 Tamil Nadu tirupattur
1. ....
18:15...ஆமா ..😳 😳 😳 சிந்திக்க வேண்டிய இடமே..
19:43... அக்காங்களை, அம்மாவை.., அடிப்போர்... தவறான வளர்ர்ர்வே..ஆம். வளர்ர்ர்வுல...
மிகமிகத் தவறான வேசியரே. ஆம்.....ஆம்.
என்பதை...இங்குமே.. காண்கிறோம். ஆக... இந்த தவறை..யுமே.. எவ்ளோ....அகல... தண்டிக்கனுமோ.. அவ்ளோ புகுந்து.. அங்கிருந்தே... தண்டிக்கனும்..
இந்த " அம்மாவும், அக்காவுமே, ..., நீதி கேட்டுப் போகத் தெரியாம.. எத்தனை வதைப்பட்டு..துன்புற்று.. இருப்பர்..??!!என்பதை.. மறவாம..நாம பதிய வடைத்து..பல..பொழுது.. பலஆண்டு.. நகர்வுத் துன்பத்தை.. அறிவோம்.. சிந்திங்க.. .. ...
இந்த ..மாதிரி.. வீட்டுல.. வீடுகளில.
தினம் தினம்.. தமது..சகோதரியரை.. சகோதரன்களை..விதவிதமாக.. தாக்குவது.. தூங்க..முடியாம .உண்ண முடியாம பண்ணி... பாதுகாப்பின்றி.. பல தாக்கைப்..பண்ணி.. யதால..துன்பம் பண்ணி..யதால..அபலமாக.. வாழ்ந்தமை...😳 😳 😳 இங்கு தமது வீட்டு.. ரத்த ரத்த உறவுகளை.. சித்திரவதை செய்து.. அடிப்பதே..எத்தனை தவறு..என்பதை..
... குறித்த சகோதரர்கள்....வளர்ர்ர்வுல.. உள்ள.. தவறுங்க.. இதுபோன்ற... முரட்டுத்தனங்க.... கழிசடை...கழிசடை.. பிக்காலிபடுவேசி...த்தனமான.. வளர்வு..ங்களே.. ஆம்.
ஆக ஒவ்வொரு..குடும்பத்திலுமே.. துன்புற்றவை...அவை.. இப்போ.. காலங்கடந்தவை.. எனக் கடக்காம..கடக்காம.. கடந்து கடந்து கடந்து போகாம.. குறித்த... குறித்த.. நபருங்களை.. மிக்க.. தண்டிக்கனும் இதற்குமே...😳😳😳 .. இவனுக்கு தண்டனை அதை அதை இவனது மொத்த வளர்வு..ல.. இதுவரை.. தாக்கியவைங்களை.. அதையுமே சேர்த்துக் கொடுத்தாலே..... 2024இன் பின்னான.. மீதிக் கழிசடைங்க... திருந்தும்...,
தப்புங்களை... அடாவடித்தனங்களை.. நிறுத்தும்.. ஆம்.
தவிர, ஒவ்வொரு.. பெண்ணுமே..
" நாம பெண்ணாப் பொறந்திட்டோம்... என்னா செய்ய.... ???என ... சித்திரவதைகளோடு.. சகோதரனிடம் மகனிடம்..அடிஅடி.. வாங்கியபடியே.. அப்படியே..விலகி.. நின்று சோர்ந்து போய்... மன உளைவோடு.. மன அலைவோடு.. ஒதுங்கவே...
ஒதுங்க வே கூடாது...ஆம்...
------------------------
😳 😳 😳 😱😱😱
1. ...
This is planned.she is not gone for sleep alone somebody is there to help culprit how he knows the girl is there???? And there are so many people come and raped her how it's possible????
;liljm