Это видео недоступно.
Сожалеем об этом.

ஆரியர்களை அடித்து விரட்டிய பாண்டியன் | வீரத்தமிழர்கள்-5 | History of Nedunchezhiyan|SangathamizhanTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2021
  • ஆரியர்களை அடித்து விரட்டிய பாண்டியன் | வீரத்தமிழர்கள்-5 | History of Nedunchezhiyan | SangathamizhanTV
    கரிகால சோழனின் உண்மை வரலாறு: • கரிகால சோழனின் உண்மை வ...
    கல்லணையை கட்டியது கரிகாலனா?: • கல்லணையை கட்டியது கரிக...
    இமயம்வரை வென்ற தமிழ்மன்னன் நெடுஞ்சேரலாதன்: • இமயம்வரை வென்ற தமிழ்மன...
    தமிழரை இகழ்ந்தவரை பழிதீர்த்த சேரன் செங்குட்டுவன்: • தமிழரை இகழ்ந்தவரை பழித...
    ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்: • ஆரியர்களை அடித்து விரட...
    வீரத்தமிழர் என்ற இந்த தொடரில் தமிழ் மன்னர்களின் வீரதீர வரலாற்றையும், அவர்களின் அறநெறி வாழ்வாயும் பற்றி விரிவாக பார்க்க போகிறோம். வீரத்தமிழர் தொடரின் முதல் பதிவில் ஆரிய மன்னர்களை வெற்றி ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் வீர வரலாற்றை பார்க்க போகிறோம்.
    இவ் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வீரத்தில் மேம்பட்டு விளங்கினான். அவனைக் கண்டாலே பகைவர் அஞ்சி நடுங்கினர்.
    அவன் மனைவி கோப்பெருந்தேவி என்னும் பெயருடையவள். அவள் நற்குண நற்செயல்கள் உடையவளாய், கணவன் கருத்துப்படி நடக்கும் தன்மையுடையவளாய், விளங்கினாய். சமையத்தில் அமைச்சனைப் போல ஆலோசனைக் கூறும் அரிய பண்பு அவளுடன் அமைந்திருந்தது.
    மனத்திற் கிசைந்த மனைவியைப் பெற்ற நெடுஞ்செழியன், இல்லறத்தையும் அரசாட்சியையும் இனிதே நடத்தி வந்தான். நெடுஞ்செழியனையும் கோப்பெருந்தேவியையும் மகிழ்விக்க அவ்விருவருக்கும் மகன் ஒருவன் பிறந்தான். அவனுக்கு வெற்றிவேற் செழியன் என்று பெயரிட்டு, நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர். வெற்றிவேற் செழியனும் தன் பெயருக்கு ஏற்றவாறு, எல்லா வகையிலும் வெற்றியுடன் விளங்கினான். தன் தந்தைக்குப் பல வழிகளிலும் துணை புரிந்தான்.
    வடநாட்டிலுருந்து ஆரியனொருவன் பெரும் படையுடன் தமிழ் நாட்டைத் தாக்குவதற்காக வந்து கொண்டிருந்தான். நெடுஞ்செழியனின் ஒற்றர்கள் வந்து, ஆரியப் படையின் வருகையை அறிவித்தனர்.
    செய்தியைக் கேட்டதும் நெடுஞ்செழியனின் கண்கள் சினத்தால் சிவந்தன. தோள்கள் விம்மின. தமிழரது ஆண்மையை அறியாது எதிர்த்து வரும் படையை எதிர்த்தழிக்க வீறு கொண்டான். மற்றைய சேர சோழர்களின் துணையையும் அவன் நாடவில்லை. தான் ஒருவனே எதிர் நின்று போரிட்டு ஆரியப் படையை வெல்வது என்று முடிவு செய்தான்.
    ஆரியப் படை பாண்டிய நாட்டில் காலடி வைப்பதற்கு முன்னே, வரும் வழியிலேயே சென்று தாக்கினான். ஆரியப் படையை வெல்வதற்குப் பெரும்படை தேவையில்லையென்று சிறுபடையுடனே சென்றிருந்தான்.
    பாண்டியப் படை சிறிதானாலும் வலிமையில் பெரியது. இரு படைக்கும் போர் மூண்டது. ஆரியப்படை அளவில் பெரிதாக இருந்தாலும், புலிக்கு முன் நிற்க மாட்டாமல் மருண்டோடும் மான் கூட்டம்போல, பாண்டியப் படை முன் நிற்கமாட்டாமல் நாலா திசையிலும் சிதறி ஓடியது. நெடுஞ்செழியன் வெற்றி பெற்று வாகை மாலை சூடினான்.
    அவனது வீரத்தை மக்களும் புலவரும் போற்றினர். அவ் வெற்றிக்குப் பின், அவனை எல்லோரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கத் தலைப்பட்டனர். அந்தப் பெயரே அவனுக்கு நிலைத்தது.
    உதவிய நூல்கள்/இணையதளங்கள்:
    1. சங்ககால பாண்டியர்கள்: tamildigitallib...
    2. தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்: www.subaonline....
    3. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு பதிப்பகம், 2016, ISBN - 97893 84646 639
    4. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், தமிழினி பதிப்பகம், 2020, ISBN - 81876 4291 -2,
    #SangathamizhanTV #Karikalan #KarikalaCholan #KarikalanHistory #Veerathamilar #TamilHistory #TamilPride #HistoryOfKarikalaCholan #கரிகாலசோழன் #பெருஞ்சேரலாதன் #வடக்கிருத்தல் #வெண்ணிப்பறந்தலை #இமயப்படையெடுப்பு #புலிச்சின்னம் #கரிகால்பெருவளத்தான் #சோழநாடு #மூவேந்தர் #சோழநாடுசோறுடைத்தநாடு
    ***************************************************************************************
    Join this channel to get access to perks:
    / @sangathamizhantv
    For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
    Email ID: sangathamizhantv@gmail.com
    Follow me on Telegram: t.me/sangathami...
    Follow me on Facebook Page: / changatamizhan

Комментарии • 411

  • @tamilsocmediababuibraheem5016
    @tamilsocmediababuibraheem5016 3 года назад +76

    நம்பி உன் பேச்சைக் கேட்கும் போது செவிகள் இன்பம் அடைகின்றனர் வாழ்த்துக்கள் அன்புடன் prt இப்ராஹீம்

