வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நிகழ்ந்த சூழ்ச்சி : பறிக்கப்பட்ட பதில் வைத்திய அத்தியட்சகர் பதவி!
HTML-код
- Опубликовано: 7 июл 2024
- #udaruppu #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchchuna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்று (09) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் எனவும் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவிற்கு ஆதரவு வழங்கியும் நேற்று (08) பொதுமக்களால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ruclips.net/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
டாக்டர் அர்ச்சுனாக்கு சார்பாக திரும்பவும் ஆர்ப்பாட்டம் வெடிக்க வேண்டும்
100 % Dr .Arjuna come again
Yes doctor Arjuna❤❤❤❤❤❤❤❤
Yes💪💪💪
தம்பி நீர் என்ன சொன்னாலும் கேதீஸ்வரன் கள்ளன்
Yes true❤
முற்றிலும் உண்மை
திருடன்
மக்கள் யாரும் வைத்தியசாலைக்கு செல்லக்கூடாது மக்களே நீங்கள் விரும்பிய மாதிரி டாக்டர் அர்ச்சுனா திரும்பவும் வர வேண்டும்
மக்கலே விழிப்பாக இருக்கவும் . ஆட்டு தோலை போதிக் கொண்டு ஓநாய்கள் இருக்கலாம் .
டேய் நீயும் கொள்ளையர்களில் ஒருவனதான் அதுதான் மக்கள் யாரும் வரவில்லை
ஒருத்தன் ஆட்டிய ஆட்டத்தினால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் அதற்கு மிகவும் நன்றி
text with your camera
உவன் பொம்புள கல்லன் உவன் தான் அக்கா மருந்து எடுக்க போன டைம் போன் நம்பர் கேட்டவன்
கூட்டு களவாணியா பிரைவேட் வைத்திய சாலைக்கும் போகிறிய ஏன் இவளவு நாளும் செய்யவில்லை அர்ச்ச்சுனா சொன்ன பின்பு தான் விளங்குதோ
எவ்வளவு நாட்களுக்கு இந்த நாடகம் ஆடப்போறார் கேதீஸ்வரன் ஜயாவும் அவரின் கொள்ளை கும்பலும்🙈😭🥳
Avana pokasillungada enimelum ennaththa kilikkaporan
text with your camera
உவன் பொம்புள கல்லன் உவன் தான் அக்கா மருந்து எடுக்க போன டைம் போன் நம்பர் கேட்டவன்
மக்களே ஆர்ப்பாடடம் செய்யவும்
😊😊😊😊கள்ள கூட்டம் பொம்பிளை பொறுக்கியள் மருத்துவ மாபியாக்கள் டேய் நிர்வாண விபச்சாரிகள் உங்களுக்கு எனி சனம் செருப்படி தரும் கள்ள கூட்டம் ஊழல்கூட்டம் டேய் கேதீஸ்வரன் உங்களுக்கு வெட்கமே இல்லையா நீங்கள் விபச்சாரிகள் கொள்ளை கூட்டம் டேய் ஏன்ரா கள்ள பிராமணியள் உங்களை எல்லாம் யாரடா?அனுமதித்தது உங்களது கள்ள முகங்கள் தோலுரிக்கப்பட்டுள்ளது விபச்சார பன்றிகள் பீ தின்னியள் உங்களுக்கெல்லீம் போஸ்ரோடை கட்டி வைத்து தர ஆட்கள் இல்லை காட்டுங்கோ படத்தை காட்டுங்கோ சிறப்பு.
உங்கே மடங்கியிருந்த வளங்களையும் ஊழல்களையும் மக்களறியச் செய்த பெருமை அருச்சனா வைத்தியரையே சாரும்.அவர் உண்மையான ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததால் அவருக்கு நடந்த சூழ்ச்சியை தென்மராட்சி மக்களுக்கு மட்டுமல்ல அனைவரும் அறிவோம்...
கொள்ளைக் கூட்டத் தினரின் எடுபடிக்க்கு இந்தப் பதவியைப் பறித்துக் கொடுத்துள்ளார்கள்.இவர் சாவகச்சேரி என்கிறார் அப்படியாயின் அருச்சுனாவே இருக்க ஆவன செய்திருக்கலாம். எல்லாம் பதவி ஆசை தான். மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் .
