யாழ்ப்பாண தமிழ் 'தேவதைகள்' பேட்டி Jaffna Tour: interesting Scenes
HTML-код
- Опубликовано: 2 июл 2024
- சிங்கள பெண்களின் கொஞ்சும் தமிழ் සිංහල මිනිස්සු හොඳයි 👇
• சிங்கள பெண்களின் கொஞ்ச...
யாழ்ப்பாணம் சுற்றுலா , Jaffna tour , நல்லூர் கந்தசுவாமி கோயில் , நல்லூர் முருகன் கோயில் , jaaffna murugan temple , Jaffna Tamil girls interview , srilanka tour , lanka tour , lanka Tamil people , srilanka tamils , யாழ்ப்பாணம் நூலகம் tamil thamizh
Jaffna Public Library , Jaffna beaches
@ArchivesofHindustan Развлечения
பிரபாகரனின் மனைவி, மகள் என்ன ஆனார்கள்? புலிகள் அதிர்ச்சி பேட்டி 👇
ruclips.net/video/dkCm4JgO8Yg/видео.htmlsi=Fx-4mxawynN2jE0B
@@ArchivesofHindustan அந்த இயக்கத்தை பற்றி பேச டோமில் நாட்டு போலீஸ் பொல்லை எடுத்ததும்
கால் பிடரியில் அடிபட. உச்சா ஒழுக ஒடும் கோழைகளுக்கு தகுதி இல்லை.
விலாசம் தெரியாத உனக்கெல்லாம் இந்த விபரம் சொன்னார்கள் 😂😂😂😂😂😂😂😂
டோமில் நாட்டு கேணை டுமிழன் இதை நம்பலாம்
@@ArchivesofHindustan Pls avoid Cinima bro. You can ask how they doing learn and Jobs and preserving our culture and pass into next generation. Career goals and plans. Entrepreneurship pathi kelunga. Import export knowledge epdi iruku. How they keen to connect with Tamilnadu, what type of help they expect from government...etc. தொப்புள் குழி உறவு என்றால் நம் அருகில் தானே இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம். விடையாக இருக்க வேண்டும் காணோளி.✌️
விடுதலைப்புலிகள் பற்றி மக்களிடம் கேட்காதீர்கள். சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். தயவுசெய்து நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். 🙏
@@samsonz0
டோமில். நாட்டு காரனுக்கு இதெல்லாம் விளங்காது.... எதோ சாதனை செய்கின்றான் என்று எண்ணம் நாளை முதுகில் சாத்தி அனுப்புனால் தெரியும்.
குப்பை டுமீல் நாட்டுகாறானுக்கு இலங்கை விசித்திரமாக தெரிகின்கிறது...
டுமீலர்கள் அங்கு கண்ட இடங்களில் எல்லாம் கழிவறை அலுவல்... இங்கோ எல்லாம் சுத்தம் 😄😄😄😄
நடிகர்கள் பற்றிய கேள்விகள் தேவையில்லை.
Eppo paathaalum "entha nadigar pidikkum".. Ithellaam thevai illa
@@balasubramaniansethuraman8686 இந்த ஆளுக்கு தெரிந்தது
சாதி
சினிமா
சாராயம்
மட்டுமே
ரொம்ப சரி
@@VEERANVELAN 😆
முழு மனதாக உங்கள் கருத்தை ஏற்கிறேன்.... அரசியல், திரைத்துறைக்கு அப்பாற்பட்டு தமிழர் பண்பாடு, கலாச்சாராம் ஆகியவற்றை பற்றி கேள்விகள் கேட்பது நன்றாக இருக்கும்...
நடிகர்களை பற்றிய கேள்வியை தவிர்த்தல் நலம்...
பேசுவதற்கு நிறைய நல்ல விஷயங்கள் உள்ளபோது தமிழகத்தை குட்டிச்சுவராக்கிய சினிமா பற்றி கேட்டு ஈழ மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.
@@subramaniannataraj7288 yes
@@subramaniannataraj7288 cinema makkal ku kettathu matum thaan kaatutha en anniyan padathula thappu pana kandipa athuku karma undu thandanai kedaikum nu solra apo evlo per atha pathu marunaga?? Indian padathula lancham vangurathu thappu antha thappa petha paiyan eh senjalum thappu than sonnatha parthu evan da marunan manusan cinema va rasipan ithu avunga nature other Indian states laium ipudi thaan ithula tamil nadu matum ena makkal ku entertainment venama nama tamil hero padatha Anga 5000 rupees koduthu ticket vangi parpanga nu oruthar solrar ithuku ena pathil iruku unga kita Avan panam Avan virupam ipo irukra generation cinema va just entertainment ah tha pakuranga ungala Mari boomerunga than cinema makkal ah kedukuthu nu pesreenga enga ungalala neraya business mans ungaluke theriama unga pocket la irunthu panatha thirudi kodi kodi ah vechurukan atha pathilam pesa thuppu iruka 🤬
நீங்கள் 30 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து வரும் தமிழர்களுக்கு சிரட்டயில்தான் தண்ணீர் கொடுப்பீர்களாமே?மேலும் வந்தேறி,மரமேறி,கள்ளத்தோனி ,பீத்தமிழன் என்று சிறப்பு பெயர்களால் அழைப்பீர்களாமே,அதை பற்றி பேசுவோமா?தூ....
