தமிழர் வரலாற்றில் வைதீக எதிர்ப்பு | பேரா. வீ. அரசு | அறிஞர் அவையம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • தமிழர் வரலாற்றில் வைதீக எதிர்ப்பு | பேரா. வீ. அரசு | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
    பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் மே பதினேழு இயக்கத்தின் 15 ஆம் விழாவாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த அறிஞர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாட்டில், நான்காம் அமர்வாக பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட அரங்கில் "தமிழர் வரலாற்றில் வைதீக எதிர்ப்பு" எனும் தலைப்பில் பேரா. வீ. அரசு அவர்கள் ஆற்றிய உரை.
    #may17movement #thirumurugangandhi #thirumurugan_gandhi

Комментарии •