வாழ நினைத்தால் வாழலாம் | VAZHA NINAITHAL VAZHALAM | Balae Pandia (

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #kannanamma #kannadasan #kannadasanhits #kannadasanmotivation
    #tamiloldsongs #60ssongs #sivajiganesansongs #tms #psuseela #motivationsong #oldisgoldsongs #oldlovesong #evergreensongs
    Movie Name... Bale Pandia( பலே பாண்டியா)
    வருடம்... 1962
    பாடியவர்கள்...P. சுசிலா, T. M. சௌந்தர்ராஜன்
    பாடல்.... கண்ணதாசன்
    வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்
    ஆழக் கடலும் சோலையாக ஆசை இருந்தால் நீந்தி வா.
    பார்க்கத் தெரிந்தால் பாதை
    தெரியும்
    பார்த்து நடந்தால்
    பயணம் தொடரும்.
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்.
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்.
    காட்சி கிடைத்தால் கவலை
    தீரும்
    கவலை தீர்ந்தால் வாழலாம்
    கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
    கையில் கிடைத்தால் வாழலாம்.
    கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால்
    வாழலாம்.
    கன்னி இளமை என்னை அணைத்தால் தன்னை மறந்தே வாழலாம்.
    வாழச் சொன்னால் வாழ்கிறேன்
    மனமா இல்லை வாழ்வினில்.
    ஆழக்கடலில் தோனி போலே
    அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்.
    ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
    ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
    துள்ளி திரியும் மீன்கள் சாட்சி
    துடித்து நிற்கும் இளமை சாட்சி
    இருவர் வாழும் காலம் முழுவதும் ஒருவராக வாழலாம்
    வாழ நினைப்போம் வாழுவோம்
    வழியாய் இல்லை பூமியில்
    காதல் கடலில் தோனி போலே காலம் முழுதும் நீந்தும்
    வாழ நினைப்போம் வாழவோம். வழியாய் இல்லை பூமியில் காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்

Комментарии • 8