@@cinemacraze5000 Please use either English or Tamil language to post your comment. Don't mix both. Ever seen how Malayali people comment for their videos? We Tamilians can also do that way. This is a request. Try to practice it.
very true
நடிகரை தவிர உனக்கு வேற தெரியாதா தம்பி, "உன்ன முதலில் திருத்திக்க"
எந்த நடிகரைப் பிடிக்கும் என்ற கேள்வியை தவிர்த்தல் நலம்
வேதனை கலந்த சந்தோசம் என் சொந்தங்களை பார்க்கும் பொழுது
எந்த நாட்டில் ஒடி ஒழிந்தாய் ,, வரமாட்டாய் ,, சொந்தம் கொண்டாடுராய் ,, சுரனை இலாத
தயவு செய்து பிடித்த நடிகர் யார்? போன்ற கேள்விகளை கேட்காதீர்
யாழ்ப்பாணம் வந்து சினிமா பற்றிய கேள்விகள் கேட்காதீர்கள். பெரும்பாலும் சினிமா பார்ப்பார்கள். ஆனால் அதை அத்துடன் மறந்து விடுவார்கள். அதற்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. பெண்கள் அதிகளவில் சேலை உடுத்தாவிடினும் இடம், பொருள், ஏவல் அறிந்து நடப்பார்கள். யாழ்ப்பாணக் கலாச்சாரத்திற்கு ஓர் தனித்துவம் உண்டு. *கந்தபுராண கலாச்சாரம்* என்று சிறப்பாக சொல்லப்படும். இதை நீங்கள் ஆராய்ந்து பார்க்கலாம். இங்கு கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது வழமை. ஆனால் இன்று அதை சிதைப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகள் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு கடலின் மீன் வளத்தை அழித்தது போதாது என்று எமது மீன் வளத்தை அழிக்கிறார்கள். அவ்வாறு செய்துவிட்டு இந்திய அரசு தமிழக மீனவர் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை என்று பாடுகிறார்கள். நீதி, நியாயம், மனச்சாட்சி எதுவுமே இல்லாமல். அவர்களுக்கு இது புரியவில்லையா அல்லது புரியாதது போல் நடிக்கிறார்களா? உங்களுக்காவது உண்மை நிலை புரிகிறதா? அதாவது தடைசெய்யப்பட்ட றோலர் படகுகளை பயன்படுத்தியதால் தமிழக கடற்பரப்பில் மீனினங்கள் அழிந்துவிட்டன. அதனால் இன்று இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து அதே ரோலர் படகுகளை பயன்படுத்தி எமது மீன்வளத்தையும் அழிக்கிறார்கள்.
❤❤
Film culture has ruined தமிழ் மக்கள். Don't spoil the srilankan tamilians
பொய் பேசாதே பன்றி. தமிழ்ப் பெண்மணி ஒருவர் இலங்கை அரசுப் பள்ளியில் பணியாற்றுகிறார். சிறப்பாக வாழ்கிறார். தமிழ் கோவில் இருக்கிறது. தமிழ் பெண்கள் விரும்பிய கல்வியில் பயில முடிகிறது. அப்புறம் என்ன மயிறு உரிமை உனக்கு இல்லை?? எதுக்கு அரசை எதிர்த்து போராட்டம்?? படிக்க இயலாத, உழைக்கப் பிடிக்காத சோம்பேறிகள் கூட்டம் தான், இளைஞர்களின் கல்வியை தடுத்து குடும்ப த்திலிருந்து பிரித்து அவர்களை அழிக்கிறீர்கள். நீங்க மூடிக்கிட்டு போங்கடா பொய் பித்தலாட்ட போராளிப் பன்றிகளே
😚 எந்த நடிகையை நடிகரைப் பிடிக்கும் என்ற கேள்வியை கேட்க சகிக்க முடியவில்லை. அசிங்கமாக இருக்கிறது.
இன்னும்
தேசியத்
தலைவருக்கு ஆதரவு இருக்கிறதா என நாடி பிடித்து பார்க்காதீர்கள்.
அவர் எம்முடன் வாழ்ந்த சாமி.எல்லாேரினது மனங்களிலும் வாழ்ந்து
காெண்டுதான் இருப்பார்.
Correct, Methaku Thalaivar always with live Tamil Eelam people.
no...அவர் கேட்டதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் எங்கள் இளைய சமூகத்துக்கு இப்போது எதுவும் புரியவில்லை. ஏன் ஒன்று சொல்லிச்சு உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிடிக்கும் என்று.
@@vicknaseelanjeyathevan4161
கவனம்.. கவனம்
உளவாளி யாருக்கோ உளவு பார்க்கின்றான்
@@VEERANVELAN
வாஸ்தவம் தான் புலிகளின் தடையை நீடித்த பாேது முகநூலில் தாேழன் பாலன் என்பவரின் பதிவையும் இந்திய அரசு ஆதாரமாக பதிவிட்டிருந்தது.
முட்டாள் ,, இருதி காட்ட உத்ததில் எங்கே ஒடி ஒல்ழிந்து கொண்டாய்
இலங்கையில் உள்ள நமது தமிழ் உறவுகளை பார்க்கும் போது ஒரு இனம் புரியாத சோகம் மனதில் ஏற்படுகிறது..😢😩 இலங்கையில் உள்ள நமது தமிழ் தெய்வங்கள் அவர்களுக்கு என்றென்றும் துணை நிற்கட்டும்...
மண்ணாங்கட்டி, இந்த channelக்கு பேரு archives of Hindustan! ஈழ மக்களின் மனங்களை பாழ் செய்வதற்கென்றே…
அட அட நம்ம ஊரு பொண்ணுங்க எப்போதும் அழகு தாயா
எம் தமிழ் பெண்களின் நாணம் ஒரு அழகு தான்.... ❤️
நடிகரைபற்றி யாழ்ப்பாணத்தில் ஏன்டா?
கலாச்ஈரம்,பண்பாடுபற்றி பேசு.
தமிழ் இன உணர்வும் தமிழர் வீரமும் பண்பாடும் நிறைந்த மண்ணில் இந்த மாதிரி மழுங்கடிக்கும் வேலை மிகவும் வருத்தம் அளிக்கிறது
பிடித்த நடிகர் யார்? - விளங்கிடும் - தமிழ்நாடு நாசமா போச்சு. ஸ்ரீலங்கவையும் கெடுக்கணுமா
@@mbalaind correct bro.
athallam ondum illa inga nirya pearu thtre poranga. padam pakanga.
