75 வயதில் இவ்வளவு தெளிவாக நினைவுபடுத்தி பேசுவது கலைஞரின் முதல் மருமகள் என்பதை அறிந்து மிகவும் சிறப்பு மிழ்ச்சி . இதுவரை யாரும் பார்க்காத இந்த அம்மா நீடூழி வாழ்க வாழ்க வளமுடன்
கலைஞரின் முதல் மனைவி பத்மாவதி அம்மாள் அண்ணன் CSJ அதாவது இசை வேளாளர் பரம்பரையில் மைத்துனர் மற்றும் சம்மந்தி ஆவார். இசை சித்தர் CSJ அவர்கள் அந்தக்காலத்தில். . ஏவ்வளவு செல்வ செழும்மையுடன் வாழ்ந்தார் என்ற வரலாற்று உண்மை பதிவு நன்றி ராஜேஷ் sir
நிரைய தெரிந்த வர்கள் சிதம்பர ம் ஜெயராம் மகளை தலைவரின் மருமகளை காணும் வாய்ப்பு ரொம்ப வே சந்தோஷம் மகிழ்ச்சி முத்து அண்ணாரை பாடல்களில் அடிக்கடி பார்ப்போம் முண்ணாடி உடல்நலம்சரி இல்லாத இருந்தபோது தலைவர் வருத்தமாக கடிதம் உடன்பிறப்பே முத்துவுக்கு உடல்நல மில்லை என்றால் தொண்ட ர்களுக்கு வருத்தம் அந்த அளவுக்கு பாசமாக இருப்பார் பேரன் டாக்டராக இந்த அம்மாவைபார்த்ததில் மகிழ்ச்சி
மு.க.முத்து நன்றாக நடித்தாா் அவா் அட்டைகத்தியை பின்பற்றாமல் நடித்திருக்கலாம்! 1970 களில் கலைஞா் குடும்பத்தில் புகழ் பெற்றவராக இருந்தாா் திரு.முத்துவின் துணைவியாா் மிக தெளிவாக சீராக நினைவுதிறனுடன் பேசியதும் இசைவாணா்CSJ. மகளான அவரை முதலாக பாா்த்தது மகிழ்வாக இருந்தது. மிக்க நன்றி
திருமதி.சிவகாமசுந்தரி இறையுணர்வும் பணிவும் கொண்ட சிறந்த பண்பாளராகத்தெரிகிறார். அவரது பெற்றோரும் குடும்ப பின்புலமும் காரணம் என்பதில் சந்தேகமில்லை. திருவொற்றியூரில் 1970 களில் திரு சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் கச்சேரியை கேட்டிருக்கிறேன். இறைவன் இவர்கள் மீது கருணைபொழிந்து மேலும் வாழ்வும் நலமும் சிறக்க அருளவேண்டும். அருமையான நேர்காணல். திரு ராஜேஷ் அவர்களுக்கு நன்றி.
அழகான தமிழில் அருமையாகவும், தெளிவாகவும் பேசினார். மிக நல்ல நேர்காணல். இவரது தந்தையாரின் பாடல்களில் எனக்குப் பிடித்த ஒன்று ":- படம் சம்பூரண இராமாயணம். ஜெயலலிதா அவர்களின் அன்னை சந்தியா மண்டோதரி. பகவதி அவர்கள் இராவணன். சந்தியா அவர்கள் வீணை மீட்டுவார்.பகவதி அவர்கள் பாடுவார். சந்தியா அவர்கள், " சுவாமி, கயிலை நாதரைத் தங்கள் கானத்தால் கவர்ந்த அராகம்" என்று கேட்டவுடன் கணீரென்று காம்போதி அராகத்தை எடுத்துப் பாட திரையில் வாயசைப்பார் பகவதி அவர்கள் திரு ஜெயராமன் அவர்கள் குரலில். மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியிது.
நேர்காணல் பதிவு பார்த்தேன் மிகவும் சந்தோஷம்... பேட்டி எடுத்த நடிகர் உயர்திரு ராஜேஷ் அவர்களுக்கும்... இசைமேதை உயர் திரு சி எஸ் ஜெயராமன் ஐயா குடும்பத்தாருக்கும் பணிவான வணக்கங்கள்... இது ஒரு காலப் பெட்டகம் இவ்வாறு பழைய விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்பும் இன்றைய மாணவன்....