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 3 года назад +3

      மௌரிய சாணக்கியன் சதியால் மூவேந்தர் ஆட்சி வீழ்ச்சி வரலாறு
      அகிலத்திரட்டு அம்மானை பாடல் - 5(577-596)
      சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும்
      வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த
      தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே
      வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே
      வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில்
      பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன்
      மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து
      குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே (சாணக்கியர்)
      சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும்
      வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் (கண்ணகி)
      அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து
      இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே
      ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு
      மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல்
      மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை
      ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே
      சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று
      அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு
      வந்தானே யந்த மாநீசன் தன்பேரில்
      விளக்கம்:
      (அகலத்திரட்டில் கூறபடும்பாரத நாட்டில் மூவேந்தர் ஆட்சி வீழ்சி) பாரத நாட்டில் சோழன், சேரன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் வலிமை வாய்ந்த முடி மன்னர்களாக ஐம்பத்தாறு தேசங்களும் வியக்கத்தக்க நிலையில் யானை(வேழம்) முடிசூடி ஆட்சிபுரிந்து வந்தனர். அப்போழுது, தாசி குலத்தில் பிறந்த அடியவள் ஒருத்தி பிறை போன்ற கண்களுடன் மிக அழகாக இருந்தாள். அவளுடைய வயிற்றில் சொற்களால் விளக்க முடியாத வகையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் பிறந்ததே மாயச் செயலாகத் தான் இருக்க முடியும். அவன் பிறந்து வளர்ந்து குடுமி வளர்ந்து வாலிப பருவமாய் இருந்து கொண்டிருக்கும் போது, (சாணக்கியன் என்ற கௌடில்லியனாக இருக்கலாம். சாணக்கியன் என்றால் எதிரியிடம் போட்ட்டு கொடுப்பவன்) அன்றொரு காலத்தில் காளி(கண்ணகியாக இருக்கலாம்) இட்ட சாபத்தின்படி இம்மூன்று நாட்டையும் ஆள்வதற்கு ஒரே சமயத்தில் முறைப்படியான வாரிசு இல்லாமல் ஆகி விட்டது. எனவே, அந்த மூன்று நாட்டையும் அந்தத் தாசி பெற்ற மகன் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கிறான்.
      அதைப்பற்றி கேட்க, மானமும் வீரமும் உள்ள மனிதர்கள் யாரும் முன்வரவில்லை. இப்படி எதிர்ப்பே இல்லாத காரணத்தால் தன்னுடைய மாய சக்தியினால் அந்த் தாசியின் மகன் மூவேந்தர்களின் பாரதநாட்டுக்கு அப்பால் உள்ள தேசங்களை சேர்த்து நியாயமில்லாமல் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே, இத்தருணத்தில் நாம் அங்குப் படையெடுத்துச் சென்றால் அந்த மூன்று நாட்டையும் நமது வசமாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறினான். இதைக்கேட்ட வெண்ணீசன் வெகுண்டெழுந்து, படைதிரட்டிப் பயணித்தான்.

    • @tamilsocmediababuibraheem5016
      @tamilsocmediababuibraheem5016 3 года назад +2

      @@ksrnagarwelfareassociation9749
      யார் இந்த வெண்ணீசன் ?

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 3 года назад +2

      @@tamilsocmediababuibraheem5016 வெண்ணீசன் = பாரசீக மன்னர்களாக இருக்கலாம்

    • @vanakam
      @vanakam 3 года назад +1

      கஜினிமுகம்மது
      அலெக்சாண்டர்
      மெகலாயர்
      போர்ச்சுகீசியர் என
      யார் யாருடைய
      வரலாற்றையோ வீரத்தையோ பெருமையாக பேசி
      திணித்து வந்தார்கள்
      திராவிடமும் திகவும்
      இத்தனை காலம்
      இதை எல்லாம் உடைக்கும்மளவு தமிழர்களின் வீரம்
      நாட்டுக்காக உயிரிழக்கும் பெருமையை
      உயிர்ப்போடு விளக்கும்
      ஒரு தமிழ் வீரனின் கதை
      ruclips.net/video/6z3hxfg5_a0/видео.html
      (குறிப்பு :
      உபிஸ்களாலும்
      தும்பிகளாலும்
      பயந்து தடைசெய்ய வெறுக்கப்படும்
      தமிழ்வீரனின் கதை இது)

    • @sakthivelm7937
      @sakthivelm7937 Месяц назад +1

      ​@@vanakam❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @malavikarajendran3091
    @malavikarajendran3091 3 года назад +34

    பாண்டியன் நெடுஞ்செழியன் 😌💯❤⚡🔥......சொல்லும் போதே வீரம் வருகிறது

  • @Sathishkumar-md8ox
    @Sathishkumar-md8ox 3 года назад +19

    மெய்சிலிர்க்க வைத்த நீங்கள் வாழ்க பல்லாண்டு.

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 3 года назад +28

    தோண்டி தோண்டி தமிழர் வரலாற்றை படிப்போம், பயிற்ப்பிப்போம், பகிர்வோம்.
    தமிழரின் வீரத்தையும்,
    அறத்தையும்,
    கொடையையும்,
    நமக்குள் புதைந்துகிடக்கும் ஆற்றல்களையும் அகழ்து வெளி கொண்டுவருவோம்.
    ஊங்கள் தமிழ்தொண்டு செழித்த்து ஓங்கட்டும் வரும் தலைமுறையினர் தங்களை போற்றுவர்.
    வாழ்க தமிழ், வளர்க தமிழ் தேசியம்.
    நாம் தமிழர்.

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +180

    தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்

    • @fearfiles6164
      @fearfiles6164 3 года назад +9

      Aptiya aptina seeman ah vitralama

    • @selvaraghavanselva206
      @selvaraghavanselva206 3 года назад +4

      @@fearfiles6164 En avarukku badhila nee porandriya?