@@mazher4242papanga than but TN mathiri cinema ku avlo important kudukurqlq
தமிழ் நாடு நன்றாகத்தான் இருக்கிறது, தொழில்வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், அனைவருக்கும் உணவு என அனைத்திலும் சிறந்து விளங்குகிறது, அனைத்திந்திய அளவில் பல துறைகளில் முதன்மை மாநிலமாக உள்ளது என மத்திய அரசின் தற்போதய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, இந்தியாவும் IT, Rocet Technology, Defence, Engineering and science ஆகிய அனைத்து துறைகளிலும் உலக அளவில் மிக வேகமாக முன்னேற்றமடைந்துள்ளது, காந்தி காட்டிய அகிம்சை வழியே இந்தியா வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
@@mazher4242 உலகம் முழுவதும் பொழுது போக்குக்காக மக்கள் சினிமா பார்க்கிறார்கள், எந்த சட்டமும் அதை பாவம் என கூறவில்லை, சினிமா பார்ப்பதால் மன அழுத்தம் குறைகிறது.
தமிழ்நாட்டு மீனவர்களால் இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் உங்களது ஊடகங்களால் மறைக்கபடுகின்ற போது அதை இங்கே வெளிகொணர்ந்தமைக்கு நன்றி
விடுதலை புலி தலைவர் பற்றிய கேள்விகள் தவிர்க்கப் பட வேண்டியது. இலங்கை தமிழர்கள் யதார்ர்த உலகில் வாழ்கின்றார்கள். தமிழ்நாடு கற்பனையில் உள்ளது.
தமிழ் நாட்டில் தமிழன் ஆழவேண்டும் முதலில்,தமிழ் நாட்டு நடிகர கூத்தாடிகள் கேள்விகளை தவிர்க்கவும்
நல்ல தரமான கேள்விகளை கேட்கலாம்🦾
9.20 தமிழர்களுக்கு என்று ஒரு நாடு. அதனால் பிடிக்கும். வலிகள் நிறைந்த வார்த்தைகள் என் சகோதரியிடம் இருந்து 😢😢😢
எங்கள் தொப்புள்கொடி உறவுகளை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது சிறப்பான பதிவு மிக்க நன்றி நண்பா ❤❤❤
நல்ல கேள்விகளைக் கேட்காமல் எந்த கூத்தாடிகளை பிடிக்கும்? எந்த அரசியல்வாதியை பிடிக்கும்? என்று கேட்பதற்காகவா யாழ்ப்பாணம் சென்றீர்கள்?
நடிகர் தவிர பிற கேள்வி கேட்க வேண்டும்
தமிழ் நாட்டு காரருக்கு சினிமா கேல்வி தவிர வேறு ஒன்னும் தெரியல
நீங்க அதைத்தான் விரும்புரிங்க
@@ThanabalasingamThusyanth-yn5um தமிழன்✅️
உன் யாழ்பான ஒர்ருமை இலாத புத்தியை இன்கே கொண்டு வராதே ,, நீ யாழ்பான பொயி தொலில் துடங்குவீயா ,, எதாவ்து தெரிந்தால் தானே
Appo un ilankai Nadu en valarama iruku neenga ennada arivalikala 😂😂
@@user-wp7iy7pj4kAiyooo pharra…ivar nadu apdiye valnthu kilichitu..93% of Srilankan’s r highly educated!mind it..then un naadula irukka kuppai ah paru…un country ppl eh poverty la suffer pannitu irukkanka…ithula..Ellathaium vida please clean your country..Orey kuppai..dirtiest ever
👌 கொங்கு தமிழ் எங்கும் ஓங்கும் 😊🙏🎉🎉🎉
சினிமா தியேட்டர் பூட்டப்பட்டுள்ளதே சொல்கிறது இப்போது எவனும் தியேட்டர் போய் படம் பார்க்குற அளவு வெட்டியா இல்லைனு 😂
நடிகர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே
எதற்காக அவர்களை பற்றி இத்தனை கேள்வி?
சரி விஜயை ஈழத்தவர்களுக்கு பலருக்கு புடிக்க காரணம் தமிழ் சினிமாவில் உள்ள தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகர்
மேலும் அவர் திருமணம் செய்தது யாழ்ப்பாணம் சித்தன்கேணி ஊரை சேர்ந்த சங்கீதாவை தான் ஆகவே அவர் எங்கள் ஊரின் மருமகன் 😃
சரிந்து கிடந்த தமிழ் சினிமாவை தூக்கி நிப்பாட்டி பலநூறு கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் வலிமையான ஒரே தயாரிப்பாளர் ஈழத்தமிழர் அல்லிராஜா சுபாஸ்கரன் தான்யா😂 வேற ஏதாச்சும் கேளுப்பா சொல்றோம் 😃
தமிழ் நாட்டை கெடுத்தது காணாது இப்போ இலங்கை இளம் தமிழ் பிள்ளைகளை கெடுக்கும் நோக்கம் போல் தெரிகிறது. பிற மாநிலத்தாளவையை கொண்டு வந்து கண்டதையும் காட்டி சினிமாவும் சின்ன திரை நாடகமும் கானதென்று தொலைக்காட்ச்சியிலும் கூத்தடிக்க விட்டு தமிழ்நாட்டை கெடுத்ததுமில்லாமல் இப்போ இலங்கையில் வாழும் தமிழரை குறிவைக்கிறார்கள். தமிழ் நாட்டை தமிழன் ஆழாதவரை குறுகிய காலத்தில் கலப்பின மாநிலமாக மாறிவிடும். யாழ்ப்பாண தமிழனுக்கு மிதமிஞ்சிய வெளிநாட்டு பணம் எதோ எல்லாம் செய்யும். அதுவும் சில காலம் தான். உலகளாவிய நாடுகளில் வாழும் இலங்கை தமிழ் மக்களால் தான் சினிமாக்காரனும் நாடகக்காரனும் பாட்டுக்காரனும் தமிழ்நாட்டில் சொகுசு வாழ்கை வாழ பெருமளவிலான மக்கள் துன்பத்தை சுமந்து வாழ்வா சாவா என்னும் தொடர் போராட்டத்தில் மடிகின்றனர்.
