முருகன் ஆட்சி நடத்தும் இடம் பழனி தான் | M.Jayaprakash
HTML-код
- Опубликовано: 15 мар 2024
- முருகன் ஆட்சி நடத்தும் இடம் பழனி தான் | M.Jayaprakash #பரிகாரம் #palanimurugan #thiruchendur
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com
நாங்க பழனி இந்த வருடம் பிப்ரவரி மாதம் சென்று வந்தோம் . ஒரு வாரத்திற்குள் என் கணவருக்கு 11 வருடம் ஆக இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பழனி ஆண்டவருக்கு அரோகரா 😍❤️❤❤❤
நாங்கள் செவ்வாய் கிழமை இரவு 8 மணிக்கு மேல் செவ்வாய் ஹோரையில் பழனி ஆண்டவரை தரிசனம் செய்தோம் . இராஜ அலங்காரத்தில். மீண்டும் அடுத்து ரவுண்ட்ஸ் வந்து புஷ்ப அலங்காரமும் பார்த்தோம்...😊😊😊😊 மிகவும் மன நிறைவும் மகிழ்ச்சி ஆகவும் இருந்தது..❤❤❤
இது உண்மை தான் நானும் என் மகனும் நண்பர்கள் சேர்ந்து பிப்ரவரி மாதம் 5 போய்ட்டு வந்தோம் 15 நாளில் என் கணவருக்கு வேலை கிடைத்து விட்டது எங்களுக்கு கடன் பிரச்சினை தீரவும் வேண்டி வருகிறோம் பழனி முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அனைவரும் கோடீஸ்வரர்களாக மாற என்னுடைய வாழ்த்துக்கள்
சந்,செவ் என்று சொல்வதற்கு பதிலாக (சந்திரன் சனி ) என்று சொல்லிவிட்டேன் ... மன்னிக்கவும்
நண்பர் திரு. ஜெயபிரகாஷ் அவர்களுடன் இணைந்து பேட்டி காணும் லதா சுப்பிரமணியன் அவர்களுக்கும் வணக்கம். நேற்று 15 . 3.2024 வெள்ளி அன்று நான் பழனிமலை சென்று என் மீது அப்பன் முருகனை மனமுருகி பிரார்த்தனை செய்து வந்தேன். உங்கள் காணொளி கண்டு பல விஷயங்களை பார்த்து பிரமித்து வியந்தேன். மிக்க நன்றி நண்பரே. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்.
உச்ச கட்ட பிரமாண்ட கதை..இறை சக்தி என்பது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கும் பெரும் சக்தி.. முருகன் பேரருள் எங்கும் நிறைந்திருக்கும்..சில இடங்களில் அது அபரிதமாக நிறைந்து இருக்கும்..அதை தான் அறுபடை வீடுகள் என்றார்கள்.. உண்மையான பக்தியோடு எங்கிருந்து வேண்டினாலும் முருகப்பெருமான் அருள் கிடைக்கும்.. வழிபாடு குறித்து பெரியோர்கள் சில முறைகளை வகுத்து இருக்கிறார்கள்.. அதன் படி வழிபாடுகள் செய்தால் முழு பலன் கிடைக்கும்... நம் இஷ்டப்படி வழிபாடு செய்து இதுதான் சரி என்று பேத்தல் கூடாது.. மைக் இருக்கு என்பதற்காக எதை வேண்டுமென்றாலும் அடித்து விடக்கூடாது.. நீங்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்..புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாக ஆண்டாள் சொக்கலிங்கம் மாதிரி வர முயற்சி செய்யாமல் உங்களுக்கு என்று ஒரு தளம் அமைத்து கொண்டு அதற்கு அப்புறம் பேட்டி கொடுங்கள்.. அதுவரைக்கும் முருகன் பழனி திருச்செந்தூர் தவிர மற்ற இடங்களில் சும்மா வந்து போகிறார் என்பது போன்ற பேத்தல்கள் வேண்டாம்.
நாள் என் செய்யும் விணைதான் என் செய்யும் என்னை நாடி வந்த கோள் என் செய்யும் கொடும் கூற்று என் செய்யும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோலும் கடம்பூம் என் முன்னே வந்து தோன்றிடனே
முருகன் தனக்கு என்று தனி அரசாங்கம் அமைத்தது திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சாமி தானே பழநி தண்டாயுதபாணி போகர் சித்தர் உருவாக்கியது போகர் யாரை வணங்கிவிட்டு நவபாஷாண சிலைகளை உருவாக்கினார் சாட்சாத் குழந்தை வேலாயுத சாமியை அப்படி இருக்கும் பொழுது நீங்கள் பாட்டுக்கு ஏதாவது கூறாதீர்கள் முருகன் என்றாலே வரம் தரும் ராஜபெருமான் தான் அதனால் எந்த முருகனை வழிபட்டாலும் முருகன் முருகன் தான் அவன் அருளாலே அனைத்து துன்பங்களும் விலகி ஓடும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
திங்கட்கிழமை காலையில் விஸ்வரூப தரிசனம் பார்க்கிறேன் வார வாரம்..
3:10
நேற்றும் இன்றும் நாங்கள் 6500 சிவனடியார்கள் சேர்ந்து உழவரப்பணி செய்கிறோம்,
அரோகரா முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக் கடலே கந்தா போற்றி எல்லாப் புகழும் முருகணுகே..🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏
Very nice..information and seeing Latha Mam video..after long time
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...
இடும்பன் அய்யாவும் முக்கியம் அண்ணா முருகா போறிறி முருகா வந்துகொண்டை இருக்கிறேன் 🌺💐🙏
முருகா முருகா 🙏🙏🙏🙏