மின்பிறப்பாக்கி பிரச்சனை ஏன் முன்னர் இருந்த வைத்திய அதிகாரிகளால் செய்ய முடியவில்லை. கலகம் பிறந்த பின் தான் நியாயம் பிறந்தது. வாழ்க அர்ஜுனன் சார். பிணத்திலும் பணம் சம்பாதிக்கும் யாழ் வைத்தியர்கள்.
text with your camera
உவன் பொம்புள கல்லன் உவன் தான் அக்கா மருந்து எடுக்க போனா டைம் போன் நம்பர் கேட்டவன்
@@swissthamilfox வடக்குமாகாண தேர்தலில் அர்ச்சுணாவை நிற்க வைத்து முதலமைச்சர் ஆக்க வேண்டும் அப்பதான் இவனுகளுடைய கொட்டம் அடக்கலாம்
@@TvinoThee muham solluthu
கேதிஸ்வரனுகு கள்ளு தவறணை திறந்து கொடுங்கள் கூட உழைக்கலாம்
அவனுக்கு 60 வயதுக்கு மேல்
வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
இந்த திருடனை
எங்கே மாகாண சுகாதார சேவை இவளவு நாளும் போனது ?????
எங்கள் தலைவர் எப்பவுமே டொக்ரர் அர்ச்சுனா தான் அதில் எந்த மாற்றுக்கருத்து இல்லை
text with your camera
உவன் பொம்புள கல்லன் உவன் தான் அக்கா மருந்து எடுக்க போன டைம் போன் நம்பர் கேட்டவன்
மக்களே உன்னிப்பாக கவனிக்கவும் ஓரு இடத்தில் பிரச்சனை என்றால் ஒரு விசாரனை கமிசன் அமைத்து இரண்டு தரப்பினரையும் விசாரிப்பது தான் நடைமுறை அப்ப ஏன் அர்சுனாவை மட்டும் தனியாக???????
டாக்டர் அர்ச்சுனா வைத்தியசாலைக்கு வராமல் மக்கள் நீங்கள் வைத்தியசாலை சென்றாள் நீங்கள் செய்ய போராட்டம் அர்த்தமே இல்லை
உண்மை மக்கள் நிங்கள் கோழைகள் உங்கள் அர்பட்ம் உண்மை எனடள் நிங்கள் எவரும் செல்ல கூடாது 💔💔💔💔
கேதீஸ்வரன் ஐயா நீங்கள் இனி வீட்டுக்கு செல்லும் காலம் மிக விரைவில் வரும்
மிகுதி 25கள்ளர்களையும் காணொளியில் காணவில்லை
இத்தனை நாட்கள் என்ன புடுங்கினிங்க என்று மக்கள் கண்கள் முன் கொண்டு வந்து விட்டார் அர்ச்சுனன்
❤❤❤❤
😂😂😂😂
❤❤❤
செட்டப் திருடிய தில் பாதி பாதி. பங்கு பிறகு ஜாலி. அந்த டொக்டர் இது பிடிக்கல நெர்மைய இருப்பதால் துன்பம் எங்களை துரத்தி துரத்தி அடிக்கும். கடவுள். 💔💔 கடவுள் லும் கண்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன பார் நாம் யாவரும் நன்மை செய்தொமோ அவர்கள் எம்மை ஏமன் துரத்தும். இது உண்மை அவருக்கு இலைக்க பட்ட அனிதி கோல்லை கும்பல்
டாக்டர் அரச்சனா க்கு ஆக மக்களே குரல் கொடுங்கள்.திரும்ப வர வேண்டும் என்று.
ஏருமை மாடுகள் வந்து விட்டது
உருட்டு கொள்ள கூட்டத்தில் தலைவர்
text with your camera
உவன் பொம்புள கல்லன் உவன் தான் அக்கா மருந்து எடுக்க போன டைம் போன் நம்பர் கேட்டவன்
பொம்பிளைக் கள்ளனையா போட்டிருக்கிறாங்கள். இவனை உடனடியாக மக்கள் விரட்ட வேண்டும்
@@TvinoThee who?
@@Kiddinan-pg8uo yaruppa pomblakallan?
Drஅர்ச்சுனா விட்ட அம்பை ஊழல் செய்கின்ற செய்துகொண்டு இருக்கிற வைத்தியர்களின் இதயங்கள் பிளக்கட்டும் வசூல் ராஜாக்கள்🗡
அறம் வெல்லும் .❤✌🙏 dr.அர்ச்சுனா போட்ட விதை விருட்சமாக வளரும் காலம் பதில் சொல்லும்.இது ஏழைகள் நடுத்தர குடும்பங்களின் கண்ணீர் கதைகள் ஏழைகளுக்கு ஆக கடவுள் வடிவில் வந்த dr அர்ச்சனா❤🙏✌ramanathan Archchuna
மாட்டு வைத்தியசாலையாக மாறுது?
