Kadhaigal Palavidham by Bhavani
Kadhaigal Palavidham by Bhavani
  • Видео 9
  • Просмотров 25 425
Seevaga sinthamani | சீவக சிந்தாமணி| ஐம்பெரும் காப்பியம் | kadhaigal palavidham by Bhavani
இந்த சீவக சிந்தாமணி காப்பியம் திருத்தக்க தேவர் என்பவரால் எழுதப்பட்டது...... சீவகன் என்ற இளவரசனின் அக வாழ்க்கையை முழுவதுமாக எடுத்துக் கூறும் காப்பியம் இது..... சுடுகாட்டில் பிறந்து வனிகனால் வளர்க்கப்பட்டு ஆச்சனந்தீ குருவால் கற்பிக்கப்பட்டு எட்டு பெண்களை மணந்து நீதி நெறி வதுவாத அரசனாக வாழ்ந்தவன் தான் சீவகன்...
#aimperumkaappiyam
#cheiyul
#சீவகசிந்தாமணி
#இலக்கணம்
#செய்யுள்
#ஐம்பெரும்காப்பியம்
#சீவகன்
#part-1
மணிமேகலை - ruclips.net/video/dPS-RmjEHj8/видео.htmlsi=lCWiyzCDSAYpBUsj
ஆபுத்திரன் - ruclips.net/video/Vel09HJj0xg/видео.htmlsi=ivR8-FpBMu-sxWoe
காயாசண்டிகை - ruclips.net/video/60VgfIZQCk8/видео.htmlsi=Pa8WkZzXTb-ALG6L
குண்டலகேசி - ruclips.net/video/J6tPbw7Zht8/видео.htmlsi=qtmbZVVO3mf7WSDr
வளைய...
Просмотров: 316

