இந்த இடத்தில் கிணறு இருந்தால், தனக்குத்தானே செய்வினை வைப்பதற்கு சமம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 3

  • @nageswari1790
    @nageswari1790 4 дня назад

    வணக்கம் முதல் முறையாக உங்க வீடியோ பார்க்கிறேன்.மனநிறைவு.நீங்க சொன்னது உண்மை நான் அனுபவபட்டது.என் 27 கல்யாணவாழ்க்கை பாடம் .குழந்தை செல்வம் பெற்றேன் .பெற்றோர்ரை மதிக்கும் ஞானசெல்வம்பெற்றேன்.ஏழையாகயிருந்தாலும் யாரிடமும் கை ஏந்தாமல் எதிரிகளிடம்யிருந்து என்னையும் என் குடும்பத்தையும் சக்தி போல் காத்தேன்.மன நிறைவு பெற்றேன்.ஆனால் மகாலட்சுமி நமக்கு கிடைக்கவில்லை தடை பொருள்சேர்க்கையில்லை .மன அழுத்த துடன் கிரிவலம் ஒவ்வொரு மாதமும் சிவன் மலையில் சித்தர்களை தேடி அங்கு அமர்ந்து மரத்திடம் ஏழ்மை சொன்னேன்.நான் அறிந்தும் தெரியாமல் இருந்தது என் தலைமகன் அம்மாவாசையில் பிறந்துயிருக்கான் என் முன்னோர்களின் ஆன்மாவிற்க்கு ஓளி தர என் மகன் இருளில் பிறந்துயிருக்கான் என்பதை இப்ப நான் அறிந்தேன் தெளிவடைந்தேன்.உங்க வீடியோ என் பாதை சரி என்று சொல்கிறது.எல்லாம் என் அப்பன் விளையாட்டு.சிவமயம்

  • @pushpapsk5069
    @pushpapsk5069 Месяц назад

    🙏 Thankyou sir

  • @pushpapsk5069
    @pushpapsk5069 Месяц назад

    🙏 Thankyou sir