சாவு + கச்சேரி மிருக வைத்தியசாலை. வைத்தியசாலைக்கு நடையாக வருபவர் பாடையாக போவது தான் வரலாறு
மக்களின் கவனத்துக்கு இனி நடக்கும் தவறுகளை மக்களாகிய நீங்கள் வெளிக்கொண்டுவ வேண்டும்
ஊடகங்களும் வெளிக்கொடுவர வேண்டும் Dr அர்சுனாக்கு பராட்டுக்கள்
Dr கேதீஸ்வரன் அவர்கள் 60வயது ஆகியும் ஏன் பென்ஷன் மற்றும் இளம் சமுதாயத்திற்கு வளி விடலாமே 😢😮😅
டாக்டர் அர்ச்சுனவுக்கு என்ன நடந்தது என்று சொல்லாமல் மூடி மறைத்து போட்டு வேறு ஒருவரை நியமித்து உள்ளார்கள்
எதிரிகளும் தூரோகிளும் வென்று விட்டார்கள் நேர்மைக்கு இலங்கையில் இடமில்லை
நீங்கள் சொல்வது போல் சாவகச்சேரி வைத்தியசாலை இனிமேல் மக்கள் எதிபார்ப்பை பூர்த்தி வகையில் இயங்கினால் கூட அந்த பெருமை தென்மாராட்சி மக்களுக்கும் மக்களுடன் இருந்த வைத்தியர் அர்ச்சுனன் அவர்களுக்கே சேரும்...
25 doctors attendance register ஐ public க்குகு கொடுக்க வேண்டும். மக்களுக்கு public records கட்டாயம் கொடுக்க வேண்டும்
மருத்துவ மாஃபியாக்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்
போதை மாத்திரை விற்கும் கேதீஸ்வரன் மீது விசாரணை நடாத வேண்டும்
களவு போன மின்பிறப்பாக்கி மருத்துவ உபகரணங்கள் பற்றி திறந்த விசாரணை நடத்த வேண்டும்
கள்ளக்கூட்டம் வென்று விட்டது. மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்
யாழ்ப்பாணத்லதிலுள்ள எல்லா வைத்தியசாலைகளுக்கும் அர்ச்சுன் அஷ்த்திரம் விட்டால்தான் தேவைகள் நிறைவேற்றும்
பழைய ஊழல் தோண்டப்பட்டு ஒழுங்கான விசாரணை முன்னெடுக்க வோண்டும்
Wesaranykku Waipeai ellai elangai oru uolall Nadu!
கள்ளர்கள் இனிதான் வேலை செய்யப்போகிறார்கள்.
கேதீஸ்வரன் ஐயா உங்களிற்கு இந்த வைத்தியசாலை இருக்கிறது என்பதே இன்று தான் உங்களிற்கு தெரியும்
முதலில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய CCTV பூட்ட வேண்டும். ஊழல் வாதிகள் மக்கள் கண்காணிக்க வேண்டிய நிலையுள்ளது. இவ்வளவும் நடந்தபின் இவர் கூறுவதை ?????
உவன் பொம்புள கல்லன் உவன் தான் அக்கா மருந்து எடுக்க போன டைம் போன் நம்பர் கேட்டவன்
தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். நன்றி
கொக்கா இப்ப கர்ப்பமா இறக்கிறவாடா.
Illada. Unda......
இவங்க எல்லாம் ஒழுங்கா வேலை செய்திருந்தால் ஏன் மக்கள் அர்ச்சனா வைத்தியரை விரும்புகிறார்கள். அவரின் நேர்மை மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை. அர்ச்சனா நீங்கள் திரும்ப இதே வைத்தியசாலையில் வேலை செய்ய வேண்டும். இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இவரும் Dr. கேதீஸ்வரனின் ஆள்தான்
உழல் குற்றம் புரிந்த நபர்களுக்கு பாதுகாக்கப்பட்டுள்ளனர். இன்று உழல் இடம் பெறாத துறைகள் இல்லை. வைத்திய துறைகள் முதல்
ஒவ்வொரு நாளும் இரவு பகல் கடமையில் இருக்கும் வைத்தியர்களின் பெயர்பலகையை மக்களுக்கு காட்சி படுத்த வேண்டும் இது கட்டாயம்.