    • @lokeshwarpg1189
      @lokeshwarpg1189 3 года назад +2

      @@fearfiles6164 special battalion force ready pannuvan

    • @sanraasathy
      @sanraasathy 3 года назад +8

      @@fearfiles6164 கண்டிப்பா சீமான் ஆள வேண்டும் என்று நம்பி ஏமாத்து விட்டோம். சீமான் போதும் வளி மிகவும் தவறாக உள்ளது. நானும் அவரை ஆதரித்த ஒருத்தி இப்போ இல்லை , அவரால் ஆபத்துகள் வரும். அது மட்டுமல்ல ஈழ தமிழ்ர் உணச்சி பணம் வைத்து தொடங்கி இப்போ ஈழ தமிழர் சம்மதப்பட வேண்டாம் என்று அவர் நடப்பது எல்லாம் கேவல வேலை. சீமானும் தேவைக்கு மட்டும் பாவித்து கொண்டார்.

    • @fearfiles6164
      @fearfiles6164 3 года назад +2

      @@sanraasathy 👏👏👏👏

  • @naveenpandiyan8285
    @naveenpandiyan8285 3 года назад +36

    இனிய காலை வணக்கம் நண்பா

  • @siva-ww3xh
    @siva-ww3xh 3 года назад +69

    பாண்டிய வாரிசு என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் பாண்டிய நெடுஞ்செழியன் பேரன் 💪

    • @veluthambirajan8907
      @veluthambirajan8907 3 года назад +5

      இங்கே எல்லாரும் பாண்டியன் வாரிசு தான்..

    • @veluthambirajan8907
      @veluthambirajan8907 3 года назад +3

      பாண்டியன் பண்டையன் பழையன் .. முதல் அரசன்னு பொருள்.. அதுல இருந்து சண்டை போட்டு நாம தான் சோழன் , சேரன் னு பிரிஞ்சோம்.. இங்கே சாதி இல்லை.. தமிழ் மட்டும் நம் இனம்.. பாண்டியன் மகுடம் செங்கோல் ஒரு தமிழனின் பொருள் அது வேற யார்கிட்டயும் இருக்க கூடாதுன்னு மீட்டு தன் மகனின் தலை மீது சூட்டாமல் கோபுரம் அமைத்து அதன் மீது சூட்டி அழகு பார்த்த ராஜேந்திர சோழன் ஒரு தமிழன் தான் . கரிகாலனின் ஈட்டி நெஞ்சை துளைத்து முதுகு பக்கம் வர வெளியில் சென்றால் புறமுதுகு புண் என கேலி செய்து தூற்றுவார்களா என எண்ணி வடக்கு இருந்து உயிர் விட்ட பெரும்சேரலாதன் தமிழன் தான். தமிழ் வாரிசு பாண்டிய வாரிசு அல்ல நீர்.

  • @senthamizhan432
    @senthamizhan432 3 года назад +15

    நம் முன்னோர்கள் வரலாற்றை கேக்கும்போது நமக்கு சிலுர்க்குது அண்ணா

  • @vinokarthika3456
    @vinokarthika3456 3 года назад +5

    பாண்டிச்செல்வி என்ற என் பெயருக்கு எனக்கு பெருமையாக இருக்கு🍒😊😊😊😊

  • @powersakthi2227
    @powersakthi2227 3 года назад +20

    இந்த பதிவு அருமை வீரமும் கல்வியும் தமிழனுக்கே உரியது

  • @sundarvasu8610
    @sundarvasu8610 3 года назад +29

    பேச்சு புல்லரிக்குது💪
    வெறிதனம்....
    இப்போதும் கோவலன் பொட்டவயல் இடுகாடு மதுரையில்
    இருப்பது குறிப்பிடதக்கது..!

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 3 года назад +1

      மௌரிய சாணக்கியன் சதியால் மூவேந்தர் ஆட்சி வீழ்ச்சி வரலாறு
      அகிலத்திரட்டு அம்மானை பாடல் - 5(577-596)
      சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும்
      வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த
      தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே
      வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே
      வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில்
      பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன்
      மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து
      குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே (சாணக்கியர்)
      சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும்
      வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் (கண்ணகி)
      அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து
      இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே
      ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு
      மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல்
      மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை
      ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே
      சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று
      அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு
      வந்தானே யந்த மாநீசன் தன்பேரில்
      விளக்கம்:
      (அகலத்திரட்டில் கூறபடும்பாரத நாட்டில் மூவேந்தர் ஆட்சி வீழ்சி) பாரத நாட்டில் சோழன், சேரன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் வலிமை வாய்ந்த முடி மன்னர்களாக ஐம்பத்தாறு தேசங்களும் வியக்கத்தக்க நிலையில் யானை(வேழம்) முடிசூடி ஆட்சிபுரிந்து வந்தனர். அப்போழுது, தாசி குலத்தில் பிறந்த அடியவள் ஒருத்தி பிறை போன்ற கண்களுடன் மிக அழகாக இருந்தாள். அவளுடைய வயிற்றில் சொற்களால் விளக்க முடியாத வகையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் பிறந்ததே மாயச் செயலாகத் தான் இருக்க முடியும். அவன் பிறந்து வளர்ந்து குடுமி வளர்ந்து வாலிப பருவமாய் இருந்து கொண்டிருக்கும் போது, (சாணக்கியன் என்ற கௌடில்லியனாக இருக்கலாம். சாணக்கியன் என்றால் எதிரியிடம் போட்ட்டு கொடுப்பவன்) அன்றொரு காலத்தில் காளி(கண்ணகியாக இருக்கலாம்) இட்ட சாபத்தின்படி இம்மூன்று நாட்டையும் ஆள்வதற்கு ஒரே சமயத்தில் முறைப்படியான வாரிசு இல்லாமல் ஆகி விட்டது. எனவே, அந்த மூன்று நாட்டையும் அந்தத் தாசி பெற்ற மகன் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கிறான்.
      அதைப்பற்றி கேட்க, மானமும் வீரமும் உள்ள மனிதர்கள் யாரும் முன்வரவில்லை. இப்படி எதிர்ப்பே இல்லாத காரணத்தால் தன்னுடைய மாய சக்தியினால் அந்த் தாசியின் மகன் மூவேந்தர்களின் பாரதநாட்டுக்கு அப்பால் உள்ள தேசங்களை சேர்த்து நியாயமில்லாமல் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே, இத்தருணத்தில் நாம் அங்குப் படையெடுத்துச் சென்றால் அந்த மூன்று நாட்டையும் நமது வசமாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறினான். இதைக்கேட்ட வெண்ணீசன் வெகுண்டெழுந்து, படைதிரட்டிப் பயணித்தான்.

