அம்மா ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி இந்த செயலை இந்த உரையாடலை கேட்டதற்கு நான் கடனை கட்டி முடித்த ஒரு திருப்த்தி கிடைக்கிறது நாங்கள் இன்று வரை கோரை என்பது தெரியாமல் இருந்தோம் இன்று முதல் அதை நான் கடைப்பிடித்து இறையன்பு அந்த எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்குகிறேன். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ..
அம்மா நீங்கள் நீங்கள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் . உங்கள் பதிவுக்காக காத்து கிடந்தேன் அம்மா.மகர ராசிக்கு மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா என் வாழ்க்கையில் இன்னும் நான் ஒரு வெற்றியை கூட சந்திக்கவே இல்லை அம்மா என்னப்பன் முருகனை நான் இடைவிடாது நினைத்துக் கொண்டே இருக்கிறேன் அம்மா ஆனால் ஏன் என்று தெரியவில்லை அவர் எனக்கு கஷ்டத்தை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அவர் எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் அவரை நான் மறப்பதாகவே இல்லை அம்மா இந்த பதிவு கொடுத்ததற்கு மிக நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா அவர்களுக்கு நன்றி உங்கள் கருத்து மிகவும் நன்றாக உள்ளது செவ்வாய் கிழமைக்கு குரு சுக்கிரன் சூரியன் சந்திரன் நன்மைகள் செய்வார்கள் தவிர்க்க வேண்டிய செவ்வாய் கிழமை என்று சொன்ன நீங்கள் அதற்கு பதிலை புதன்கிழமை என்று சொல்லி உள்ளீர்கள் ஒரு தெளிவான விளக்கம் வேண்டும் நன்றிகள் அம்மா பதிலை உடனே அனுப்பவும்
அம்மா நீங்கள் எங்களுக்காக இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு நீங்கள் அதனால் தான் ஒவ்வொருவருக்கும் அந்தந்த சூழ்நிலையில் எப்படி எல்லாம் துன்பம் வருகிறது என்பதை கணித்து அதற்கு தகுந்தால் போல் உங்கள் பதிவுகளை தேடித்தேடி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த அருமையான பணிக்கு நீங்கள் உங்கள் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு நீடூடி வாழ்க
திங்கள் கிழமை அடுத்து செவ்வாய் கிழமை தான் வரும். அதாவது பலன் தரக்கூடிய ஹோரைகள் பற்றி பேசும்போது செவ்வாய் என்று சொல்லிவிட்டு பிறகு பதன் ஹோரை பலன் தரும் ஹோரை என்று மாற்றிவிட்டிர்கள். செவ்வாய்க்கு பலன் தரும் மற்றும் பலன் தராத ஹோரைகள் எது
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கம். நான் சேர்மன் குழுவில் உறுப்பினராக வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு இருகரம் கூப்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் திருச்சி பழனியப்பன் . ஓம் முருகா முருகா முருகா...
அம்மா இவைகள் அனைத்தும் வாழ்வில் முன்னேற்றம் அடைய முட்டுக்கட்டகள் ஆகும் மனிதன் பம்பரமாக சுழன்று கொண்டு அன்றாடம் கூலி செய்து கொண்டு உள்ளவர்கள் நாளும் நேரமும் பார்த்து கொண்டு இருந்தால் பிச்சை தான் எடுக்கணும் எல்லோரும் ஆய்வு செய்து பாருங்கள் நல்ல நேரம் என்று குறிப்பிடும் நேரத்தில் ஆகாத ஹோரை இருக்கும் நல்ல ஹோரை இருக்கும் போது கௌரி பஞ்சாகத்தில் விஷம் என்று இருக்கும் யோசிச்சு பாருங்கள் இது இந்த காலத்துகு ஒத்து வராது 🌹🌹
🙏🏻🌹அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.தங்களது ஆன்மீக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.தங்களது ஒவ்வொரு பதிவும் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
அம்மா உங் கள் ஆன்மீகப் பணி மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறையருள் இறையருளும் குருவருளும் துணை புரியட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.. மிகச் சிறந்த பயனுள்ள பதிவு அம்மா நன்றி .. நன்றி.. நன்றி..
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்.