இங்கு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மக்களுக்கு விரும்பிய நபரை வைக்காமல் அரசியல்வாதிகளுக்கு விரும்பிய நபரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு என்ன காரணம். (திருடர்கள்)
இந்த படம் நிலைக்காது
இவர் என்ன டாக்டர் அர்ச்சனாவை நாடு கடத்திட நல்லவன் எங்கிருந்தாலும் வாழ்வான் இவனை பார்த்தா நம்பர் ஒன் இன்னும் எத்தனை செவுத்துல ஓட்டையை போட்டு நுழைஞ்சு போவானே தெரியாது மக்களே நீங்கள் எந்த நேரமும் உஷாராக இருங்கள் நல்லவனை இடமாற்றம் செய்துவிட்டு ஏதோ ஒருத்தனை கொண்டாந்து போட்டு ஏன் நல்லவன் வாழ கூடாதா அவளுக்கும் கண்ணு இருக்கா இல்லையா என்பது தெரியவில்லை ஆனா இந்த நாடகம் நீண்ட நாளைக்கு நிலைக்காது பல கோடி மக்களின் சாபம் இதோ மருத்துவமனைக்கு அர்ச்சனா தான் நிலைநாட்டுவார் டாக்டர் அர்ச்சனா சார் எங்கிருந்தாலும் நல்லா இருப்பீங்க உங்களுக்கு மக்களுடைய ஆசிர்வாதம் என்றைக்கும் உண்டு கடவுளுடைய ஆசியை விட மக்களுடைய ஆசி உண்மை நேர்மை உங்களுக்கு உலகத்தில் வெல்லும் நேர்மையே வெல்லும் வாழ்த்துக்கள் அர்ச்சனா டாக்டர்
வைத்தியசாலையாக இல்லை மாறப்போகுது பைத்திய சாலையாக மாறப்போகுது
சரியா சொன்னாய் தம்பி@@sudhagarnoora7186
மறுபடியும் தென்மராச்சி மக்களுக்கு நாமம் பூசிவிட்டார்களா?
இவர் ஈன் புதிதாக நியமிக்கப்பட்டார்? நேர்ருவரை போராடியவர் ஏதற்காக துறத்தப் பட்டார்
இவ்வளவு நாளும் என்னடா புடுங்கினீங்க.
இனித்தான் புடுங்க போறார்கள்.
டாக்டர்.. அர்ச்சுனன் எல்லா தில்லுமுள்ளு களையும் வெளியே கொண்டு வந்தார் .. நல்லவரை தூரத்திவிட்டு வந்து ... வெட்கம் இல்லையா.....
அர்ச்சனா வைத்தியர் (தெய்வத்துக்கு)ஒரு காய்❤❤❤❤❤❤❤❤
எங்கள் அர்ஜுனா ஐயா கொடுத்த அடி அப்படி. இனிமேல் தான் எல்லாம் புடுங்க போகிறார்களாம். இங்கிருந்து கொள்ளையடித்து செல்லப் பட்ட உபகரணங்கள் அனைத்தும் இங்கு மறுபடியும் வருமா???
Dr, Archana வந்தபின் சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் எனி விழிப்பு உணர்வு வந்துள்ளது
இவ்வளவு காலம்வரை என்னாச்சு
Dr Archana நன்றிகள் கோடி 🎉❤
அர்சன டாக்டரின் க்கு nanri👏
10 வருசமாய் கோமாவில இருந்ததோ??
நீங்கள் உங்கள் கடமயை செய்ய மக்கள் போராட வேண்டியுள்ளதே நீங்கள் சரிவர கடமை செய்ய இன்னும் எத்தனை போராட்டங்களை மக்கள் செய்ய வேண்டும் இதுவரை காலமும் இவைகள் உங்கள் கவனத்திற்க்கு வரவில்லை தானே இன்று மக்களை ஏமாற்ற நாடகம் போடுறயங்க நல்லவர்கள் போல
சமய தலைவர்கள் என்று சொல்லுகிறீர்கள் ஒரு சமய குருக்கள் மாத்திரம் நிக்கிறார்கள் மற்றவர்கள் எங்கே? அர்சுனா வைத்தியரை அனைத்து சமய தலைவர்கள் சந்தித்த து காணொளி மூலமாக காணக்கூடியதாக இருந்தது
கள்ளர் கூட்டம் யாரும் மக்கள் வரவில்லை ரணிலுக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டுமென்றால் இவர்களை நீக்க வேண்டும்
text with your camera
உவன் பொம்புள கல்லன் உவன் தான் அக்கா மருந்து எடுக்க போன டைம் போன் நம்பர் கேட்டவன்
@@TvinoThee மக்கள் போராட்டத்திற்கு ஒரு மதிப்புத்தராத பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையா
உங்களை பிரபாகரன் படைதான் சரி சந்தியிலவைச்சுச்.......