  • @sentamilnadan6437
    @sentamilnadan6437 3 года назад +22

    இவரோட அவையில தான் அன்னை கண்ணகி வழக்கு உரைத்தார் ♥️♥️♥️, தன் தவறுக்காக உயிரை விட்டவன்

  • @user-pi2qb7bt3q
    @user-pi2qb7bt3q 3 года назад +12

    மெய்சிலிற்கிறது

  • @sumathianoma8302
    @sumathianoma8302 3 года назад +32

    மேலும் இது போன்ற பல தகவல்கள் அறிந்து கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. சங்கத் தமிழன் நிறைவேற்றும்.

  • @hotflame9102
    @hotflame9102 3 года назад +16

    வாழ்க பாண்டியன் நெடுஞ்செழியன்..!!

  • @prasanths6888
    @prasanths6888 3 года назад +20

    பரையர் பாணர் துடியர் கடம்பர் குடிகள் பற்றி ஒரு காணொளி போடுங்கள்

  • @yaminiyaminisubramaniyan5267
    @yaminiyaminisubramaniyan5267 3 года назад +19

    வாழ்க தமிழ்🥰😍

  • @sentamilnadan6437
    @sentamilnadan6437 3 года назад +37

    மநு நீதி சோழன் அப்படின்னு இளங்கோ சொல்ல வில்லை , உரை எழுதிய நூல் காரர்கள் தான் ஆவின் கடைமணி என்ற பாடலுக்கு அப்படி சொல்லுறாங்க .

  • @nature7641
    @nature7641 3 года назад +2

    அருமையான பதிவு இது எல்லாம் நாம் பள்ளி பாட புத்தகங்களின் வந்தால் நன்றாக இருக்கும் நம் குழந்தைகளுக்கு நம் முன்னோர் பற்றி அறிந்து கொள்வார்கள்... இன்று சமூக அறிவியல் பாடங்களில் மௌரியர், முகலயர், அசோகர் பற்றி மட்டுமே இருப்பது வேதனை.

  • @rajeshkanna986
    @rajeshkanna986 3 года назад +8

    மெய்சிலிர்க்கும் வரலாறு

  • @naganathan1227
    @naganathan1227 3 года назад +9

    வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு அதிகமானவர்கள் வருவதால் தமிழர்களுக்கு சொந்த மாநிலத்தில் வேலை கிடைப்பதில்லை.தமிழகத்திற்கு வருபவர்கள் திரும்பி செல்வதில்லை என்பதால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது.இதுபற்றி ஒரு விழிப்புணர்வு காணொலி வெளியிடுங்கள் சகௌதரரே!

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    சங்க த்தமிழன் அன்பரே...தமிழ் மன்னர்கள் அறத்தை மிக்கடுமையாக பின்பற்றியதால் தான் அறத்தை துளியும் பின்பற்றாத பிற இனத்தார் சூழ்ச்சி வலையில் தமிழ் மன்னர்கள் வீழ்ந்து நம் மன்னை பறிகொடுத்தனர் என்பது என் கருத்து!!! அறத்தை சமரசமின்றி பின்பற்றியதால் ஏற்பட்ட சாதகங்கள் பெருமைகள் ஏற்றங்கள் நிறைய இருந்தாலும் தமிழரின் வீழ்ச்சி க்கு அதுவே காரணமாகவும் அமைகிறது... சோழ பேரரசு முதல் ஈழம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது!!!

  • @yaminiyaminisubramaniyan5267
    @yaminiyaminisubramaniyan5267 3 года назад +14

    வாழ்க சங்க தமிழ் காணொலி✌️💪👌

  • @Aadhi220
    @Aadhi220 3 года назад +4

    நாங்கள் பாண்டிய வம்சாவளி வழிதோண்றல், உற்றார் உறவினர் 10ல் 6 பேருக்கு பாண்டியன் என்று தான் பெயர் வைக்கப்படுகிறது.. குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஆண்களுக்கு பாண்டியன் பெயர் தான் வைக்கப்படுகிறது, பெண் பிள்ளைகளுக்கு பாண்டியம்மாள் என்று பெயர் வைக்கப்படுகிறது.

  • @iyarkaipriyanmohanlife195
    @iyarkaipriyanmohanlife195 3 года назад +5

    அறம் சார்ந்த இலக்கியத்தால் அறம் வளரும். அறம் போதித்தற்கு நன்றி

  • @davedheena3290
    @davedheena3290 3 года назад +3

    Very nice my Dr bro more expect

  • @malikbasha964
    @malikbasha964 3 года назад +8

    அற்புதம் ஆரியர்களை ஓட விட்ட பாண்டியர் மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️❤️

  • @deepanrajparthipan1665
    @deepanrajparthipan1665 3 года назад +14

    விசயாலய சோழன் பற்றி ஒரு காணொளி போடுங்க சகோ

  • @myasithika9469
    @myasithika9469 3 года назад +3

    சிறப்பு தமிழ் மகனே

  • @user-om6zg3cq7u
    @user-om6zg3cq7u 3 года назад +5

    இது தமிழன் காலம் இனி தமிழ் உலகை ஆளும் யாரும் தடுக்க முடியாது...

  • @Vvisuwa
    @Vvisuwa 3 года назад +5

    அருமை

  • @time2917
    @time2917 3 года назад +6

    மிகவும் நன்று

  • @mahendrapandian1114
    @mahendrapandian1114 3 года назад +17

    10 like!