Sunday don’t do Sukra horai Monday don’t do Pusan and Sukra horai don’t do Pusan don’t do guru Chandra horai Tuesday don’t do pudan horai Thursday don’t do anything in Sukra Pudan horai Friday don’t do Chandra horai Saturday don’t do anything in Chandra horai
உங்களை மாதிரி சொல்லுகிறவங்களை நிறைய பார்த்தாச்சு இது ஏதும் வேலைக்கு ஆகாது. நம்ம மனசின் எண்ணங்கள் தான் காரணம் வேற ஒரு மண்ணும் இல்லை .போயி வீட்டில் சமைக்கிற வேலையை பாருங்கள் அம்மா. எண்ணம் போல் வாழ்க்கை உன் வாழ்க்கை எப்படி வேண்டும் என்பது நீ தான் தீர்மானிக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்க்கை என்று நம் முன்னோர்கள் சும்மா ஒன்னும் சொல்லவில்லை
அம்மா இந்த ஹோரை பற்றி மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி. யூ டுயூபில் இதுவரை இந்த தலைப்பை சிறப்பாக யாரும் பேசியது இல்லை. இந்த காணொளி சேமித்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.. மேலும் மேலும் நீங்கள் சீரிய சேவை ஆற்ற வாழ்த்துக்கள் அம்மா. 🙏🏼
அம்மா இது பற்றி நீண்ட காலமாக ஒன்றும் தெரியாமல் இருந்தேன்.. என்னை முழிப்புடன் இருக்க இந்த பதிவு மிகவும் பெரும் உதவியாக உள்ளது. உங்களுக்கு என் வணக்கம் கலந்த நன்றிகள்..... 🙏நற்பவி... நற்பவி.. நற்பவி... 🙏🙏
ஓரையை பற்றி தெளிவாக விளக்கினார்கள் கோடான கோடி நன்றிகள் அம்மா இப்போது எனக்கு பணத் தேவை உள்ளது நகை அடகு வைக்க வேண்டிய சூழல் உள்ளது எந்த நேரத்தில் வைத்தால் சரியாக இருக்கும் அம்மா பதில் அறிய விரும்புகின்றேன் அம்மா நன்றி அம்மா
அம்மா நான் நகை வாங்க வேண்டும் என்றால் என்னைக்கு வாங்க வேண்டும். அந்த நேரத்தில் நான் வீட்டில் இருந்து செல்ல வேண்டுமா இல்லை அதற்கு முன் கடைக்கு சென்று அந்த நேரத்தில் நகை வாங்க வேண்டுமா. நகை கடைக்கு சென்றால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிடும்.ஒரு மணி நேரம் தான் ஹோரை இருக்கும். என்ன செய்ய வேண்டும் வழி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
வணக்கம் அம்மா இந்த சுப ஹேரையில் ராகு காலம் ம எமகன்டம் வருகிறதே என்ன செய்யலாம் அது.பிரச்சனையில்லையா அம்மா விழக்குங்கள் குழப்பமாகயுள்ளது வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுகிறேன் தெளிவு படுத்துங்கள் அம்மா மிக்க நன்றி
AMMA evlo Nal orai na yanna attai yappadi parppathu nu you tube LA thadikkittu erunthu ungmuliyama intha pathivu yanakku tharinthathu romba nanri AMMA but one doubt sila orai la sila valaigalai seiyakkudathunu sonningala antha time tha thariyala ma
ஒவ்வொரு நாளுக்கும் வெற்றி தரக்கூடிய ஹோரைகள் 3 அல்லது நான்குசொல்லி இருக்கிறேன். அதில் ஒன்றை தேர்வு செய்யவும். இரவில் ராகுகாலம் எமகண்டம் வரப்போவதில்லை. குழப்பம் இல்லாமல் இரவு நேர ஹோரைகளை தேர்வு செய்து வழிபாடு செய்யுங்கள்
@@vasuhimanoharan6103 அம்மா ஹோரை பயன் படுத்தும் போது ராகு காலம் யம கண்டம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையா? உதாரணமாக வியாழன் காலை 6-7 குரு ஹோரை அதே நேரம் யம கண்டம் அப்பொழுது ஒரு செயலை தொடங்கினாள் வெற்றி பெறுமா?
அம்மா ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி இந்த செயலை இந்த உரையாடலை கேட்டதற்கு நான் கடனை கட்டி முடித்த ஒரு திருப்த்தி கிடைக்கிறது நாங்கள் இன்று வரை கோரை என்பது தெரியாமல் இருந்தோம் இன்று முதல் அதை நான் கடைப்பிடித்து இறையன்பு அந்த எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்குகிறேன். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ..