உங்களை நியமித்த மாகாண மத்திய சுகாதாரப் பிரிவுதானே இந்த கள்ளர் கூட்டத்தின் கூடாரம்.
மக்களுக்கு சேவை செய்வதைவிட்டுப்போட்டு ஏழைகளிடமிருந்து காசைவாங்கிப்போட்டு இப்ப வந்து நாடகம் ஆடுகிறீர்கள்.உங்களை எல்லாம் பார்க்கும்போது கண்கள் கூசுகிறது.
தமிழனுக்கு தமிழனே படு துரோகம் செய்கிறீர்கள்.
எவ்வளவு துன்பங்களை அனுபவித்த நொந்து போன மக்களை நீங்கள் எவ்வளவு துாரம் வதைத்திருக்கிறீர்கள்.
அர்ச்சுனா தம்பி வந்த சொற்ப நாளிலே மக்களை அவர் கவர்ந்திருக்கிறார்கள் என்றால் அது அவர் நடந்து கொண்ட விதம்.
உங்களை மக்கள் தூத்துகிறார்கள் என்றால் நீங்கள் செய்த செயல்கள் இதுதான் இரண்டுக்குமுள்ள வித்தியாசம்.
மக்கள் சேவை மகேசன் சேவை மனதில் வைத்திருங்கள்.
எண்ணங்கள் தான் செயல் வடிவம்.மனதில் நல்ல செயல்களை விதையுங்கள்.
மக்கள் கவனமாக இருக்கவும்
மாலை போட்டு மந்திரம் ஓதினால்... மீண்டும் வெட்டு காயம் பட்டவுடன் யாழ்ப்பாணம் அனுப்புங்கள்... போஸ்ட்மோடம் செய்ய யாழ் அனுப்புங்கள்....
😂
தேவைப்படுவர்களை நியமிக்கவும் தேவையற்ற தலையாட்டி பொம்மைகளை நியமிக்கவேண்டாம்
அதிகார வர்க்கம் தன் அதிகார பலத்தால் அதிகாரம் அற்றவரை நசுக்கியமைக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் போல் டொக்டர் அர்ச்சுனா சிறந்த உதாரணம்
மக்கள் புரட்சி பாரியளவில் வெடிக்க வேண்டும்
நீ என்ன பெண்பிள்ளையளிட்டை நம்பர் கேட்கிறியாம். சுப்பர் நல்லாய் கேள்.
கள்ளர் கூட்டம் யாழ்ப்பாணம்
😂😂😂😂😂😂😢😢😢🎉🎉🎉
@@devakumardan4328 தயவுசெய்து ஒரு சிலருக்காக ஊரையோ.பிரதேசத்தையோ. மாவட்டத்தையோ . அல்லது தொழில்.சேவையைக்குறைகூறக்கூடாது அது பொறுப்பற்ற செயல்
வணக்கம் மக்களுக்கு சேவை செய்யும் அனணவரும் மக்களுக்காக சேவை செய்யுங்கோ மக்கள் புரட்சி ஏற்பட்டால் வாழ்வது உங்களுக்கே விளங்கும்
யாரும் இவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம்?
இதுதான் யாழ்ப்பணத்தின் அறம், நியாயம், நீதி இதனை எதிர்த்துத்தான் அருச்னா தனி ஒருதனாக போராடினார் அரசாங்கமும் அதுதான் அரசியல் வாதிகலும் அதுதான் அரசாங்க அதிகாரிகளும் அதுதான் இங்கே நீதி நியாயத்தை எதிர்பாக்க முடியாது வாழ்கையே போராட்டம்தான்..
கள்வர் கூட்டம் வாழ்க.