இசைச் சித்தர் C S ஜெயராமன் அவர்களின் புதல்வியும், கலைஞர் அவர்களின் முதல் /மூத்த மருமகள் திருமதி சிவகாமசுந்தரி அம்மா அவர்கள் இதுவரை மீடியாவில் பேட்டி கொடுத்ததில்லை. இதுதான் முதல் பேட்டி என்று நினைக்கிறேன். அவர்களுடைய நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது. அம்மா அவர்கள் தி நகர் திலக் தெருவில் குடி இருந்த போது அந்த வீட்டின் மாடியில் என்னுடன் பணி செய்த அலுவலக பணியாளர் ஒரு வரைப் பார்க்க வந்து இருக்கிறேன்.
கலைஞரின் மூத்த மருமகள் குடும்ப குத்துவிளக்கு அழகிய தமிழில் பேட்டியளித்தது மகிழ்ச்சி. முக முத்துவையும் தங்களையும் தவறாகப் பேசிய நாய்கள் பார்க்க வேண்டிய பேட்டி. வணக்கம் அம்மா.
Cavin group business is her son in law. Her grand daughter married to vikram's son. Kalaignar kudumbam aazh pol thalaitha kudumbam reason Kalaignarin makkal thondu.
75 வயதில் இவ்வளவு தெளிவாக நினைவுபடுத்தி பேசுவது கலைஞரின் முதல் மருமகள் என்பதை அறிந்து மிகவும் சிறப்பு மிழ்ச்சி . இதுவரை யாரும் பார்க்காத இந்த அம்மா நீடூழி வாழ்க வாழ்க வளமுடன்
Kalaignar marumagal enbathal alla, avanga appa chidambaram S jayaraman enbadhal
Migavum arumai.
Ykpp AA ni@@nesisundarsingh1721
இசை தெய்வத்தின் மகளே.., அம்மா உங்களை வணங்குகிறேன், வாழ்க 'ஐயா' வின் புகழ்.
நான் இதுவரை பார்த்த நேர்காணலில் இது போல் எதுவும் கிடையாது.அம்மா அவர்கள் பல திறமை உள்ளவர்.she is a unsung lady.
அற்புதமான காணொளி நன்றிகள் 🎉🎉
வாழ்த்துக்கள் சகோ ராஜேஷ் அவர்களுக்கு தலைவர் கலைஞர் குடும்பத்தை பற்றி.... இழித்து பேசும் சிற்றறிவாளர்களுக்கு சமர்ப்பணம்
கலைஞர் மு கருணாநிதி குடும்பத்திற்க்கான திறன் உயர்திரு மரியாதைக்குறிய பேச்சு நினைவு திறன்.
இசை சித்தரின் இசை புத்ரி. நான் உங்கள் அப்பாவின் தீவிர ரசிகன் அம்மா
என்ன ஒரு பணிவு, அடக்கம், அய்யா தி௹. CSJ அவர்களின் புதல்வி வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் பல்லாண்டு 🎉 💐 💐!! மிக அருமையான பதிவு.... Tks Rajesh sir.
கலைஞரின் மூத்த மருமகள், கலைஞரை போலவே கணீரென்ரூ பேச்சு.
கம்பன் வீட்டு கைதறியும் கவிபாடும்
மு.க.முத்து அவர்கள் மனைவியின் பேட்டி....தெளிவு..!!
கலைஞரின் முதல் மனைவி பத்மாவதி அம்மாள் அண்ணன் CSJ அதாவது இசை வேளாளர் பரம்பரையில் மைத்துனர் மற்றும் சம்மந்தி ஆவார். இசை சித்தர் CSJ அவர்கள் அந்தக்காலத்தில். . ஏவ்வளவு செல்வ செழும்மையுடன் வாழ்ந்தார் என்ற வரலாற்று உண்மை பதிவு நன்றி ராஜேஷ் sir
அருமை அருமை அருமை
75வயது என சொல்லவே முடியாது'ம்மா
வாழ்க
அருமை
சின்னமேளம் உண்டைகட்டி சோறுவாங்கிதின்னவன் .
@@shanmugamm4384ennada. Sinna molam..periya molam...
ராஜேஷ் சார் அவர்களுக்கும் பேட்டி கொடுத்த அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது
இன்னும் கொஞ்சம் அதிகமாக பேட்டி எடுத்திருக்கலாமே மிகவும் சீக்கிரமே பேட்டி முடித்து விட்டீர்களே திரு ராஜேஷ் அவர்களே
கருத்து பெட்டகம் அம்மா அவர்களை வணங்குகிறேன்
அருமை👌👌👌இனிமை👍👍👍சூப்பர்❤❤❤❤❤
What a clarity of speech . Like river flowing . Extremely talented lady..