Видео

நிராகரிக்கப்பட்ட தாய் சேய் | Valaiyapathy | வளையாபதி | ஐம்பெரும் காப்பியம் | valaiyapathy in tamil
Просмотров 3 тыс.21 день назад
வணக்கம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி காப்பியத்தை கதை வடிவில் இந்தக் காணொளியில் காணலாம். 9ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் இது ஆசிரியர் குறிப்பும் நூல் குறிப்பும் அறியப் படாமல் இருக்கிறது. ruclips.net/video/dPS-RmjEHj8/видео.htmlsi=LPcpIIFsNd6YcAQ6 ruclips.net/video/Vel09HJj0xg/видео.htmlsi=xFE8T2wBTFvcn4Ck ruclips.net/video/60VgfIZQCk8/видео.htmlsi=GodKj9Sl3t8...
Kundalakesi | குண்டலகேசி | ஐம்பெரும் காப்பியம் | கணவனைக் கொள்ள காரணம் என்ன?
Просмотров 5 тыс.Месяц назад
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி 10 ம் நூற்றாண்டில் நாதகுத்தனார் அவர்களால் இயற்றப்பட்டது. பௌத்த மதத்தை தழுவிய இந்த நூல் சமயோசித புத்திக்கு முக்கிய துவத்தை தந்துள்ளது..... வாதத்திலும் தரத்திலும் சிறந்தவளான பத்ரா என்னும் மங்கையை முக்கிய கதாபாத்திரமாக ஏற்றுள்ளது..... #tamil #குண்டலகேசி #storyviral #ஐம்பெரும்காப்பியங்கள் #இலக்கியம்காட்டும்வாழ்வியல்நெறிமுறைகள் #இலக்கியம் #கதைகள்பலவிதம் #ku...
Kayasandigai story | காயசண்டிகை | manimegalai part - 2 l kadhaigal Palavidham | aimperungapiyam
Просмотров 1,9 тыс.3 месяца назад
மணிமேகலையின் கிளை கதையான காயசண்டிகை, உணவை வீணாக்கும் தவறையும் அதனால் வரும் விளைவுகளையும் எடுத்துரைக்கும் கதை. மணிமேகலை ruclips.net/video/dPS-RmjEHj8/видео.htmlsi=Ulq7YsQp1V9HNU3M ஆபுத்திரன் ruclips.net/video/Vel09HJj0xg/видео.htmlsi=VHNzl1HfU5_PvqkO காயசண்டிகை | மணிமேகலை | ஐம்பெரும் காப்பியம் Kayasandigai | manimegalai | aimperungaappiyam #manimegalai #kayasandigai #manimegalaikilaikadhai #ஐம்ப...
ஆபுத்திரன் கதை / aaputhiran story / ஐம்பெரும் காப்பியம் / ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
Просмотров 1,6 тыс.3 месяца назад
மணிமேகலையின் கிளை கதையான ஆபுதிரனின் வரலாறு, இந்த காணொளியில் சொல்ல பட்டிருக்கிறது..... பௌத்த மதத்தின் கடவுளான சிந்தா தேவியால் வழங்கப் பட்ட அட்சய பாத்திரத்தை ஆபுத்திரன் எப்படி பயன்படுத்தினான் என்பதும் கூறப்பட்டிருக்கிறது. #ஆபுத்திரன் #அன்னதானம் #மணிமேகலை #ஐம்பெரும் காப்பியம் #இலக்கியம்காட்டும்வாழ்வியல்நெறிமுறைகள் #சிற்றிலக்கியம் #அட்சய பாத்திரம் #அமுதசுரபி #துறவறம் #மணிபல்லவம் #இந்திரன் #ஆபுத்திர...
Manimegalai / aimperum kaappiyam / irattai kaappiyam / # manimegalai kaadhai/ மணிமேகலை | part -1
Просмотров 9 тыс.3 месяца назад
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை என்னும் காப்பியத்தை கதை வடிவில் இந்த காணொளியில் காணலாம். சீத்தலை சாத்தனார் அவர்களால் எழுதப்பட்ட இந்த காப்பியம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றிறுக்களாம் என்று நம்பப்படுகிறது. இரட்டை காபியங்களுள் ஒன்றான மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி ஆகும். இது பௌத்த மதத்தை தழுவி எழுதப்பட்ட காப்பியம். அன்னதானத்தின் உன்னதத்தை உணர்த்தும் காப்பியம். #மணிமே...

Комментарии

  • @krshnakumar688
    @krshnakumar688 4 дня назад

    🎉

  • @krshnakumar688
    @krshnakumar688 4 дня назад

    👌

  • @manikandan3972
    @manikandan3972 6 дней назад

    அருமை ❤🎉🎉

  • @RAGHAVBHATG
    @RAGHAVBHATG 8 дней назад

    Part 2 eppo

  • @vigneshb1776
    @vigneshb1776 8 дней назад

    Super 👌

  • @kandhiswaran6815
    @kandhiswaran6815 8 дней назад

    அருமை சகோதரி

  • @kandhiswaran6815
    @kandhiswaran6815 8 дней назад

    சகோதரி அருமை. நான் நாளிகை கடப்பதையும் மறந்தேன்

  • @RamyaR-rb7kr
    @RamyaR-rb7kr 8 дней назад

    Voice supera eruku❤

  • @BoopathiBoo-zj9lk
    @BoopathiBoo-zj9lk 8 дней назад

    செங்கரும்பில் தேன் குழைத்து செந்தமிழில் பொருள் குவித்து கதை சொல்லி வரும் தென்றலே நீ தொடர்க! கதையோடு காட்சியமைத்து விருந்தானது நெஞ்சிக்கு மகிழ்ச்சியானது ! சிறப்போ சிறப்பு!