உங்களுடைய ஆன்மிக சம்பந்தமான தெளிவான விளக்கங்கள் மிக அருமை.மிக்க நன்றி அம்மா.
அம்மா நீங்கள் நீங்கள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் . உங்கள் பதிவுக்காக காத்து கிடந்தேன் அம்மா.மகர ராசிக்கு மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Correct ah sonninga magara rasiku kadan tan periya prachanaiya iruku
அருமையான, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விளக்கங்கள் அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி 🙏 நன்றி
அம்மா என் வாழ்க்கையில் இன்னும் நான் ஒரு வெற்றியை கூட சந்திக்கவே இல்லை அம்மா என்னப்பன் முருகனை நான் இடைவிடாது நினைத்துக் கொண்டே இருக்கிறேன் அம்மா ஆனால் ஏன் என்று தெரியவில்லை அவர் எனக்கு கஷ்டத்தை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அவர் எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் அவரை நான் மறப்பதாகவே இல்லை அம்மா இந்த பதிவு கொடுத்ததற்கு மிக நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா அவர்களுக்கு நன்றி உங்கள் கருத்து மிகவும் நன்றாக உள்ளது செவ்வாய் கிழமைக்கு குரு சுக்கிரன் சூரியன் சந்திரன் நன்மைகள் செய்வார்கள் தவிர்க்க வேண்டிய செவ்வாய் கிழமை என்று சொன்ன நீங்கள் அதற்கு பதிலை புதன்கிழமை என்று சொல்லி உள்ளீர்கள் ஒரு தெளிவான விளக்கம் வேண்டும் நன்றிகள் அம்மா பதிலை உடனே அனுப்பவும்
அம்மா வணக்கம் தங்களின் பதிவு அருமை.❤🙏🙏🙏
மிகவும் அருமை சகோதரி, நன்றி 🙏🙏🙏🙏
ரொம்ப தேங்க்ஸ் மா பெரிய அளவிலான குழப்பம் நீங்கியது.நன்றி
ஓரை ரகசிய மிக அற்புதம்
ஆனால் செவ்வாய்&புதன் ஓரைசில குழப்பம் உள்ளது
Thank u soooo much ma neenga nallairukkanum niraiya per ungalala bayan adaiyanum
அம்மா செவ்வாய் ஹோரை பற்றி சொல்லும் போது புதன் ஹோரை வந்து விட்டது. அதை தயவு செய்து மீண்டும் ஒரு முறை விளக்க வேண்டும்
Tuesday : Buthan horai no palan......
அம்மா நீங்கள் எங்களுக்காக இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு நீங்கள் அதனால் தான் ஒவ்வொருவருக்கும் அந்தந்த சூழ்நிலையில் எப்படி எல்லாம் துன்பம் வருகிறது என்பதை கணித்து அதற்கு தகுந்தால் போல் உங்கள் பதிவுகளை தேடித்தேடி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த அருமையான பணிக்கு நீங்கள் உங்கள் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு நீடூடி வாழ்க
.
. 34:15
மிக நன்றி அம்மா
O@@sanjalavasudevan354
❤❤❤❤❤❤❤❤❤❤ammailu
86àaà
திங்கள் கிழமை அடுத்து செவ்வாய் கிழமை தான் வரும். அதாவது பலன் தரக்கூடிய ஹோரைகள் பற்றி பேசும்போது செவ்வாய் என்று சொல்லிவிட்டு பிறகு பதன் ஹோரை பலன் தரும் ஹோரை என்று மாற்றிவிட்டிர்கள். செவ்வாய்க்கு பலன் தரும் மற்றும் பலன் தராத ஹோரைகள் எது
அம்மா கோடி நன்றிகள் அம்மா 🙏😊🙏
அம்மா கோடான கோடி நன்றி
மிகவும் நன்றி🙏💕 வாழ்க வளமுடன்🙏
மிக்க நன்றி அம்மா❤ வாழ்க வளமுடன்
அனைவருக்கும் பயன் தரும் பதிவு !!!! நெஞ்சார்ந்த நன்றி !!!
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
😊😊
உங்களின் வழிபாடு இம்முறையை சார்ந்தது என்பதை பொருத்தே ... தெய்வங்களின் கட்டுப்பாடுக்கு உட்பட்டது
நன்றி அம்மா
அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கம். நான் சேர்மன் குழுவில் உறுப்பினராக வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு இருகரம் கூப்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் திருச்சி பழனியப்பன் . ஓம் முருகா முருகா முருகா...