சிஎஸ்ஜெயராமன்
சென்னையில்
வசித்த வீடு மிகப்
பெரிய பரந்த
கவர்னர் மாளிகை
போன்று இருந்தது
என்பது பலருக்கும்
தெரியாதது.
Very pleasant interview from a respectable madam.
நான் பெரிதும் ரசிக்கும் குரல்
திரு சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் குரல்
என்ன ஒரு அருமையான காணொளியை வழங்கிய, திரு.ரா அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும்💐
மிக சிறப்பான பேட்டி.
என்ன ஒரு தெளிவான பேச்சு😍😍😍😍😍😍
அந்த அம்மா வயதை 50க்கும் குறைவாகவே மதிப்பிட தோன்றுகிறது. வாழ்க நீடூழி.
Super 👏👏👏
அருமையான பதிவுசார்
நிரைய தெரிந்த வர்கள் சிதம்பர ம் ஜெயராம் மகளை
தலைவரின் மருமகளை காணும் வாய்ப்பு ரொம்ப வே
சந்தோஷம் மகிழ்ச்சி முத்து
அண்ணாரை பாடல்களில் அடிக்கடி பார்ப்போம் முண்ணாடி உடல்நலம்சரி இல்லாத இருந்தபோது தலைவர் வருத்தமாக கடிதம்
உடன்பிறப்பே முத்துவுக்கு உடல்நல மில்லை என்றால்
தொண்ட ர்களுக்கு வருத்தம்
அந்த அளவுக்கு பாசமாக இருப்பார் பேரன் டாக்டராக
இந்த அம்மாவைபார்த்ததில்
மகிழ்ச்சி
மலரும் நினைவுகள் வாழ்த்துக்கள்.
ஆஹா அருமை
சிறப்பு முத்துஅவர்களின்மனைவியும்CSஜெயராமனின்னேமகளுமானஅவரின்பேட்டீசிறப்பு
Super
Sir, இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கலாம்.. மிக அருமையான நேர் காணல்.. ❤
நல்ல தெளிவான பேட்டி. அபூர்வமான தகவல்கள் நிறைய.
மகிழ்ச்சியாக இருக்கிறது
காதலின் பொன் வீதியில் பாடலை தினமும் கேட்கும் வழக்கம் எனக்கு உண்டு.
Sir, Super interview with great madam mrs.Sivakami sundari daughter of great singer C.S,Jayaram iyya and also wife of Mr.M.
uthuvel karunanidhi Muthu
தெற்கு உஸ்மான் ரோட்டிலிருந்த ஐயா வீட்டின் முன் நின்று கொண்டு பார்க்க விரும்பினேன். இன்று அவர் மகள் தந்த பேட்டி நெகிழ்ச்சியான தருணம்
.
மிகவும் ௮௫மையான பதிவு
மிகவும் அருமையான நேர் காணல்
மறைந்து கிடந்த அறியபல தகவல்கள்வடகர்தமிழ்ஆர்வளர் திரு ராஜோழ் அவளுக்கு இனிய காலை வணக்கம்
நன்றாக மிகத் தெளிவாக பேட்டி கொடுத்தீர்கள், சகோதரி வாழ்க!
அருமையான பதிவு ஐயா ❤💐💐💐💐
மிகவும் அருமை
மாபெரும் கலைஞர் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள்.......
இது போல் இன்னும் பல பதிவு கள் செய்யுங்கள் ராஜேஷ் அண்ணா
நன்றி நன்றி 💐🙏🏻
அருமையான பதிவு
People of High Profile as well High Esteem in Pride and Character... Very happy to listen the interview.
அருமை அருமை ராஜேஷ் சார்
மு. க. முத்து மனைவி, கலைஞர் மருமகள்,
C. S. ஜெயராமன் மகள்.
மரியாதைக்குரிய CJ அவர்களின் புதல்வி நேர்த்தியாக நேர்காணல் அளித்துள்ளார்கள்.நடிகர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Great artists .How there were so many great artistes at the same time .Great of Rajesh for the interview
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🌾🌺🌹🌻
மிகச்சிறப்பு 👌
அருமை அருமை .....நிதானமான அழகான தெளிவான பேச்சு....வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Rajesh iya avarkalukku.nandri
மு.க.முத்து நன்றாக நடித்தாா் அவா் அட்டைகத்தியை பின்பற்றாமல் நடித்திருக்கலாம்! 1970 களில் கலைஞா் குடும்பத்தில் புகழ் பெற்றவராக இருந்தாா் திரு.முத்துவின் துணைவியாா் மிக தெளிவாக சீராக நினைவுதிறனுடன் பேசியதும் இசைவாணா்CSJ. மகளான அவரை முதலாக பாா்த்தது மகிழ்வாக இருந்தது. மிக்க நன்றி
Mu.ka.Muthuvin Stepney yar? Reply.