  • @jayaselvaraj920
    @jayaselvaraj920 8 дней назад

    சீவகசிந்தாமணி கதையை விரிவாகவும் அழகாகவும் எடுத்து கூறிய விதம் அருமை.... வாழ்த்துக்கள் சகோதரி 🎉❤

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 21 день назад

    அற்புதம்

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 21 день назад

    அற்புதம்

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 23 дня назад

    Nice way to tell the story

  • @abisheksb5975
    @abisheksb5975 23 дня назад

    Super akka

  • @karmacomes_back
    @karmacomes_back 24 дня назад

    அருமை , தமிழின் அழகு காவிங்களில் இருப்பதைவிட அதன் வாசிப்பில்தான் இனிமை அதிகம், அது தங்களிடம் நயமாக வந்தது !

  • @user-vj1jq2jx4q
    @user-vj1jq2jx4q 24 дня назад

    சாதிகள் இல்லையடி பாப்பா

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 24 дня назад

    வளையாபதி எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தயவுசெய்து திருவள்ளுவரை அவர் வாழ்ந்த காலத்தின் அடையாளங்களான திருநீறு ருத்ராக்ஷம் இல்லாமல் மொட்டையாகச் சித்தரிக்க வேண்டாம். அவ்வாறு செய்வது நமது கலாச்சாரத்தை அழிக்கும் செயல். அதை ஆளும் அரசின் ஆதரவோடு மிஷனரிகள் செய்கிறார்கள். நாமும் செய்ய வேண்டாம்.

  • @karpagamkolam
    @karpagamkolam 24 дня назад

    Onka Kathi yum neenka sonna vithamum rompa Arumiya erunthathu🎉🎉🎉🎉🎉

  • @ambiguna6183
    @ambiguna6183 24 дня назад

    வளையாபதி காதை நிகழ்ந்த ஒன்பதாம் நூற்றாண்டிற்கே எங்களை அழைத்து சென்ற உணர்வை உண்டாக்கிய அருமை மகளே! வார்த்தைகளை தெள்ளு தமிழில் குழைத்து, வண்ணபடங்களை ஆங்காங்கே இணைத்து வார்த்தெடுத்து வழங்கிய அருமை மகளே வாழ்த்துக்கள்! வாழிய வாழிய வாழியவே!/// சு.குணசேகரன்அன்பரசி.

  • @JeniferSony-cr9xx
    @JeniferSony-cr9xx 24 дня назад

    Nice story voice seama

  • @keerthanavicky4570
    @keerthanavicky4570 24 дня назад

    அருமையான பதிவு வாழ்த்துகள் bhavani

  • @manivasan_Adhiran
    @manivasan_Adhiran 25 дней назад

    Nice story 🎉❤

  • @manivasan_Adhiran
    @manivasan_Adhiran 25 дней назад

    Nice story ❤🎉

  • @manikandan3972
    @manikandan3972 25 дней назад

    அருமையான பதிவு சகோதரி

  • @yaminikumar1303
    @yaminikumar1303 25 дней назад

    Super story 👏👏

  • @vigneshb1776
    @vigneshb1776 25 дней назад

    Super story 👌

  • @BoopathiBoo-zj9lk
    @BoopathiBoo-zj9lk 25 дней назад

    குடும்பக்கதை ஆனாலும்,சமூக சிந்தனை கதை ! இறை பற்றுக்கதை ஆனாலும் இன்பத்தமிழின் காவியக்கதை ! நீதி வழுவா மணிதருக்கெல்லாம் இதயத்தில் நிலைத்து நிற்க்கும் காதல்கதை! குரல் வளமும் படக்காட்சிகளும் அழகோ அழகு!

  • @jayasriseetharam
    @jayasriseetharam Месяц назад

    அந்த காலடி எங்கிருக்குனு கொஞ்சம் சொல்லுங்க நானும் தொட்டு என் ஏழு ஜென்மங்கள் நினைவில் கொள்கிறேன்

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 Месяц назад

    அனைத்தும் அருமை.மிக்க நன்றி 🌹

  • @meena.ameenu9892
    @meena.ameenu9892 Месяц назад

    Voice super madam

  • @ConfusedBirchForest-gw1nz
    @ConfusedBirchForest-gw1nz Месяц назад

    இப்படிப்பட்ட கதைகளெல்லாம் கேட்கும்போது வாழ்கையில் நாம் ஏழை எளியோர்க்கு உதவி செய்ய வேண்டும் என்று நமது மனசாட்சி நம்முள் பேசும்!