Dei unga nonnan prabhakaran ae mgr endra nadigar ta dhan da picha kettan 😂😂
ஜாதியும் மதமும் பிடிச்சுகிட்டு இருக்குற உங்களை விட இலங்கை தமிழ் மக்கள் நல்லவர்கள் தான்.
@@toptenz2599
இந்திரா பெரோஸ் கான் அவசர கால ஆட்சியில்.... வெளிகதவை பூட்டி விட்டு 2 ம் வைப்பாட்டி வீட்டில் கட்டிலுக்கு கிழே பதுங்கிய கோழை தெலுங்கன் கருணாநிதி.
மேடையில் வீரம் பேசிய இந்த கோழை கருணாநிதி இரவுல போலீஸ் இழுத்து சென்ற போது
என்னை கொல்லுறாண்
என்னை
கொல்லறான்
என்று பயத்தில் மூத்திரம் வழிய கதறிய கோழை.
இவன் மகனுக்கு பெயர் த ள ர் ப தி 😂 அப்பனை போலீஸ் பிடித்ததும் பயந்து வேஷ்டி நனைய ஆந்திரா எல்லைக்கு ஓடிய கோழை.
இவன்கள எல்லாம் கை நாட் டு டோமிழர்களின் தலீவர் 😂😂😂😂😂
பெயர்
தமிழ் நாடு???
ராணுவம்
கடல் படை
விமான படை
தனி தபால் தலை
தனி வங்கி
ஏதாவது உண்டா???
😂😂😂😂😂😂😂
வெறும் 90 லப்சம்
மக்கள் வாழும். SEYCHELLES
நாட்டில் மேல் சொன்ன எல்லாம் மட்டும் அல்ல
தனி விமான சேவை கூட உண்டு.
தமிழ் நாடு என்று இந்தியாவில் ஒரு சேரிக்கு பெயர் வைத்த
கேணையன்.
யார்??
😂😂😂😂😂😂😂
உலக நாயகன்
😂😂😂😂😂😂
இந்த உலக்கையயை பக்கத்தில் உள்ள தாய்லாந்து நாட்டில் யார் என்று கூட தெரியாது 😂😂😂
சிலவேளை இந்த பேர் கொடுத்த ஆள் டோமில் நாடு குப்பம் உலகம் என்று நினைத்து விடடான் 😂😂😂
தமிழகத்தில் தான் சினிமா கூத்தாடி களுக்கு பின்னால் போகிறார் கள் என்றால் இலங்கையிலும் இந்த கூத்தாடிகள் பின்னால் போவது வேதனை அளிக்கிறது.
ஜெய்ஹிந்த்
Only Tamils. You cannot ask this from Sinhala people, for them cinema is only an entertainment.
@@usharetnaganthan302 moodu da. Sinhala ppl pidicha actor na tamil actors solivanga avanga actors soluvanga.
@@Adhya_Arjun true bro, tamils went trough hard time, rich tamils managed to run way to Europe Canada usa.
@@abim3365 whats wrong with that. Because if tamil all lives are danger that time. Athuku ena ipo
@usharetnaganthan302
When you comment on something make sure you know the facts. Do you know MGR was so popular with the Sinhalese masses. Many Sinhalese openly stated that if MGR contested in an election in Srilanka..I am talking about late 70's..he would win. It's because Sinhalese were so enthralled by his action movies. It's pretty disappointing that Srilankan Tamils have followed in the footsteps of TN by paying attention to celluloid heroes. As long as Tamils of Srilanka don't have a real leader..I am afraid this trend will continue.
இவர் பேட்டி எடுத்தால் என்ன சாதி,எந்த நடிகர் நடிகை பிடிக்கும் என்று கேள்வி கேட்பார்.
அவர் சாதி பற்றி கேட்கவில்லை, ஆனால் அது உங்கள் முட்டாள்தனமான நோக்கம்
கொஞ்ச காலத்தில நம்மட சனங்கள் ஊர்த்தமிழ், வட்டார வழக்குகள் மறந்து இந்திய டிவி, சினிமா தமிழ் தான் பேச போகுது
உண்மை நண்பா. பெண் பிள்ளைகள் கதைக்கும் தமிழைக் கேட்க்கும்போது கோபமாய் வருகின்றது...
@@kadaamurukan2733 True. Already they are speaking like Tamil TV anchors.
@@EvinAnthony
தமிழை திடடம் இட்டு டோமில் நாட்டில் பிழைக்க வந்து TV தொடங்கிய தெலுங்கு கும்பல் அழித்து கொண்டுள்ளான்... அங்கு டொமிலன் சாராய கடை வெளியில் வேஷ்டி இல்லாமல் உருளுகின்றான்
உன் பொன்ர ,, அன்னிய குள்ள நரியால் தான் அழிவு ,,
@@EvinAnthony
டோமில் நாட்டில் இருந்து வரும் திரைப்படங்கள் TV எல்லாம் வெளிநாடு தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
தெலுங்கன் கும்பளால். திட்டம் இட்டு தமிழ். மொழி கலாச்சாரம் சிதைக்க படுகின்றது.
இலங்கை அரசாங்கம் இவைகளை தடை செய்யவேண்டும்.
உங்களுக்கு துரும்பை கூட எடுத்து போடாத இந்த தமிழ் பேரில் உள்ள நடிகர்கள்.. பாடகர்கள் மேற்கு நாடுகளுக்கு பிச்சை வரும்போது பகிஸ்கரியுங்கள்...
எங்கள் சமூகம் மிகவும் அறிவுகெட்ட சமூகமாக மாறிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது
@@Ravanan646 boomer bunda😂
@@Error14585 உனக்கேன் வலிக்குது நா...ye
@@Error14585 அதில ஒருவனா நீ
Hey youtuber don't delete my comment
@Error14585
As per your profile name.. your comments just reflect that 😂
இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் ரோலர் படகு இலங்கை மீனவர்களின் கடல் வளத்தை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என்பது மிகவும் வேதனையான விடயம்.