அம்மா இவைகள் அனைத்தும் வாழ்வில் முன்னேற்றம் அடைய முட்டுக்கட்டகள் ஆகும்
மனிதன் பம்பரமாக சுழன்று கொண்டு அன்றாடம் கூலி செய்து கொண்டு உள்ளவர்கள் நாளும் நேரமும் பார்த்து கொண்டு இருந்தால் பிச்சை தான் எடுக்கணும் எல்லோரும் ஆய்வு செய்து பாருங்கள் நல்ல நேரம் என்று குறிப்பிடும் நேரத்தில் ஆகாத ஹோரை இருக்கும் நல்ல ஹோரை இருக்கும் போது கௌரி பஞ்சாகத்தில் விஷம் என்று இருக்கும் யோசிச்சு பாருங்கள் இது இந்த காலத்துகு ஒத்து வராது 🌹🌹
Coorect நிம்மதி இருக்காது
You are Really Great.Enoda ஊர் Thuckalay கன்னியாகுமரி மாவட்டத்தில்.Please Help Me Amma
நன்றிகள் கோடி அம்மா
வாழ்த்துக்கள்மேடம். நீங்கள்எங்களில்ஒருவராகிவீட்டீர்கள். உங்கள்பதிவுமிகவும்பயனுள்ளாதாக உள்ளது. நன்றி
நன்றி அம்மா🙏🙏🙏🙏
Thank you so much mam ❤❤❤ Happy mam nallthea nadakkattom ovvoru nalum vedo nadom nallarukkuttom thank you so much mam ❤❤❤
செவ்வாய்க்கிழமை பற்றி ஓரையின் விஷயங்களை மீண்டும் ஒரு முறை மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய வேண்டும் நன்றிகள் அம்மா
அம்மா ஆடி மாதம் வரப்போகிறது. மாரியம்மன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கட்டாயம் பதிவு தரவேண்டும் அம்மா.
தவிர்க்க வேண்டியவை கிழமை:ஹோரை
ஞாயிறு: சுக்கிரன்
திங்கள்: சுக்கிரன்,புதன்
செவ்வாய்: புதன்
புதன்: குரு,சந்திரன்
வியாழன்: சுக்கிரன், புதன்
வெள்ளி: சந்திரன்
சனி: சந்திரன்
🙏🏻🌹அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.தங்களது ஆன்மீக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.தங்களது ஒவ்வொரு பதிவும் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
நன்றிங்கமா!
Mikavum nalla pathivu ammah nanri
Thanks
Amma.
நன்றி மேடம்
அம்மா உங் கள் ஆன்மீகப் பணி மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறையருள் இறையருளும் குருவருளும் துணை புரியட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.. மிகச் சிறந்த பயனுள்ள பதிவு அம்மா நன்றி .. நன்றி.. நன்றி..
Joshier kuda evlo theliva sollanatta miga miga nandri vazhga valamudanum nalamudanum namaste
Gud mng mam i happay u have given the video soon continue u speech mam narpavi
அம்மாவணக்கம்உங்கள்குரல்இனிமையாகவம்அருமையாகவும்உள்ளதுநீங்கள்சொல்வதுஎல்லாம்நடந்தால்நல்லதும்மாநன்றிஅம்மா
Sundays varugira sukkira horai ethana manikuunu sollunga mam
உங்கள் வாக்கு உண்மையாகட்டும்.எனக்கு கேட்கும் போது கண் கலங்கி விட்டது.எனக்கு இரண்டுமே உள்ளது.தன்னம்பிக்கை ஏற்பட்டது.மிக்க நன்றி 🙏
❤
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்.