இதை பிரச்சிவருவதற்குமுன்னமே செய்யமுன்வந்திருக்கல்லாம் தானே !
சாவகச்சேரி வைத்தியசாலையில் கட்டிடங்கள் பூரணமாக கட்டப்பட்ட பின்னர் அதற்குரிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட வில்லை என்பதற்காக எந்த வைத்தியரும் பணி பகிஸ்கரிப்பு செய்யவில்லை மாறாக பணியை சிறப்பாக செய்யுமாறு கூறிய வைத்தியருக்கு எதிராக பணி பகிஸ்கரிப்பு செய்தார்கள்..
இதன் மூலம் வைத்தியர்கள் மிகவும் தமது இழிவான குணத்தை மக்களுக்கு காண்பித்துள்ளார்கள்
Dr. Archuna is great and he done well.
மக்களைக் கானவில்லை
இந்த கள்ளக் கூட்டத்தில் சேர்ந்து களவெடுக்காமல் இருந்தால் சரி .மக்கள் விழித்துக் கொண்டு விட்டனர்.இனிமேல் தான் எங்கள் மக்களின் actionஐ பார்ப்பீர்கள்.
இது ஒரு பொம்மலாட்டமா
வசசூழ்ரரஜாக்கள்
Please disclose the 25 doctors name if possible to see public. Since yesterday damsham for quick needed??
நன்றி அர்ச்சுனா டொக்டர்
அப்போ Dr.Archuna தெரிய படுத்திய அனைத்தும் உண்மையே 😮
கள்ளர் கூட்டம் . இவ்வளவு நாளும் என்ன செய்தவை
Health ministry should take action against those doctors who assaulted Dr Ramanathan. Now only. They will show what they are doing? Every cents should be audit for review.
பொய் எல்லாம் பொய்
Where is doctor arjuna .
Yes ! Dr .Aruchethen expeted the happened .. Sir very proud of you . By the way ..public to requested keep vigilent in the future ..
ஊழலுக்கு ஒத்துழைத்தால் பணி தொடரமுடியும்.
தமிழர் இடத்தில் சமஸ்கிருதம் எதுக்கு?
தமிழ் மக்கள் இந்திய ஆரிய சமஸ்கிருதத்தை புறக்கணிக்க வேண்டும். தமிழ் மொழி வழிபாட்டு முறையை திரும்ப கொண்டு வர வேண்டும்.
Ranil should take action to brink Archchund. If you do it. All people Vote to To Runil.
அர்ச்சுனா வெளிக்கொனராட்டி அதே ஊழல் நாட்காலியில் தான் நீயும் இருந்திருப்பாய் பிறவியே 🥱
ஐயருக்கு இங்கு என்னவேலை?
All culprits are seen in the group photo(except the priests). As public of thenmaratchchi, we have to fight and bring back Dr. Archuna.
அவருக்கும் நீங்கள் ஆப்பு வைத்துவிடாதீர்கள்.
வைத்திய அத்தியட்சகர் அவர்களே வைத்தியர்கள் , வைத்திய நிபுணர்கள் கடமைக்கு வரும் ஒரு நாளுக்கான சேவை நேரம் முழுமையாக கடமையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் ஏனெனில் உங்களது நிர்வாக திறமை மக்கள் மயப்படுத்தப்பட்டுவிட்டது.
அர்ச்சனா நியாமான குற்றச்சாட்டுக்களை தீர்ப்பவர் போல இவர் தெரியவில்லை.
Where is the public?Ketheswaran Sollada
முருகக் கடவுளே நீ இந்த ஆக்கிரமத்தை பாத்துட்டு தானே இருக்க?
உழல் நிறைந்த நாடு அதில் நீங்கள் மக்களுக்கு சேவைக்கு அல்ல கொள்ளையடிகார்கள் . இதில் real hero doctor Archuna தான்
டேய் கள்ளச்சாமி இவன் கள்ளன் எனத் தெரிந்தும் மந்திரம் சொல்லுறியே அவனுக்கு வரும் சாபம் உனக்கும் உன் குடும்பத்துக்கும் தொடரட்டும்.❤❤
What a shame to medical professionals like you guys.
ஒருத்தன் வச்ச ஆப்பு சுப்பர்.
என்றுமே அர்ச்சனா தான் கடவுள்.❤
எதிர் பார்த்தது தான்
Now they understood the situations of hospital. We all have to thanks Aruchuna for bring this matters to public. I thought Doctors are god.