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 3 года назад +21

    ஆரியனும் திராவிடனும் ஒண்ணு
    அறியாத தமிழனுக்கு மண்ணு👍

    • @sugunamuthusamy6694
      @sugunamuthusamy6694 3 года назад +4

      உண்மை தலைவா தமிழர்களின் இந்தியாவில் ஆரியர் புகுந்து வடநாட்டு தமிழர்களை சங்கியாகவும் , கார்ப்பரேட் நிறுவனங்கள் (கிறித்துவம்) நம் நிலம், வளத்தை பாலைவனமாகவும் இஸ்லாமிய வெறியர்கள் நம்மை தீவிரவாதியாகவும் தன் மதம் மாராதவர்களை கொடூரமாக கொன்றும் தமிழினத்தை அழிக்கின்றனர்

    • @thilipkumar5725
      @thilipkumar5725 3 года назад +3

      சங்கிகள் தமிழன் போல் நடித்து கலவரத்தை தூண்டுவார்கள் ,தமிழா விழித்துக்கொள் 👀👀

  • @mekashyamsunderloganathan6376
    @mekashyamsunderloganathan6376 3 года назад +3

    அருனம அண்ணா வாழ்க வளமுடன்.... தமிழ் தேசியம் வெல்லும்... 🙏🙏🙏

  • @dass2205
    @dass2205 3 года назад +2

    சீமான் ஆரிய கமல் கட்சி ஆரம்பிக்கும் போது கூடவே நின்று வாழ்த்துக்கள் சொன்ன சீமான் தான் இப்போது ஆரிய படை கடந்த சீமான் 🙏

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 3 года назад +5

    Super sako

  • @mr.karupu719
    @mr.karupu719 3 года назад +3

    அண்ணன் ராஜேந்திர சோழன் செய்த போர் பற்றி சொல்லுங்க please

  • @sikkantharbhasha8905
    @sikkantharbhasha8905 3 года назад +2

    உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது

  • @mickeyvijai9202
    @mickeyvijai9202 3 года назад +13

    தமிழ் இன தலைவர் மகாவீரர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறத்தின் வழி தமிழ் தேசியம் மற்றும் தமிழீழம் மலரும்

  • @tamilvendhan5053
    @tamilvendhan5053 3 года назад +17

    பாண்டியர்கள் வரலாறையும் கொஞ்சம் வீடியோ போடுங்க அண்ணா

  • @ganeshkumargk6226
    @ganeshkumargk6226 3 года назад +3

    நல்ல பதிவு ப்ரோ... வடகரை ஆதிக்கம் பற்றி அங்கு வாழ்ந்த மக்கள் பற்றி சொல்லுங்க ப்ரோ....

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 3 года назад +4

    Naam Tamizhar ❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @dassmari7087
    @dassmari7087 3 года назад +3

    சூப்பர்அண்ணாச்சி

  • @karthickraja3045
    @karthickraja3045 3 года назад +7

    நெடுஞ்செழியன், திருவள்ளுவர், அயோத்தி தாசர் போன்ற தமிழர்கள் ஆரியத்தை எதிர்த்தவர்கள்🔥

  • @basavaarunachalambasavaaru4688
    @basavaarunachalambasavaaru4688 3 года назад +1

    மிகச் சிறப்பான பதிவு தொடரட்டும் உங்களது சேவை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @user-du5ri7ge5d
    @user-du5ri7ge5d 3 года назад +2

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் வெல்வார் விவசாயி 🙏🌾💪💪

  • @JayaJaya-db6zc
    @JayaJaya-db6zc 3 года назад +3

    அற்புதம் தம்பி வாழ்த்துக்கள் ✋👏💪

  • @kuppuanbalagan168
    @kuppuanbalagan168 3 года назад +4

    நான்கு பாண்டியன் மன்னர்கள்.
    தமிழ் சங்கம்.
    அமைத்தார்கள்.

  • @wineswarantamilvanan2938
    @wineswarantamilvanan2938 3 года назад +10

    ௮ன்புத்தோழ௫க்கு
    ஆாிய படையை வென்ற நெடுஞ்செழியன்
    கடாரம் வென்ற சோழன் ௭ல்லாம் வரலாறுஆனால் நம்
    காலத்திலேயே இந்திய இலங்கை படைகளை திணறடித்த புலிகள் . ௭லவே தமிழா் வீரம் கற்பனை ௮ல்ல
    ௨ண்மை
    ௨ங்கள் ஈழ த்தமிழன்

  • @user-hu2gx2rh1b
    @user-hu2gx2rh1b 3 года назад +9

    வணக்கம் சகோ

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    நியாயமா பார்த்தோம்னா நமக்கிருக்கிற வரலாற்று தொன்மையும் பன்டைய நாகரிகத்தையும் கணக்கில் எடுத்தா தமிழ்நாடு எப்போதோ தனி நாடகியிருக்க வேண்டும்!!!என்ன கொடுமையென்றால் எந்த தொன்மையான வரலாறுமில்லாத நமக்குபின் கலப்பினமா உருவான இலங்கை வங்கதேசம் பாக்கிஸ்தான் மாலத்தீவெல்லாம் தனி நாடாகி விட்டது!!!

    • @karthigayansuresh1907
      @karthigayansuresh1907 3 года назад +2

      என்ன செய்வது நண்பா.... தமிழனின் ரத்தத்தில் உள்ள அறம் இன்றும் நம்மை தடுக்கிறது.....

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 3 года назад +1

      Aram pesy selavedyyatutan aram orupotum kappattatu tamilanay alittatutan varalaru

    • @sanraasathy
      @sanraasathy 3 года назад +1

      👍

    • @vanakam
      @vanakam 3 года назад

      கஜினிமுகம்மது
      அலெக்சாண்டர்
      மெகலாயர்
      போர்ச்சுகீசியர் என
      யார் யாருடைய
      வரலாற்றையோ வீரத்தையோ பெருமையாக பேசி
      திணித்து வந்தார்கள்
      திராவிடமும் திகவும்
      இத்தனை காலம்
      இதை எல்லாம் உடைக்கும்மளவு தமிழர்களின் வீரம்
      நாட்டுக்காக உயிரிழக்கும் பெருமையை
      உயிர்ப்போடு விளக்கும்
      ஒரு தமிழ் வீரனின் கதை
      ruclips.net/video/6z3hxfg5_a0/видео.html
      (குறிப்பு :
      உபிஸ்களாலும்
      தும்பிகளாலும்
      பயந்து தடைசெய்ய வெறுக்கப்படும்
      தமிழ்வீரனின் கதை இது)

