ஞானசரியை - மரணமில்லா பெருவாழ்வு | அருளம்பலம் என்றால் என்ன? |
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- ஞானசரியை - மரணமில்லா பெருவாழ்வு | அருளம்பலம் என்றால் என்ன?
ஞானசரியை பாடல் - 1
#ஞானசரியை #உயிர் #vallalar #அருட்பெருஞ்ஜோதி #உயிர் #அருள் #அருள்விளக்கமாலை #அருளம்பலம் #பொன்னம்பலம் #சிற்றம்பலம் #சிவன் #நடராஜர் #natarajar #sivan #shiva #chidambararagasiyam #arutperumjothi #திண்டுக்கல்சரவணானந்தா #சரவணானந்தா #tamilfacts #spirituality #spiritualawakening #spiritualjourney #thirdeye #thirdeyemeditation
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
அருள் என்றால் என்ன
நடராஜர் நடனம்
சிதம்பர ரகசியம்
அருளம்பலம் என்றால் என்ன?
facts about hindu mythology in tamil
Vallalar Meditation
hindu mythology in tamil
mythology facts in tamil
facts in tamil
tamil facts
yogic secrets
secrets of yoga
ஆணவம் மாயை கன்மம்
சுத்த தேகம்
பிரணவ தேகம்
ஞான தேகம்