அய்யா உங்கள் உடையார் என்னை என்னவோ செய்தது. உங்களின் நிறைய நாவல்கள் படித்துள்ளேன். பொதுவாக நிறைய நாவல் கள் சின்ன வயதில் இருந்து படிப்பேன். காதல் பெண் சுதந்திரம் பற்றி யும் வாழ்க்கை யதார்த்த நிலை பற்றி யும் யோசித்து ள்ளேன்.என் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க எனக்கு தைரியம் இல்லை காலம் என்பது யாருக்காக வும் காத்து இருப்பது இல்லை பொன்னியின் செல்வனில் திரும்ப திரும்ப மூழ்கி கல்கி அவர்களை வியந்த வளை இன்று உடையார் மூலம் தமிழ் நாட்டில் பிறந்த தற்கே பெருமை பட வைத்து விட்டீர்கள் நன்றி என்பது நமக்குசாஷ்ட
சிறப்பான பேச்சு. அவரது கதைகளில் எழுத்து நடை ரெம்ப அழகாக ரசிக்கும்படி இருக்கும். அவருக்கு விசிரி சாமிகள் (யோகிராம் சுரத் குமார்) போன்ற குருவின் ஆசீர்வாதம் இருக்கிறது.
எண்ணங்கள் எழும் புள்ளியும் மூச்சை இழுத்து விடும் புள்ளியும் ஒன்றே. அந்த புள்ளி மையமே ஜீவாத்மா [ஆத்ம சைதன்யம்- ப்ரம்மம்] இதில் நிலைத்து நிற்க பழகினால் நீயே ஞானநிஷ்டன்[ஜீவன் முக்தன்]. - ரிஷி. 🙏🌹
@@harishramkumar4597 நன்று. அதனை நானும் அறிவேன். அவர் அவரது உடலை மட்டுமே விட்டு விட்டார்.. ஆனால் அவர் ஆன்ம வடிவில் இருந்து இந்த மண்ணுலகில் பலருக்கும் குருவாய் நின்று வழிகாட்டி கொண்டிருக்கிறார்.
எழுத்து சித்தர் என்ற பெயர் உங்களை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது எங்கள் ஐயாவே நீங்கள் சாகாவரம் பெற்றவர்
வாழ்வின் அனுபவம் அரிய பொக்கிஷம் திரு. பாலகுமாரன் அவர்கள்....
அய்யா உங்கள் உடையார் என்னை என்னவோ செய்தது. உங்களின் நிறைய நாவல்கள் படித்துள்ளேன். பொதுவாக நிறைய நாவல் கள் சின்ன வயதில் இருந்து படிப்பேன். காதல் பெண் சுதந்திரம் பற்றி யும் வாழ்க்கை யதார்த்த நிலை பற்றி யும் யோசித்து ள்ளேன்.என் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க எனக்கு தைரியம் இல்லை
காலம் என்பது யாருக்காக வும் காத்து இருப்பது இல்லை
பொன்னியின் செல்வனில் திரும்ப திரும்ப மூழ்கி கல்கி அவர்களை வியந்த வளை இன்று உடையார் மூலம் தமிழ் நாட்டில் பிறந்த தற்கே பெருமை பட வைத்து விட்டீர்கள்
நன்றி என்பது நமக்குசாஷ்ட
இவரை இழந்து விட்டோமே. மனம் மிகவும் வருந்துகிறது
Varundha vendam .... Netru Avar ... Naalai Naam .... Avvalavuthan ... Avarudaya Anbana Arivuraigalai kadai pidiyungal .... Athuvae pothum
1000 வருடங்களுக்கு பாதுகாக்க வேண்டிய பதிவு🙏🏻🙏🏻🙏🏻
Ithumathri pathivugal ellorum therinthu payanadaiya nalla vazghikatti
Inspirational speech 👍👌👌🎤
தந்தையும் ஆசானும் தாம் ஆவிர் ஐயா
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது நன்றி அய்யா
ஒரு தடவ கேட்டேன் ஆயிரம் தடவ கேட்ட மாதிரி Good dynamic speech
நானும் இதுவரை எல்லாமே பெயிலர் இனி இது மாரும் நம்பிக்கையோடு
சிறப்பான பேச்சு. அவரது கதைகளில் எழுத்து நடை ரெம்ப அழகாக ரசிக்கும்படி இருக்கும். அவருக்கு விசிரி சாமிகள் (யோகிராம் சுரத் குமார்) போன்ற குருவின் ஆசீர்வாதம் இருக்கிறது.