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 3 года назад +6

    வெற்றி தமிழ் வெற்றி ஜஸ்வந்த் தமிழ் தமிழ் தமிழ் வெற்றி ஜஸ்வந்த் தமிழ் வெற்றி

  • @jesuraj2551
    @jesuraj2551 2 года назад

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்❤❤🙏🙏🙏

  • @elangodjango4446
    @elangodjango4446 3 года назад +3

    Br good to hear this. Please continue with many historic stories

  • @deltadistrict3405
    @deltadistrict3405 3 года назад +10

    படம் எடுக்கிறவனுங்க தமிழர்கள்(சேர,சோழ,பாண்டியர்கள்) ஒன்று சேர்ந்து போர்தொடுத்ததை படமா எடுக்குறானுங்களா

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 3 года назад +1

      மௌரிய சாணக்கியன் சதியால் மூவேந்தர் ஆட்சி வீழ்ச்சி வரலாறு
      அகிலத்திரட்டு அம்மானை பாடல் - 5(577-596)
      சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும்
      வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த
      தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே
      வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே
      வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில்
      பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன்
      மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து
      குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே (சாணக்கியர்)
      சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும்
      வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் (கண்ணகி)
      அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து
      இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே
      ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு
      மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல்
      மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை
      ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே
      சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று
      அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு
      வந்தானே யந்த மாநீசன் தன்பேரில்
      விளக்கம்:
      (அகலத்திரட்டில் கூறபடும்பாரத நாட்டில் மூவேந்தர் ஆட்சி வீழ்சி) பாரத நாட்டில் சோழன், சேரன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் வலிமை வாய்ந்த முடி மன்னர்களாக ஐம்பத்தாறு தேசங்களும் வியக்கத்தக்க நிலையில் யானை(வேழம்) முடிசூடி ஆட்சிபுரிந்து வந்தனர். அப்போழுது, தாசி குலத்தில் பிறந்த அடியவள் ஒருத்தி பிறை போன்ற கண்களுடன் மிக அழகாக இருந்தாள். அவளுடைய வயிற்றில் சொற்களால் விளக்க முடியாத வகையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் பிறந்ததே மாயச் செயலாகத் தான் இருக்க முடியும். அவன் பிறந்து வளர்ந்து குடுமி வளர்ந்து வாலிப பருவமாய் இருந்து கொண்டிருக்கும் போது, (சாணக்கியன் என்ற கௌடில்லியனாக இருக்கலாம். சாணக்கியன் என்றால் எதிரியிடம் போட்ட்டு கொடுப்பவன்) அன்றொரு காலத்தில் காளி(கண்ணகியாக இருக்கலாம்) இட்ட சாபத்தின்படி இம்மூன்று நாட்டையும் ஆள்வதற்கு ஒரே சமயத்தில் முறைப்படியான வாரிசு இல்லாமல் ஆகி விட்டது. எனவே, அந்த மூன்று நாட்டையும் அந்தத் தாசி பெற்ற மகன் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கிறான்.
      அதைப்பற்றி கேட்க, மானமும் வீரமும் உள்ள மனிதர்கள் யாரும் முன்வரவில்லை. இப்படி எதிர்ப்பே இல்லாத காரணத்தால் தன்னுடைய மாய சக்தியினால் அந்த் தாசியின் மகன் மூவேந்தர்களின் பாரதநாட்டுக்கு அப்பால் உள்ள தேசங்களை சேர்த்து நியாயமில்லாமல் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே, இத்தருணத்தில் நாம் அங்குப் படையெடுத்துச் சென்றால் அந்த மூன்று நாட்டையும் நமது வசமாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறினான். இதைக்கேட்ட வெண்ணீசன் வெகுண்டெழுந்து, படைதிரட்டிப் பயணித்தான்.

  • @sasikanaku9720
    @sasikanaku9720 3 года назад +2

    Super Brother thank you very Much ❤🙏

  • @t.manojkumar7245
    @t.manojkumar7245 3 года назад +1

    Anna ungal pani thodra valthukkal

  • @chitras4520
    @chitras4520 3 года назад +2

    Our history is very great your explanation is very nice

  • @anbarasanjbtamilanda4544
    @anbarasanjbtamilanda4544 3 года назад +6

    Valgge tamil valargga tamil ❤️👏🤝

  • @Painthamil28
    @Painthamil28 3 года назад +2

    சிறப்பான பதிவு. நன்றி

  • @Balu1689
    @Balu1689 3 года назад +4

    Awesome ❤️❤️❤️

  • @user-sz3eo5mu9f
    @user-sz3eo5mu9f 3 года назад +4

    Sirappu!!!

  • @godsonjany5078
    @godsonjany5078 3 года назад +2

    அருமையான தகவல்

  • @ShanShan-nq8jx
    @ShanShan-nq8jx 3 года назад +3

    Am proud be ur follower

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 3 года назад

    தம்பி உங்கள் காணொளி மிக நன்று. உங்களின் தமிழ் சேவை அளப்பரியது. அது தொடரட்டும். பண்டைய தமிழ்மன்னர்கள் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம் விளக்கினீர்கள். கீழ் சாதியில் பிறந்தவன் நன்றாக கல்வி கற்றால் உயர் சாதியினர் அவனிடம் கல்வி பெற வருவர் என பாடலில் குறிப்பிட்டுள்ளமை தெரிவித்தீர். ஆம். தற்போதைய காலத்திலும் கீழ் சாதியினர் கல்வியில் சிறந்த ஆசிரியர்களிடம் கற்க உயர்வகுப்பினர் வருகின்றனர். இந்த நிலையை உருவாக்கியது திராவிடக்கட்சிகள்தானே. குறிப்பாக காமராஜர் #தொடக்ககல்வி# கலைஞர் #உயர்கல்வி வரை# ஆற்றிய பணிகள் மறக்க இயலுமா...
    மறைக்க இயலுமா...