நடிகர்களை பிடிக்குமா என்ற கேள்வி பதில்❌️ விடுதலை புலிகளை🐯 பிடிக்குமா என்று கேட்டு இருக்கலாம் ✅️
சொந்த இனத்தையே அழித்த விடுதலைப்புலிகள் பற்றி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள். உண்மை யைச் சொன்னால், சொல்கிற தமிழ் மக்களை புலிகள் கொன்று விடுவார்கள்.
அது என்னமோ என்ன மாயமோ மந்திரமோ தெரியல எனக்கு தமிழ்னாலே எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் என் அடையாளம் தமிழ் ஐ லவ் மை தமிழ் 🫰❤️❤️❤️❤️❤️ i love Tamil people
சினிமாகாரங்க பற்றி மட்டும் கேள்வி வேற வேல இல்ல..
உண்மையில் தமிழ் தேவதைகள்தான்.நிகழ்ச்சிக்கு நன்றி.
மீன்பிடி சம்பந்தமான எனது கருத்து.அநேகமான ட்றாேலர் படகுகள் அரசியல்வாதிகளுடையது.ட்றாேலரை வாடைக்கெடுப்பவர்கள் வாடை
செலுத்துவதற்காகவும் ட்றாேலர்
சாெந்தக்காரர்களான அரசியல்வாதிகளின் எது வந்தாலும் பார்த்துக்
காெள்ளலாம் என்கிற பயப்பு
வார்த்தைகளாலும் ஏழைக் கூலித்
தாெழிலாளர்கள் அடாவடியில் ஈடுபட்டு சிறை
செல்கிறார்கள்.
இந்த RUclips நபர் உள்நோக்கம் கொண்டவராக உள்ளார்
Looks like encouraging Terrorism in Srilanka.
@mithu9478
We can't trust these RUclipsrs. They all have ulterior motives. He purposely chased girls for interviews. Maybe he is a broker for the cinema industry.
அவன் யூத ஆரியத்திர்க்கு சாதகமானவன்
தேவையற்ற கேள்வி மறுபடி பிரச்சினை உருவாக்க வேண்டாம். We are Sri Lankan Tamil peoples
Don't allow anyone from tamilnadu to influence your culture
நீ யால்பான தமிழன் ஒர்ருமை இல்லாத புத்தியை இன்கே கொண்டு வராதெ ,,,
சினிமா நடிகர்களை அவர்களது நடிப்பை மட்டும் ரசிப்பதோடு நிறுத்த வேண்டும்.
சினிமாவை மாணவர்கள் மத்தியில் தேவை இல்லாது புகுத்தி கெடுக்க கூடாது. 😔
நான் ஆற்காடு. (அன்பு) தங்கள் பணி சிறப்பு. நமது மாவட்டத்தில் இருந்து ஒருவர் உலக அறிவு பெற்று அதை பகிர்ந்து கொள்ளும் முயற்சி மகத்தானது. சினிமா செய்திகள் தேவையில்லை. அந்த மண் சார்ந்த பண்பாடு கலாச்சாரம் அவர்கள் பிரச்சினைகள். சுற்றுலா தலங்கள்.. அரசியல் இந்த பாதையில் செல்ல ஆசைப்படுகிறேன். வாழ்த்துகள். தங்களின் தீவிர ரசிகர் நான்.
தமிழுக்கென்று ஒரு நாடு இருப்பதினால் தமிழ் நாடு பிடிக்கும் ,..வீரத்தமிழச்சி
முட்டாள்களே தமிழ்நாடு தனிநாடு இல்ல இந்தியாவின் ஒரு மாநிலம்
@@rameshramasamy1358
😄😄😄
தமிழ். நாடு?????
என்ஜின் இல்லாத கார் மாதிரி.
ஆழ்பவன் தமிழன்?
பேசுவது எழுதுவது
தமிங்கிலிஷ் 😄😄😄
அப்பாவி தமிழ் பெண்கள் இவர்கள் பிடிக்கும் என சொல்லும் நடிகர் விஜய் ராஜபக்சே வம்சா வழி சொல்லுறாங்க 😢
ராஜபக்சே நல்ல மனிதர் தான்..
அண்ணா உங்கள் தேசிய தலைவர் என்று சொல்லாதீர் நமது தேசிய தலைவர் என்று சொல்லுங்கள் 👍😇
@@ktanbuanbu5152 ❤️❤️❤️🇨🇦
இந்தியாவும் இலங்கையும்
ஒரு காலத்தில் ஒன்றாகத்தான் இருந்திருக்கும்
என் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்
யாழ்ப்பாணம் ஒரு கலாசார நகரம் தயவு சேய்து அந்த மக்களிடம் நச்சு விதை பரப்பாதீர். புலிகள் காலத்தில் சினிமாவே கிடையாது.
அவர்களிடம் பண்பாடு,கல்விமட்டும் பற்றி பேசு.
எங்கே போனாலும் எந்த நடிகரைப் பிடிக்கும் எந்த நடிகையைப் பிடிக்கும் என்ற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அத்யாவசியமான கேள்விகளைக் கேட்டு புல்லரிக்க வைத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள். சொறிந்து விடுவதற்கு தேவைப்பட்டால் சொல்லி அனுப்புகிறேன்
கேட்பதற்கு பல அறிவு சார்ந்த கேல்விகள் உள்ளன, அவை கேட்கப்படவில்லை என்பது உண்மை, ஆனால் கலை அல்லது சினிமா, நடிகர் என்றாலே தவறு என எண்ணுவது சரியல்ல, சினிமா பற்றி கேட்கும் போது அனைவருடய முகத்திலும் மகிழ்ச்சி உறுவானது, மகிழ்ச்சியாக இருப்பது உலக மக்கள் அனைவருக்கும் தேவையானது, உள்ளத்தில் மகிழ்ச்சி இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும், இப்போது இலங்கையிலுள்ள இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறுவது உறுதி...
சினிமா பார்க்கலாம் தப்பில்லை ஆனால் சினிமா பைத்தியங்களாக இருக்க கூடாது.