குருவின் உபதேசம் நன்றாக உள்ளது. 👍🙏
வார கி உபாசகர் என்பதால் உண்மையை பகிர்வதில் தயக்கமின்றி சொல்கிறார்
ஐயா மிக சிறப்பு
ஓம் நமசிவாய...
சிவனே பரம்பொருள்...
இவர் சிவனடியார்...
இவரே ஞானவான்..
முதல்முறையாக சித்தர் பாலகுமாரன் அவர்களின் பேச்சை கேட்கிறேன். இவ்வளவு நாள் ஏன் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை
அலை பாயும் மனதை அடக்க அருமையான பதிவு சொல்லி உள்ளீர்கள்.
அய்யா 🙏மிக சிறப்பு 💚
அருமையான
சொற்பொழிவு
கடைப்பிடித்து
முன்னேறுவோம் நன்றி
எழுத்து சித்தர் அவர்களை வணங்குகிறேன்.
அருமை..நன்றி பாலகுமாரன் ஐயா 🙏
Arumai iya romba azagu.
அப்பா மிக அருமையான பதிவுகள்
வாழ்க வளமுடன் அப்பா🙏🙏
அருமையான சொற்பொழிவு , மிக்க நன்றி, மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏👍👍👍👍❤️🔥❤️❤️😀😀😀😀
அருமையான பதிவு 👌👌👌👌🌺
Thanks for the video.
நன்றி அய்யா வணக்கம்
எண்ணங்கள் எழும் புள்ளியும் மூச்சை இழுத்து விடும் புள்ளியும் ஒன்றே. அந்த புள்ளி மையமே ஜீவாத்மா [ஆத்ம சைதன்யம்- ப்ரம்மம்] இதில் நிலைத்து நிற்க பழகினால் நீயே ஞானநிஷ்டன்[ஜீவன் முக்தன்].
- ரிஷி. 🙏🌹
Miga.miga sariyanathu_kalki
Sri Balakumaran..Bright light sriramajayam
8.25 , 9.23 , 10.23 Daily Practice Very Important Sisters and🙏 Brothers
Once upon a time my favouate writer BALAKUMARAN...firstla irunthar.....Naan adimai ivar books padika....
Thank u sir.
அருமையான பதிவு , அற்புதம் . நன்றி !
🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு 👌👌👌👌👌🌺
வாழ்க நலமுடன்
We missed you sir
True true true . No words. Start today and donit daily basis ...
அருமையான பதிவு 🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா!பல கோடி நன்றிகள்.
Super speech Thank you for uploading
The great balakumaran sir 🙏❤️
🙏🙏🙏
அருமையான பதிவு...
அருமையான பதிவு
Nadunilai amaithi aathmartha unmai 👍
செய் அல்லது செத்து மடி🔥🔥👍🙏
👌👌
Great man, adorable personality
Arumaiyaana speech sir....thankyou sir..🙏
நன்றி ஐயா
Arumai iya
Visirisamyiyer guru father.Place at Thiruvanamali.Really all following.