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 года назад +5

      காமராசர் எந்த திராவிட கட்சியில் இருந்தார்? தமிழர்களுக்கு கல்வி அறிவை தடுத்தது திராவிட இனத்தை சேர்ந்த விஜயநகர தெலுங்கர்கள்தான். அதன்பிறகு ஆங்கிலேயர் வந்துதான் தமிழர்களுக்கு கல்வி அறிவை வழங்கினர். இது தொடர்பாக விரைவில் ஒரு தொடர் வரும். எல்லாவற்றிக்கும் திராவிட லேபிள் ஒட்டாதீர்கள் ஐயா🙏😊

    • @mahalakshmi9522
      @mahalakshmi9522 3 года назад +1

      படித்த பல இளைஞர்களும் இப்படியே நம்புகின்றனர் 😕😕. மற்றும் சமிபத்தில் கூட இந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தான் அனைவரையும் படிக்க வைத்தது, மேலும் GERஇவர்களால் தான் உயர்ந்தது என கோபிநாத் உடன் வேறொருவர் சேர்ந்த காணொளி வந்தது(behindhoods channel I think). அதே நபர் நீயா நானா நிகழ்ச்சியில் கூட அதே கருத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன் வைத்தார். இப்படி தானே நம்மை ஏமாற்றி பிழைக்கிறார்கள்.

  • @sibii4325
    @sibii4325 3 года назад +13

    We are in iron age..at that time so ariyans can't defend with thier copper age tools...technologically we are many times forward at that time..🐅🐅🌾🌾❤

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 3 года назад +2

    நல்ல தகவல்கள் தம்பி.

  • @thiruselvam7418
    @thiruselvam7418 3 года назад +2

    நன்றி வணக்கம்

  • @BalaKrishnan-cw8kd
    @BalaKrishnan-cw8kd 3 года назад +2

    சிறப்பு உறவே....

  • @prashanna5386
    @prashanna5386 3 года назад +6

    Ayi nadu pathi sollunga anna.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 года назад +3

    இவ்வாறான பதிவுகளை பார்க்கும் போதெல்லாம் அழுகை தான் வருகிறது
    கோயில்களுக்கு சென்றாலும் தமிழர்கள் இழந்த + மறைக்கப்பட்ட பெருமைகளை மீட்டு கொடு கடவுளே.....
    தமிழுக்கு உரிய அங்கீகாரத்தை கொடு என்று தான் வேண்டுகிறோம்
    போன மாசம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு சென்றோம் வழியில் அமைதியாகவே சென்றுகொண்டிருந்தோம் கோயிலை பார்த்ததும் அழுகை மட்டுமே வந்தது

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 3 года назад +1

      Aluvatu tamilan veerattitku alaku alla aryvay psyanpaduttunkal vatalattay meeddu edunkal

  • @surism
    @surism 3 года назад +2

    ஆனந்த் அண்ணா ஒண்டிவீரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு வீடியோ போடவும்

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 3 года назад +1

    அருமை தம்பி.நல்ல விழிப்புணர்வு பதிவு.நன்றி

  • @vbssparks6548
    @vbssparks6548 3 года назад +2

    சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே

  • @isaacvictor4853
    @isaacvictor4853 3 года назад +2

    நன்றி சகோ

  • @ragaasuran7701
    @ragaasuran7701 3 года назад +6

    விரைவாக நாமும் பாண்டியர் தான்.

  • @tourofsrilanka6235
    @tourofsrilanka6235 3 года назад +2

    அருமை ❤❤❤

  • @user-ww7hw1zz9m
    @user-ww7hw1zz9m 3 года назад +2

    மூன்று தமிழ் சங்கங்கள் பாண்டிய மன்னர்களால் நிகழ்த்தப்பட்டது பார் போற்றிய பாண்டியர் இனம் 🌜🌜🌜

  • @ganesanganes1207
    @ganesanganes1207 3 года назад +2

    👍

  • @vmpers5612
    @vmpers5612 3 года назад +2

    Super🤗Vazhga Sanga Tamizhan...

  • @vengi461
    @vengi461 3 года назад +5

    நானும் பாண்டிய நாட்டு வாரிசு☺

    • @RjRj-go2ce
      @RjRj-go2ce 2 года назад +2

      Nanum tha bro

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад

      எதை வைச்சு இப்படி சொல்றிங்க ப்ரோ

    • @vengi461
      @vengi461 Год назад

      @@aravind_free_fire_india திருநெல்வேலி மாவட்டம் 😁🤩

  • @dhivinkumar1382
    @dhivinkumar1382 3 года назад +2

    Super anna

  • @sundararajs3985
    @sundararajs3985 3 года назад +1

    மிகவும் அருமையான ஆய்வு பதிவு. நாம் தமிழர். தம்பி உன் தொண்டு தொடரட்டும் அரிய வகை வகையான நம் வரலாறு கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது. உன் தொண்டு தொடரட்டும் என் வாழ்த்துக்கள்.

  • @why-rd1dj
    @why-rd1dj 3 года назад +2

    Neega romba super ra pesurega bro

  • @deltadistrict3405
    @deltadistrict3405 3 года назад +2

    என்னுடைய பெயர் பாண்டியன் என்பதில் பெருமை அடைகிறேன்

  • @Painthamil28
    @Painthamil28 3 года назад +1

    நன்றி.

  • @subashbose9476
    @subashbose9476 3 года назад +9

    நெடுஞ்செழியன்..
    பெரியார்....
    யார் பெரியவர்
    முன்னோர்ன்னு
    முடிவு செய்யட்டும்
    திராவிட வடுகர்கள்...!

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад +1

      😂 பெரியார் சாதாரண மக்கள். மன்னர்கள் காலத்தில் அழியாதது

  • @simplyramesh07
    @simplyramesh07 3 года назад +6

    அண்ணா சங்ககால பாண்டியர்களின் தலைநகரம் தற்போது உள்ள மதுரையா இல்லை வேறு மதுரையா🤔

  • @naveenkarunakaran9965
    @naveenkarunakaran9965 3 года назад +4

    அண்ணே கண்ணகியைப் பற்றி கூறுங்கள். இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 😊😊