எங்கள் கோவை தமிழ் எல்லாருக்கும் பிடிக்கும்..
ஒரு மணித்தியாலநேரம்
வீண்விரயம்.
அரைத்தமாவை அரைக்கும்
அர்த்தமற்ற கேள்விகள்.
*இந்த வீடியோ பதிவு பண்ண சகோதரர்'க்கு ரொம்ப ரொம்ப நன்றி* *(( ''சகோதரி சொன்ன விஷயம் ரொம்ப சந்தோசம் இருக்கு'' எதுக்காக இதை சொல்றனா ''உங்களுக்கு கோவை தமிழ் பிடிக்கும்ன்னு சொன்னீங்க'' அந்த ஒரு காரணத்துக்காகத்தான் எனக்கு ரொம்ப கர்வமா இருக்குங்க ))* 🤗😎😊😌🙏🙏🙏🤝👍
உங்க கூத்தாடி சினிமாக்காரங்கள பற்றி வேண்டாம் ,யாழ்பாணம் பற்றி மட்டும் போதும் !!!!
ஹேய் சரியா கதச்சி பழகு..
தோட்டகாட்டான் மாறி பேசாத..
33:11 எங்கட பிள்ளைகளுக்கு நாங்க எல்லாம் சொல்லி சொல்லிதான் வழக்கிறம் ஆனால் கண்ட கண்ட இடங்களில் பேசமாட்டார்கள். அவர்களுக்கு எது எங்க எப்படி பேசணும் என்று நன்றாக தெரியும்....
தமிழகத்தில் தான் சினிமா கூத்தாடி களுக்கு பின்னால் போகிறார் கள் என்றால் இலங்கையிலும் இந்த கூத்தாடிகள் பின்னால் போவது வேதனை அளிக்கிறது.
அருமையான காணொளி நண்பா
அரசியல் மற்றும் நடிகர்களை பற்றி கேட்கும் கேள்விகள், பாட சொல்லி வற்ப்புருத்துவது கொஞ்சம் ஆபாசமாக தோன்றுவுதால் அவை தவித்தால் நல்லதாக தோன்றுகின்றது...
தமிழ்நாடு ல என்ன பிடிக்கும்?
சாப்பாடு பிரியாணி 😊😅😮....❤❤❤ எங்க இருந்தாலும் தமிழன்டா தமிழச்சி டா,,,, என் இனம்👍
யாழ்ப்பாண தமிழ் பெண்ணை திருமணம் செய்ததால் விஜய் அதிர்ஷ்டசாலி. அதனால்தான் கடந்த 25 வருடங்களாக திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
டிவோஸ் ?
@@rajasathiya1370 தமிழ்நாட்டு தெலுங்கர்களும் மலையாளிகளும் எப்போதும் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா மீது பொறாமை கொண்டுள்ளனர். 1999ல் விஜய் தெலுங்கு அல்லது மலையாளியை
திருமணம் செய்திருந்தால் விஜய்யின் பணத்தையும் சொத்தையும் பறித்துக்கொண்டு ஓடியிருப்பார்கள்.
டிவோஸ்
@@manmatharajangunaratnam6869 தமிழ்நாட்டு தெலுங்கர்களும் மலையாளிகளும் எப்போதும் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா மீது பொறாமை கொண்டுள்ளனர். 1999ல் விஜய் தெலுங்கு அல்லது மலையாளியை
திருமணம் செய்திருந்தால் விஜய்யின் பணத்தையும் சொத்தையும் பறித்துக்கொண்டு ஓடியிருப்பார்கள். தெலுங்கு மற்றும் மலையாளிகளைப் போலல்லாமல்
25 வருடங்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். விஜய் மற்றும் அவரது யாழ்ப்பாண மனைவி சங்கீதா இருவரும் தூய தமிழர்கள்.
dress, skirt,and blouse are normal to dress in Sri Lanka. If you look at 50-year-old pictures, you can see mostly ladies were wearing dresses. so dressing sense hasn't changed. Shalwar came to Sri Lanka in the late 90s.
Before 1990, Muslim women wore Shalvar in Sri Lanka. Then how you can say Shalvar came to Sri Lanka late 1990s ? Muslims women wore Shalvar even in 1960s in Sri Lanka.
@@Avastidas Not true, I am from Batticaoa the region, where large Muslim communities live . Those days Muslim women wore only saree, people from villages used to cover their heads with saree, in cities some just cover around their their shoulders with saree. I don't remember anyone wearing salwar.
@@usharetnaganthan302
Shalvar Kamis shaped uniform was Muslim school children's uniform even in 1970s and 1980s before they brought Pardha and Hijab. Muslim government school children's Uniforms were related to Shalvar Kamis . They wore a bottom under uniform and a V shape shawl. They did it even in 1970s & 1980s long before Tamil women started wearing Shalvar & Kamis.
My neighbour muslims wore Shalvar Kamis even in 1970s . Only that shape was different , related to 70s style. In 1980s muslims already wore current shape of Shalvar Kamis long before Tamil women started wearing .
SHALVAR is an Arabic , Turkish and Persian word for Trouser/ Bijama . Muslim women first wore Shalvar Kamis in Sri Lanka long before Tamil women started wearing Shalvar Kamis. Pakistan women wore Shalvar before Indian women started wearing it . In Sri Lanka Tamil Muslims called it too as Panjabi dress. Batricaloa is not only Sri Lanka. I was born and lived in Sri Lanka and I dont need to know about it from you.
I know very well that Sri Lankan muslims wore Shalvar Kamis atleast 30 years before Sri Lankan Tamil women started wearing it.
Shalvar Kamis was considered as a Muslim's dress before 1990s in Sri Lanka. In old pictures they posted muslim women with Shalvar Kamis in all religious unity paintings and photos before 1990s. Muslim women shifted to habaya when Tamil women took Muslims' Shalvar Kamis as their dress . You must be an utter ignorant , If you dont know about it.