நல்ல பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏
0
DVRO9
[99o
Oo9 O9 o9ooooooooooo999o
O
K
Oook bbhhb
)
Arumai👌
Arumaiyana pathivu nanri iyya
Wow he s a good teacher
Unnnai neepurindukondaal mgr paadal unnaiyarindal unnaiyarindal ulagatil poraadalaam 👍
Guruvy sharanam
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
அவர் உலகை நீங்கிவிட்டார் ஐயா 🙏
He passed away on 15th May 2018
@@desingrajan8311 அன்று நான் அவர் பக்கத்தில் தான் இருந்தேன்
@@harishramkumar4597 நன்று. அதனை நானும் அறிவேன். அவர் அவரது உடலை மட்டுமே விட்டு விட்டார்.. ஆனால் அவர் ஆன்ம வடிவில் இருந்து இந்த மண்ணுலகில் பலருக்கும் குருவாய் நின்று வழிகாட்டி கொண்டிருக்கிறார்.
100%100
Limbs of Yoga beautifully, practically communicated, transformed. Divinky.
Great speech sir,hats off.
Mihavum payanulla thevaiyaana pathivu nandri
அருமை
Idan thodarchi undaa 👍
nandri ayya ....mikka nandri....enakagave anupapatta kanoli......
அருமையான பதிவு 👌👌👌
Great
நாடி சுத்தி, பிராணாயாமம், மந்திரம், தியானம்.....
நன்றி ஐயா👌💐🙏
Sir thank u😰😥🙏
வாழ்க வளமுடன்.👌👌🙏🙏
அருமையான பதிவு 👌👌👌👌🌺
Super sir🙏
அருமையான பதிவு
அவர் சொல்றது உண்மையாகத்தான் இருக்கும்.இரண்டு மனைவியரோடு ஒரே வீட்டில் இறுதிவரை வாழ்ந்தவர்.மனதில் உறுதி; பொறுமை;உண்மையைத் துணையாகக் கொண்டவர்
அருமையான பதிவு 👌👌👌👍🏼
😄😄this is hypocrisy of first order. How can a man be peaceful with two wives. Bakths never practice what they preach.
@@shanmugampn4571 உண்மை.சும்மா சொல்லவில்லை.
தன்னை வெளிப்படுத்தி கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. இருப்பினும் சொல்லித் தருகிறார். விஷயத்தை கிரகிக்காமல் வேறெதோ யோசித்தால் நஷ்டம் யாருக்கு.?
நல்ல பதிவு. அனைவரும் பின் பற்ற முயற்சிப்போம்
Wow Very nice
Ssuper iya banalam,
Good 👍 thanku
Atleast there's one sensible person in the comment box to say the audio is not clear
🙏🙏🙏
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🙏
mana nimmadhikku nam manadhai orumugappaduththal irukkattum. veettu periyavargal manam konaamal nadandhukollavaendum, kudumbaththukkaana short-term, long-term plans seidhu mella padharaamal kalandhaalosiththu thittamittu mella nagaravaendum, thavirkakkoodiya thavarugalai thavirka vaendum, udhavi vaenduvorgalukku mudindha varai udhavaendum, uttroar uravinargaludan sumugamaaga poatravaendum, ethirkaalaththai imagine seidhu bayappadakkoodaathu, +ve outlook vaendum, thaan enra agandhai kkoodaadhu, nam thiramaigalai valarthukkondu potential waste seyyakkoodaadhu, ellaa jeeva raasigalai naesikkavaendum, ippadi pala vazhigal.
Erappu varai ungaludaya peechu thodaraveendum
Iyya
Super
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Tq sir
🙂💝💯
சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன் பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா
🤲🤲
👍
👍👌👌👌👌
Miguntha anubavam mikka ezhuthalar
அந்த புள்ளிதானே இன்னும் தெரியவில்லை அய்யனே
🙏🙏🙏🙏🙏🙏
Kitchen
!
No audio sir
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
Left ear side works, right side doesn't.
75 kuda ahala...unga saavu ...im so sad...
Entha advice nee follow pannuda,
அருமையான பதிவு
நன்றி ஐயா
அருமை
🙏🙏🙏🙏
🙏
அருமையான பதிவு
அருமை
🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