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 3 года назад +2

      மௌரிய சாணக்கியன் சதியால் மூவேந்தர் ஆட்சி வீழ்ச்சி வரலாறு
      அகிலத்திரட்டு அம்மானை பாடல் - 5(577-596)
      சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும்
      வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த
      தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே
      வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே
      வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில்
      பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன்
      மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து
      குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே (சாணக்கியர்)
      சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும்
      வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் (கண்ணகி)
      அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து
      இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே
      ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு
      மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல்
      மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை
      ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே
      சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று
      அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு
      வந்தானே யந்த மாநீசன் தன்பேரில்
      விளக்கம்:
      (அகலத்திரட்டில் கூறபடும்பாரத நாட்டில் மூவேந்தர் ஆட்சி வீழ்சி) பாரத நாட்டில் சோழன், சேரன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் வலிமை வாய்ந்த முடி மன்னர்களாக ஐம்பத்தாறு தேசங்களும் வியக்கத்தக்க நிலையில் யானை(வேழம்) முடிசூடி ஆட்சிபுரிந்து வந்தனர். அப்போழுது, தாசி குலத்தில் பிறந்த அடியவள் ஒருத்தி பிறை போன்ற கண்களுடன் மிக அழகாக இருந்தாள். அவளுடைய வயிற்றில் சொற்களால் விளக்க முடியாத வகையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் பிறந்ததே மாயச் செயலாகத் தான் இருக்க முடியும். அவன் பிறந்து வளர்ந்து குடுமி வளர்ந்து வாலிப பருவமாய் இருந்து கொண்டிருக்கும் போது, (சாணக்கியன் என்ற கௌடில்லியனாக இருக்கலாம். சாணக்கியன் என்றால் எதிரியிடம் போட்ட்டு கொடுப்பவன்) அன்றொரு காலத்தில் காளி(கண்ணகியாக இருக்கலாம்) இட்ட சாபத்தின்படி இம்மூன்று நாட்டையும் ஆள்வதற்கு ஒரே சமயத்தில் முறைப்படியான வாரிசு இல்லாமல் ஆகி விட்டது. எனவே, அந்த மூன்று நாட்டையும் அந்தத் தாசி பெற்ற மகன் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கிறான்.
      அதைப்பற்றி கேட்க, மானமும் வீரமும் உள்ள மனிதர்கள் யாரும் முன்வரவில்லை. இப்படி எதிர்ப்பே இல்லாத காரணத்தால் தன்னுடைய மாய சக்தியினால் அந்த் தாசியின் மகன் மூவேந்தர்களின் பாரதநாட்டுக்கு அப்பால் உள்ள தேசங்களை சேர்த்து நியாயமில்லாமல் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே, இத்தருணத்தில் நாம் அங்குப் படையெடுத்துச் சென்றால் அந்த மூன்று நாட்டையும் நமது வசமாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறினான். இதைக்கேட்ட வெண்ணீசன் வெகுண்டெழுந்து, படைதிரட்டிப் பயணித்தான்.

  • @sureshr4203
    @sureshr4203 3 года назад +4

    வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி

  • @Choco_as
    @Choco_as 3 года назад +1

    வாழ்க தமிழ் 🙏

  • @kumaran_shk_thevar3306
    @kumaran_shk_thevar3306 3 года назад +8

    சகோ!!! பழனி பாபா அவர்கள், பாண்டிய நெடுஞ்செழியன் பற்றி ஒரு குறிப்பு கூறியுள்ளார். அஃது என்னவென்றால்: பாண்டியன் நெடுஞ்செழியன் ஆரிய படை கடந்தமையால் அவனை அவமானப்படுத்த வேண்டும் என்று பின்னாளில் அவர் தவறான நீதி வழங்கியவர் என எழுதி இருக்கலாம் என்று கூறுகிறார். இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

    • @veluthambirajan8907
      @veluthambirajan8907 3 года назад

      இல்லை என மறுக்க தமிழ் இலக்கியங்கள் சான்று உள்ளது. அவன் நீதி நழுவியது உண்மை அதனால் உயிர் விட்டதும் உண்மை .. ஆனால் ஆரிய படை வென்ற கதை முழுதும் படியுங்கள்.. கடல் போன்ற படையை வென்றவன் ஒருவனுக்கு நீதி மறுத்ததால் மட்டும் உயிர் விட்டான் .. மெய்சிலிற்கும்.. பாண்டிய முரசு படியுங்கள்.. உங்கள் வீரம் தட்டி எழுப்ப படும்

    • @kumaran_shk_thevar3306
      @kumaran_shk_thevar3306 3 года назад

      @@veluthambirajan8907 ❤️🔥🌾

  • @ashokselvaa
    @ashokselvaa 3 года назад +1

    Background music vera level bro 😍❤️

  • @martin5757
    @martin5757 3 года назад +3

    Can I ask you question. Is that Mansmruthi and 18 Purana stories talks about Tamil Culture and Tamil Gods please answer. Is there connection to Tamil culture and Tamil Gods to those books.. 😇😇

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 года назад +1

    very nice ..good...long live......

  • @subramanian4321
    @subramanian4321 3 года назад +2

    கண்ணகியின் சாபத்தால் சின்னாபின்னமான மதுரை மூதூரை சீரமைப்புச் செய்தான் ,
    கொற்கையின் இளவரசனான பாண்டியன் வெற்றிவேற் செழியன்! மதுரை அரசுக்கட்டிலில் அமர்ந்தான்!தன் உறவினரான நெடுஞ்செழியனுக்கும் மதுரைக்கும் ஏற்பட்ட நிலைமையையும் கண்ணகிக்கு ஏற்பட்ட கொடுமையையும் எண்ணியெண்ணி கண்ணீர் வடித்தான்.இதே நேரம் சேரன் செங்குட்டுவன் சிலை எடுக்க இமயம் சென்றிருந்தான்!ஆறுதல் கூற சுற்றமும் நட்பும் இல்லாத நிலையில்,கண்ணகியின் மனக்குறை தவிர்க்கும் பொருட்டு பெரும் விழா எடுத்தான்.நாடு நன்னிலை எய்திற்று!.அந்த நிம்மதியுடன் இயற்கை எய்தினான். அவர்தான் சித்திரமாடத்துத் துஞ்சிய பாண்டியன் நன்மாறன்! நன்றி!!

  • @vijayp3677
    @vijayp3677 3 года назад +1

    Super nanba 👏👏👏👏👌👌👌🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 3 года назад

    சிறப்பு தம்பி

  • @goldenmines2231
    @goldenmines2231 3 года назад +9

    அண்ணா,தாங்கள் தெற்காசியா முழுவதும் ஆண்ட பேரரசர் இராஜேந்திர சோழன் குறித்து வீரத்தமிழர் கானொளி யில் எப்போது பதிவிடப்போகிறீர்கள்.ஆர்வமுடன் உள்ளேன்.🤗