@@Avastidas I was talking about Batticaloa Muslims. Muslims from other regions could have worn. I know that this dress is originally from Punjab and Pakistan. Muslims who migrated from those areas and Malaysia who were living in other Provinces must have worn, but I was only talking about the Muslims from Batticaoa region. But now the situation has been changed.
Even the first time I visited India in 1984, I never saw any Tamil woman wearing this dress.
@@usharetnaganthan302
Batticaloa is only Sri Lanka?
Shalwar Kamis style school uniforms with bijama bottom and V shape shawl were woren by muslim children in Muslim schools even in 1970s . They started wearing it when a female school child attained puberty. Definitely Muslim women brought Shalwar Kamis dress culture to Sri Lanka long before Tamil women started wearing it .
I remember that, they sold a Shalwar Kamis with 70s hippi style bell bottoms for Muslim women in the famous Raj Gopal shopping complex in Jaffna in 1970s. I remember that my muslim neighbours bought it and wore it during Eid Festival. Every Sri Lankan knows that Shalwar Kamis was a Muslim dress before 1990s in Sri Lanka . Muslims lost their identity dress once Tamil women started wearing it. Then Muslims shifted their dress into Habaya and Hijab. Muslim women wore Shalwar Kamis before Hindus and Christians started wearing it when in Tamil Nadu . Shalwar means a bottom / bijama in Turkish, Persian languages. Turks and Iranians still call modern trousers as Shalwar in their languages.
Great job as usual 👍👍
Sabesan Canada 🇨🇦
Nalla video but why always asking girls about cinema? Ithu romba thevaiya samuthaayathukku? Cinema onnum mukkiyam illa
Because he is a broker for the cinema industry. He goes out of the way to interview girls
விஜய் அண்ணாவோட மைண்ட் வாய்ஸ் 💫 அட்ரா பிளைட் டிக்கெட் இலங்கைக்கு 😊😅🎉🎉
அவரு யாழ்ப்பாணத்தில் சித்தன்கேணி ஊரில் பெண் எடுத்த எங்கள் தமிழீழ மருமகன் தான்யா! உனக்கு தெரியுமா தெரியாதா?
@@KSThuva unmaiyava
மிகவும் சிறப்பாக இருந்தது..
அருமை சகோதரா
எங்கள் ஊர். நான் இந்தியன். இந்து.தமிழர் அனைவருக்கும் யாழ்ப்பாணம் சொந்த ஊர் ❤.
ஓ அப்படி என்றால் ஐரோப்பிய மொழிக் குடும்பமான சமஸ்கிருத வைதிக மதத்தை கடைபிடித்தவர் ஆவார் நீ ஏண்டா பொட்ட தமிழனுக்கு இந்து மதமும் அந்நிய மதம் தான் இஸ்லாம் மதமும் அந்நிய மதம் தான் கிறிஸ்தவ மதமும் அந்நிய மதம் தான் தமிழர்கள் வீர சைவர்கள் ஆசிவகர்கல் டா யூத பன்றியே விடுதலை புலிகளில் பாதிக்குப் பாதி கிறிஸ்தவ தமிழனும் ஈடுபட்டு வீரமரணம் அடைந்து உள்ளான் என்று நினைவில் வை தேசியத் தலைவரின் மகனுக்கு பெயர் சார்லஸ் ஆண்டனி இப்படிக்கு ஆரிய இந்து வைதீக அன்னிய மதத்தை கடைபிடிப்பவன் நான் அல்ல நான் தமிழர்களின் உண்மையான மெய்யியல் கோட்பாடான ஆசிவக சைவத்தை கடைப்பிடிப்பவன் ஜெய் இராவணா
36:44.... எங்களுக்குப் புரியவில்லை மகனே நாங்கள் சிங்களம் தானே
அருமையான பதிவு
யாழ்ப்பாணம் people Good no bad comments ❤
❤இலங்கையில் எங்கள் சாய் நாயகன்😍😍😍
🙏🙏🙏🙏🙏 yalpannam oru puniya desam; neenga angu poie video potathargu nanri; ungal kelvi il cinema patri thavirgavum;
vijay makkalukkaka niraja help pannuvar , Uthajanithi Stalin nermaijanavar. Music teacher- vijay pidikkum . suuuper
இது மதிய நேர வணக்கம்!
தம்பி, தங்களது பதிவு அருமை
யானதுங்க. மேலும் திரைப்படத்
துறையை தவிர்த்து, பொது அ
றிவான கேள்விகளைக் கேட்க
லாமில்லியாங்க. தமிழ் நாட்டில்
தற்போதைய அரசியலைத்தா
னுங்க இவங்க அரை குறையா
தெரிந்துள்ளனருங்க. இல்லாட்
டி நடிகர் பேரை உச்சரிக்கும் இ
வங்களுக்கு, காமராஜர் ஐயா
தொடங்கி கக்கன் ஐயா,அம்பே
க்கர் ஜயாவையோ, இந்திய சுத
ந்திரத்துக்காய் பாடுபட்ட, பட்டே
ல் ஐயா, நேரு மாமா உட்பட, இ
லங்கையின் முன்னால் அரசிய
ல் பற்றியோ,சிறுபான்மை மக்க
குரல் கொடுத்து மாண்டு போன
தந்தை செல்வாவின் குழுக்கள்
செய்த அர்ப்பணிப்புகள் பற்றி
எங்கங்க புரியப் போகிறதுங்க.
ஆகத் தமிழ் நாட்டுச் சாப்பாடு
ம், திரைப்பட துறை நடிகர்க
ளையும், ஆயுதம் ஏந்திபவர்
கள் மட்டுமே அறிந்துள்ள வே
றும் மட்டமான ' கிணற்றுத் த
வளைகள் ' ரகமுங்க.
- நன்றிங்க -
பிரான்ஸ் 2024.7.5
@@kanesk6935 ivar polappe nadigar nadigai veedu,uravinargal poi petti edupathu dhan😂
இது ரொம்ப நாட்டுக்குத் தேவை. இந்தப் பெட்டைகளுக்கு எது கதைப்பது என்று தெரியவில்லை. முதலாம் வகுப்பு பிள்ளையின் அறிவு கூட இல்லாமல் போய் விட்டது. விஜய்,உதயநிதி இவர்களுக்கு முக்கியம்.என்ன கொடுமை.