தெரியாது எங்களுக்கு நிறைய தகவல்கள்.அதில் உங்கள் வாயிலாக ஒருசில தகவல்கள். இது இவ்வளவு நாட்களாக தெரியாமல் போய்விட்டது அம்மா. தகவலுக்கு மிகவும் நன்றி
முப்பது ஆண்டுகள் தெரியாத கருத்தை கூறிய மைக்கு கோடான கோடி நன்றி தாயே ❤
😅
Amma vanakkam inda pathivu migavum arumai amma neegal needuzhi vazha en appan muruganai vendugiren. Nandri amma. Ungalai sandhikum vaipu enaku enuku kidaika murugan arul puriya vendugiren. 🙏🙏🙏🙏🙏
அம்மா நிங்க தெரிவித்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🎉🎉🎉
Amma ungaludaya tamil varthaikal arumai nan muthal murai parkeran
I always follow hoorai in my life
Tthank you madam
Sunday don’t do Sukra horai
Monday don’t do Pusan and Sukra horai don’t do
Pusan don’t do guru Chandra horai
Tuesday don’t do pudan horai
Thursday don’t do anything in Sukra Pudan horai
Friday don’t do Chandra horai
Saturday don’t do anything in Chandra horai
Karthigai visagam natchatram Tuesday good
Amma super
கோரை எப்பமெல்லலாம் வரும் என்று தெரியாததவர்ககளுக்கு சொலல்லாமே தாயி சொல்விர் என்று எததிர் பார்தேன்
இந்தக் கிழமைக்கான சாதகமான பாதகமான ஓரைகள் அட்டவணை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.நன்றி
அம்மா இராகு காலம் வரும் நேரத்தில் சுப ஒரைகள் வேலை செய்யுமா அம்மா
Nanri nanri Amma om sivaya
உங்களை மாதிரி சொல்லுகிறவங்களை நிறைய பார்த்தாச்சு இது ஏதும் வேலைக்கு ஆகாது. நம்ம மனசின் எண்ணங்கள் தான் காரணம் வேற ஒரு மண்ணும் இல்லை .போயி வீட்டில் சமைக்கிற வேலையை பாருங்கள் அம்மா. எண்ணம் போல் வாழ்க்கை உன் வாழ்க்கை எப்படி வேண்டும் என்பது நீ தான் தீர்மானிக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்க்கை என்று நம் முன்னோர்கள் சும்மா ஒன்னும் சொல்லவில்லை
அம்மா இந்த ஹோரை பற்றி மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி. யூ டுயூபில் இதுவரை இந்த தலைப்பை சிறப்பாக யாரும் பேசியது இல்லை. இந்த காணொளி சேமித்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.. மேலும் மேலும் நீங்கள் சீரிய சேவை ஆற்ற வாழ்த்துக்கள் அம்மா. 🙏🏼
😮🎉😅❤
செவ்வாய் புதன் குழப்பி விட்டீர்கள் மீண்டும் கூறவும்
செவ்வாய் ஹோரையில் பணம் கடன் அடைப்பது டைம் எப்போ
Akka pelese teach thirupugal every day one sentence video it's easy for byhurt for us and we learning all so please teach for us
நீங்கள் சொல்வது சரி
மன்னிக்கனும்
தமிழில் ள,ழ இவற்றின் உச்சரிப்பு சரியாகச் சொன்னால் நல்லது
அம்மா புதன் கிழமை அன்று எந்த ஓரை நல்லது என்று சொல்லவில்லை
அம்மா
கடன் வாங்க சிறந்த ஹோரை எது?
எந்த ஹோரையில் கடன் வாங்கினால் சீக்கிரம் அடைக்க முடியும்
அம்மா இது பற்றி நீண்ட காலமாக ஒன்றும் தெரியாமல் இருந்தேன்.. என்னை முழிப்புடன் இருக்க இந்த பதிவு மிகவும் பெரும் உதவியாக உள்ளது. உங்களுக்கு என் வணக்கம் கலந்த நன்றிகள்..... 🙏நற்பவி... நற்பவி.. நற்பவி... 🙏🙏
ஓரையை பற்றி தெளிவாக விளக்கினார்கள் கோடான கோடி நன்றிகள் அம்மா இப்போது எனக்கு பணத் தேவை உள்ளது நகை அடகு வைக்க வேண்டிய சூழல் உள்ளது எந்த நேரத்தில் வைத்தால் சரியாக இருக்கும் அம்மா பதில் அறிய விரும்புகின்றேன் அம்மா நன்றி அம்மா
Tuesday thaveerka vendiya oorai sollavum
அம்மா நான் இனிமேல் இதை கடைப்பிடிக்க முடிவு . செய்து உள்ளேன் நன்றி அம்மா
Remba remba kodana kodi nanrigal mma
எனக்கு இறைவனால் அனுப்பப்பட்ட து எனபுறிந்து கொன்டேன்
🙏🙏🙏
Nandrima.
Veedu katuvatharku special Pooja video poduga mam plss.