  • @ConfusedBirchForest-gw1nz
    @ConfusedBirchForest-gw1nz Месяц назад

    பிடித்திருந்ததா...? அந்த கதைக்குள் நானும் ஏதோ ஒரு பாத்திரமாக இருந்திருக்கிறேன்!

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Месяц назад

    ❤❤வாழ்த்துகள் அருமை தோழி வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 Месяц назад

    அவள் அப்பா..... தவறு....ஸெல்வந்தர்... ஸெல்வ ஸெழிப்பு.. அந்தஸ் ஸமயம்.. பல இடங்களில் "ச்ச" என்ற எழுத்தை "ஸ்ஸ" என உச்சரிப்பது கொடுமை....

    • @Bhavani794
      @Bhavani794 Месяц назад

      சுட்டிக் காட்டியதற்கு நன்றி சகோ.... தவறைத் திருத்திக் கொள்கிறேன்

  • @nanoveni
    @nanoveni Месяц назад

    பெற்ற பிள்ளைங்க கைவிட்ட தாய் தந்தையர் அனைவருடன் சேர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம்

  • @nanoveni
    @nanoveni Месяц назад

    Super ma ,அழகான விளக்கமாக உள்ளன வாழ்த்துகள்

  • @manivasan_Adhiran
    @manivasan_Adhiran Месяц назад

    Nice ❤❤❤

  • @manikandan3972
    @manikandan3972 Месяц назад

    Nice akka 🎉🎉❤

  • @Bhavani-dw5xt
    @Bhavani-dw5xt Месяц назад

    மிகவும் அருமை கதையும் சொல்லும் விதமும்....

  • @JeniferSony-cr9xx
    @JeniferSony-cr9xx Месяц назад

    Nice 👍

  • @BoopathiBoo-zj9lk
    @BoopathiBoo-zj9lk Месяц назад

    காப்பியம் காதுகளுக்கு இனிமை..... இதை சொல்லும் பாங்கு இதயத்துக்கு புதுமை.... காணும் காட்சிகள் யாவும் கண்ணுக்கு குளிர்ச்சி.... இது சிந்தைக்கு விருந்தாகும் நெகிழ்ச்சி.... இது தமிழுக்கு தாங்கள் செய்யும் புகழ்ச்சி.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழ் தொண்டு....

  • @JananiS-rz7um
    @JananiS-rz7um Месяц назад

    Nice story akka🎉🎉 keep going

  • @jayaselvaraj920
    @jayaselvaraj920 Месяц назад

    இனிய குரலில் அருமையான கதை... வாழ்த்துக்கள் 💐

  • @KaviShree-cp7lv
    @KaviShree-cp7lv Месяц назад

    Nice story telling Bavani, Congratulations🌹👍👌

  • @vigneshb1776
    @vigneshb1776 Месяц назад

    Super story

  • @vigneshb1776
    @vigneshb1776 Месяц назад

    Super story

  • @KalaManimegalai
    @KalaManimegalai 2 месяца назад

    Super 👍👍👍

  • @KaviShree-cp7lv
    @KaviShree-cp7lv 2 месяца назад

    கதை சொல்லும் விதம் அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ganesankanagarathinam6760
    @ganesankanagarathinam6760 3 месяца назад

    உலகத்தின் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்... பசி என்பது என்னது என தெரியாமல் போகும்படி செய்வோம் ... வாழ்க வையகம் ... வாழ்க நீவீர் ...

  • @shakthivelan5401
    @shakthivelan5401 3 месяца назад

    waiting for 3rd part