சினிமா நடிகர் பற்றி தெரிந்து
கொள்வது முக்கியமா? அந்த
மக்களாவது சினிமா மயையிலிருந்து விடுபடட்டும்.திரும்பத் திரும்ப அதையே கேட்பது
சரியாகத் தெரியவில்லை.
சூப்பர் 💞💞
உங்கள் வீடியோ அருமை 👌
தமிழர்கள் என்று போட்டு இருக்கலாம் hindhustan போடாமல் இருந்து இருக்கலாம், மற்றபடி அருமை அவர்களின் இடம் செயல்கள் காட்டியது சூப்பர், cinema theatre patri காண்பித்தது நல்லது, அவர்கள் நேரங்களை வீணடிக்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன், நன்றி
இது எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம்.
பாரம்பரியம் எல்லாம் மாறிப்போச்சு அங்கேயும் இப்போ வந்து மேலைநாட்டு மோக காத்து வீசுது ஆனாலும் அதை தமிழ் முகம் அதே தமிழ் பளிச்சென்று வெட்கம் எல்லாம் மாறாமல் இருக்கிறது அதற்காக கொஞ்சம் வாழ்த்துக்கள் நம்ம தமிழ்நாட்டு பெண்களுக்கு இப்பொழுது திமிர் அதிகமாகிவிட்டது ஆனால் அது போல் இல்லாமல் அங்கு இருக்கும் பெண்கள் ஆவது பெண்ணுக்குரிய குணங்களோடு இருந்தால் மிகவும் சிறப்பு
எங்கள் யாழ்ப்பாணத்து சில பெண்கள் கதைக்கும் தமிழை கேட்க்கும்போது கட்டிவைச்சு பச்சமட்டை அடிபோடனும்போல தோனுது.. ஒருவேளை கலப்பில பிறந்திருக்குதுகள்போல....
தூ ,, வெளினாட்டில் இருகிர நீ எல்லாம் பெச வராதெ
வன்னியிலும் இதே பிரச்சனைதான் எல்லாம் இந்திய தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் விளைவு
@@rajasathiya1370 பென்கள் சிரிச்சு பெசினால் பயப்படும் ,, நீ எல்லம் எப்படி தான் குடும்பம் நடத்துர ,, சிரிப்பு வருத்து
@@rajasathiya1370முதல் ஓடிப்போய் தமிழ் படி விசர் 😂
@@VijayMathews27 நீ எனக்கு தமிழ் கற்பிக்கபோறியா செருப்பு
எல்லா பெண்களும் அழகுதான்.இது எதுக்கு கெட்டப்போன கலாச்சாரம் இலங்கை தமிழர்களுக்கு தேவையா.
உங்கள் காணொளிகளை நன்றாக பிடிக்கும். ஆனால் நடிகர்களை பற்றிய கேள்வியை தவிர்த்திருக்கலாம். நன்றி.
Nice coverage 👍
nice Sri Lanka visit
PRABAHKARAN IS LIVING IN THE ENTIRE EELAM TAMILS HEART.....WE ARE WAITING FOR HIS RETURN IN DIFFERENT FORM OF PERSON
மீனவர்கள் பிரச்சனை தமிழர்கள் அடித்துக்கொண்டு சாகட்டும் என்பதுதான் இலங்கை இந்திய அரசுகளின் விருப்பம்..இவர்களிடம் மக்கள்தான் அவதானமாக இருக்கவேண்டும்.
Beautiful ❤️❤️❤️ video sir 🙏🙏🙏 congratulations sir 👏👏
"*God Bless Everyone Take Care All Long Lives 100 years and above all*"
நாங்க தமிழ் நாட்டுல உள்ளவங்கள விட அதிகமா திரை படம் பார்ப்பமே முழுமையாகவே இந்திய திரைப்படம் மட்டுமே பார்ப்பம்
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
ஈழத் தமிழர்களிடம் கூத்தாடிகளை பற்றியதான கேள்விகள் கேட்க வேண்டாம்
Thank you for your information
Arumai
நாங்கள் இடம்பெயர்ந்து 30 வருடங்களாகிவிட்டது.திரும்ப பார்க்கிறோம்.காணொளிக்கு நன்றி.FROM CDN MONAA COOK/CANADA
மோடி president அல்ல பிரதமர் அதாவது prime minister.
தவறானவர்களிடம் பேட்டி எடுத்திருக்கிறீர்கள்.
சிங்களப் பிள்ளைகள் எதுவும் பேசவில்லை ஆனால் கொஞ்சுதமிழ் என்று வஞ்சப்புகழ்ச்சி பாடியிருக்கிறீர்கள்.
நீங்கள் முதலில் தமிழரா அல்லது தமிழர் என்று முகமூடி அணிந்த வேற்று மொழிக்காரரா?
தமிழ்நாட்டில் முன்னணியில் நிற்பது வேற்று இனத் தமிழர்கள்தானே!!!
1830 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது இலங்கை ஆங்கிலேயேயர் காட்டுப்பாட்டில் இருந்தது அங்கு அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த தேயிலை தோட்டத்திற்கு வேலை செய்ய தமிழ்நாட்டில் இருந்து மக்கள் கொண்டு வரப்பட்டனர் பகுதி பகுதியாக 1st 20000 2nd 35000....etc அவர்கள் தான் இவர்கள்....
Vijay ❤❤❤ mass at srilanka❤❤
நான் கனடாவில் வசிக்கிறேன்.. அதற்கு முன் கொஞ்ச காலம் லண்டனில் வாசித்தேன்.. என் அனுபவத்தில் கூறுகிறேன்.. நூற்றுக்கு நூறு சதவிகிதம் இலங்கை தமிழ் மக்கள் பேராசை, சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்..
These people sound so cute.
They would be in for a culture shock if they were to permanently move to a larger population geography like India, USA.