❤❤
அம்மா நான் நகை வாங்க வேண்டும் என்றால் என்னைக்கு வாங்க வேண்டும். அந்த நேரத்தில் நான் வீட்டில் இருந்து செல்ல வேண்டுமா இல்லை அதற்கு முன் கடைக்கு சென்று அந்த நேரத்தில் நகை வாங்க வேண்டுமா. நகை கடைக்கு சென்றால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிடும்.ஒரு மணி நேரம் தான் ஹோரை இருக்கும். என்ன செய்ய வேண்டும் வழி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
வணக்கம் அம்மா இந்த சுப ஹேரையில் ராகு காலம் ம எமகன்டம் வருகிறதே என்ன செய்யலாம் அது.பிரச்சனையில்லையா அம்மா விழக்குங்கள் குழப்பமாகயுள்ளது வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுகிறேன் தெளிவு படுத்துங்கள் அம்மா மிக்க நன்றி
Thank you very much Amma.. definitely we will follow the instructions and achieve our goals
நல்ல பதிவுகளை அள்ளித்தரும் அம்மாவுக்கு நன்றி உங்களைப் போன்று நல்ல விஷயங்களை வெளிப்படையாக யாரும் சொல்லித் தருவதில்லை நீங்கள் வாழ்க நன்றி அம்மா
Sanikizhamai erumbukambi vaangaveandaam enrum,entha kizhamai vaanganum theriyliye medam.neengal miha thelivaaha kooruhindreer Kodi vanakkam.
வணக்கம் அம்மா 🙏🙏🙏 உங்க வீடியோ க்காக கத்துக்கிட்டு இருந்தேன் 🙏🙏🙏
AMMA evlo Nal orai na yanna attai yappadi parppathu nu you tube LA thadikkittu erunthu ungmuliyama intha pathivu yanakku tharinthathu romba nanri AMMA but one doubt sila orai la sila valaigalai seiyakkudathunu sonningala antha time tha thariyala ma
Ithai yappadi paruthu thariinjikalam
பணிவின் வணக்கம் !!! அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் "" ஹோரை "" பலன்களை சொல்லிய விதம் அற்புதம் !!!
Very informative thank umamGod blessu
Migavum arumaiyana vanakkam amma kodi kodi nandrigal ungalukku vanakkam vazhga vazhamudan
Neenga சொல்றது சரதான்
But நான் படைத்தவன் மேல் பாரத்தை போட்டுட்டு நிம்மதியா போயிடுவேன்
அவனுக்கு தெரியும் எப்போ எதை செய்ய வேண்டும் nu
நன்றி அம்மா
ஹோரை பார்க்கும் பொழுது ராகு காலம் எம கண்டம் பார்க்க வேண்டியது இல்லையா மேடம்
ஒவ்வொரு நாளுக்கும் வெற்றி தரக்கூடிய ஹோரைகள் 3 அல்லது நான்குசொல்லி இருக்கிறேன். அதில் ஒன்றை தேர்வு செய்யவும். இரவில் ராகுகாலம் எமகண்டம் வரப்போவதில்லை. குழப்பம் இல்லாமல் இரவு நேர ஹோரைகளை தேர்வு செய்து வழிபாடு செய்யுங்கள்
@@vasuhimanoharan6103 அம்மா ஹோரை பயன் படுத்தும் போது ராகு காலம் யம கண்டம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையா? உதாரணமாக வியாழன் காலை 6-7 குரு ஹோரை அதே நேரம் யம கண்டம் அப்பொழுது ஒரு செயலை தொடங்கினாள் வெற்றி பெறுமா?
Orai Eppadi pakka Vendum
செவ்வாய் கிழமை சரிய சொல்லவில்லை
🎉🎉🎉❤❤❤nandrigal amma valgavalamudan
Could you Explain about how to calculate hori.
Matri matri sollringa chevai kizamai thavirkka vendiya oorai chadra ooraiya ? Illa budhan ooraiya? Sariya sollunga please madam
நன்றி அம்மா
🎉🎉🎉
❤
Amma neenga engaluku sonnathu ,antha Deivame neril vamthu varam kuduthathu pol ullathu,Thaaaye ungaluku kodi kodi nandrigal
I whanted your cell No Thans All
நன்றி அம்மா நன்றி தாயே நன்றிகள் கோடன கோடி நன்றிகள் 🙏
நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉
நன்றி அம்மா🙏 நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்🎉🎉🎉❤❤❤❤
அம்மணி வாசுகி, இந்தகடன்தீர்க்கும் ஹோரை ரகசியத்தை, மோடிக்கும், ஸ்டாலினுக்கும் சொல்லுங்கள், தமிழ்நாடு கடனிலும், போதையிலும் தள்ளாடுகிறது, by naattaraayan