What a simplicity..
It's hereditary ..
அருமை❤
திருமதி.சிவகாமசுந்தரி இறையுணர்வும் பணிவும் கொண்ட சிறந்த பண்பாளராகத்தெரிகிறார். அவரது பெற்றோரும் குடும்ப பின்புலமும் காரணம் என்பதில் சந்தேகமில்லை. திருவொற்றியூரில் 1970 களில் திரு சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் கச்சேரியை கேட்டிருக்கிறேன். இறைவன் இவர்கள் மீது கருணைபொழிந்து மேலும் வாழ்வும் நலமும் சிறக்க அருளவேண்டும்.
அருமையான நேர்காணல். திரு ராஜேஷ் அவர்களுக்கு நன்றி.
Very very, thank you Rajesh sir, cinema life is like this. I think sabam
Vazhga Valamudan 🙏🙏
ராஜேஷ் சாரின் அருமையான நிகழ்ச்சி
காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்
Supper... interview..wow..
சிதம்பரம் ஜெயராமன் படம் பகிர வேண்டும்
Super super
தெளிவான தமிழ் பேச்சு
பெருமைக்குரிய குடும்பம் இந்தம்மா பேசுவதை பார்த்தால் எவ்வளவு வள்ளல் குடும்பம் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களை வளர்த்த குடும்பம்
அருமையான பதிவுநிறைய தகவல்கள் தெரிந்து .🙏👌👌
கலைஞரை விமர்சனம் செய்பவர்கள் சத்தியமாக படிப்பறிவில்லாத முட்டாளுகள். சந்தேகமே கிடையாது.
Support panravan thirudanukku ssombadikira kothadimaiya?
டேய் உலகத்துல ஊழலுக்கு விதைப்போட்ட கேடுகெட்ட நாயே கருணாநிதி தான்டா...
தமிழின படுகொலையாளன் திருடன் கருணாநிதி .
@@thamaraiselvanashoken9126இங்கயும் ஊ....ப வந்துவிட்டீர்களா தர்மபிரபு
Cs jeyaraman magal
Ivangaluku selvi ammaku ore naal ah mrg ahhhh😮.....selvi Amma 4ever n' ever❤
Sister' A Great voice even at 70 yrs is superb. God bless you
அன்புள்ள இராஜேஷ் அவர்களுக்கு நன்றி🙏 இசை சித்தர் வாழ்க வாழ்க அவர்தம் அன்பு திரு மகள் வாழ்க அண்ணன் மு
அண்ணன் மு க முத்து அவர்கள் வாழ்க அவர் மிக சிறந்த குரல் வளம் கொண்டவர் தமிழகம் அவர் ஐ பயன்படுத்த தவரி விட்டது
அதுக்கேன்டா தற்குறி நாயே தமிழைக் கற்பழிக்கிறாய் மூதேவி 😮😮😮
அழகான தமிழில் அருமையாகவும், தெளிவாகவும் பேசினார். மிக நல்ல நேர்காணல்.
இவரது தந்தையாரின் பாடல்களில் எனக்குப் பிடித்த ஒன்று ":- படம் சம்பூரண இராமாயணம். ஜெயலலிதா அவர்களின் அன்னை சந்தியா மண்டோதரி. பகவதி அவர்கள் இராவணன். சந்தியா அவர்கள் வீணை மீட்டுவார்.பகவதி அவர்கள் பாடுவார். சந்தியா அவர்கள், " சுவாமி, கயிலை நாதரைத் தங்கள் கானத்தால் கவர்ந்த அராகம்" என்று கேட்டவுடன் கணீரென்று காம்போதி அராகத்தை எடுத்துப் பாட திரையில் வாயசைப்பார் பகவதி அவர்கள் திரு ஜெயராமன் அவர்கள் குரலில். மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியிது.
Super🎉
Ungal udaya debate gu nanri amma; vengala kural ayya,c.s,jayaraman,avargal seitha puniyam ungal gu bless aga irugum.🙏🙏👏👏👍👍🇮🇳🇮🇳
❤❤
நேர்காணல் பதிவு பார்த்தேன் மிகவும் சந்தோஷம்...
பேட்டி எடுத்த நடிகர் உயர்திரு ராஜேஷ் அவர்களுக்கும்...
இசைமேதை உயர் திரு சி எஸ் ஜெயராமன் ஐயா குடும்பத்தாருக்கும் பணிவான வணக்கங்கள்...
இது ஒரு காலப் பெட்டகம் இவ்வாறு பழைய விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்பும் இன்றைய மாணவன்....
இசைச் சித்தர் C S ஜெயராமன் அவர்களின் புதல்வியும், கலைஞர் அவர்களின் முதல் /மூத்த மருமகள் திருமதி சிவகாமசுந்தரி அம்மா அவர்கள் இதுவரை மீடியாவில் பேட்டி கொடுத்ததில்லை.
இதுதான் முதல் பேட்டி என்று நினைக்கிறேன். அவர்களுடைய நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது.
அம்மா அவர்கள் தி நகர் திலக் தெருவில் குடி இருந்த போது அந்த வீட்டின் மாடியில் என்னுடன் பணி செய்த அலுவலக பணியாளர் ஒரு வரைப் பார்க்க வந்து இருக்கிறேன்.
மந்திரியாகி கூத்தியா வீட்டுக்கு சைரன் கார்ல போலீஸ் பாதுகாப்போடு போனவன்டா எங்க கருணாநிதி. 🔥🔥🔥🔥
மற்றும் முதலமைச்சர்கள் எல்லாம் யோக்கிய சிகாமணிகள் @@user-vs5yj9gy3c
@@user-vs5yj9gy3cMappizhey, mamiyar veettu kazhi Unakku Readya erukkuda.
எவ்வளவு வக்கிர புத்தி எப்படி மோசமாக பேசுகிறாய்? இழி பிறவியடா நீ குற்றத்தை தேடி அலையும் குப்பை
திருமணம் செய்யாமல் குழந்தை பெற்று அதை மறைத்து தனக்கு தானே செல்வி என்று போட்ட ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதாவையே அம்மா என்று சொன்ன கூட்டமாடா😂😂
Arumai sir
Good mam
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
Excellent interview Rajesh sir
Super sivagami
V.good speech
Mu ka Muthu vai patri pesavaikkavum NXT interview la...
Miga chirappana paetti,nandri ayya
தெளிவான பேச்சு
Super interview. She proved dsughter of Isai sitthar.
அவங்க அப்பா எங்க ஊர் அது எங்களுக்குபெருமை எல்லாவற்றையும் அழகா சொல்கிறார்கள் நன்றி
சிறப்பு
👍🙏
Super super 🙏
Need more
அம்மா. நான் சிடம்பரம்தான். வி ல இங்கி.அம்மன். கோவில் ஸ்றீட்லுள்ள. உங்கள். வீட்டில். என் அண்ணன் வசித்தார்.evallaupera house. நான் partherukeran
Super
ரத்தகண்ணீர்க்கு இசை இசைசித்தரும் மெல்லிசை மன்னரும்
கலைஞரின் மூத்த மருமகள் குடும்ப குத்துவிளக்கு அழகிய தமிழில் பேட்டியளித்தது மகிழ்ச்சி. முக முத்துவையும் தங்களையும் தவறாகப் பேசிய நாய்கள் பார்க்க வேண்டிய பேட்டி. வணக்கம் அம்மா.
M.k.muthu annanaippatri ethuvum sollathathu satru varuthamaga irukkrarhu. Tharpothu annan eppadi irukkiraar.❤❤❤
Avar eranthu poitaru
Solla enna irukku MGR ku potiya kazhaingar erakinar padam ellam eduthar eppadi periya round vara vendiyavar but avar kudithu seerazhidhu vitar
M.K.Muthuvin amma Coimbatore kaarar.andha ammavin veedu oru siriya veedu Singanallur enra idathil irundhadhu.naanum Coimbatore.adhanaal theriyum
நல்ல பேட்டி
எம்ஜிஆர் புகழ்கிறார்
Cavin group business is her son in law. Her grand daughter married to vikram's son. Kalaignar kudumbam aazh pol thalaitha kudumbam reason Kalaignarin makkal thondu.
Moonu pondatti
Maha punniyam adainthen..what a wonderful......
இந்த அம்மாவின் குரல் கொஞ்சும் குரல்
Talented women