பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Petra thaai thanai maga maranthalum
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- #lordshiva #Ohm #Tamil
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் | Petra thaai thanai maga maranthalum
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்,
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்,
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்,
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்,
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்,
உயிரை மேவிய உடல் மறந்தாலும்,
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்,
உயிரை மேவிய உடல் மறந்தாலும்,
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்,
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்,
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்,
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்,
கண்கள் நின்று.
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்,
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்,
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்,
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்,
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்,
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்...
நமசிவாய எனும் மந்திரம் நம் வினை தீர்க்கும் தந்திரம்,
நமசிவாய எனும் மந்திரம் நம் வினை தீர்க்கும் தந்திரம்
நன்குணர்ந்தேன் நானே நாயகனே ஜகதீசனே,
நன்குணர்ந்தேன் நானே நாயகனே ஜகதீசனே.
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
மத்துரு தயிர் போல் மனம் கலங்கினேன் மானும் மழுவும் ஏந்தியவா,
மத்துரு தயிர் போல் மனம் கலங்கினேன் மானும் மழுவும் ஏந்தியவா
மாமேரு மலையுடை மன்னவனே மால்மருகன் தந்தையே ,
மாமேரு மலையுடை மன்னவனே மால்மருகன் தந்தையே.
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
கண்ணுதல் கடவுளே, கயிலைநாதனே கண்ணுதல் கடவுளே, கயிலைநாதனே கயவன் என்னை காப்பாய், கற்பகநாயகனே கபாலியே!
கயவன் என்னை காப்பாய் கற்பகநாயகனே கபாலியே!
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
கூவி கூத்து ஆடியவா, ஊல்வினையை நீக்கிடுவாய்,
கூவி கூத்து ஆடியவா, ஊல்வினையை நீக்கிடுவாய்,
உமை ஒரு பாகம் கொண்டவனே பிறை மதியை அணிந்தவனே
உமை ஒரு பாகம் கொண்டவனே பிறை மதியை அணிந்தவனே
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
கொன்றை மாலை அணிந்தவனே கொள்கை அற்று திரிவேனுக்கு, கடைக்கண்காட்டுவாய் கருணாமூர்த்தியே சதாசிவனே! கொன்றை மாலை அணிந்தவனே கொள்கை அற்று திரிவேனுக்கு, கடைக்கண்காட்டுவாய் கருணாமூர்த்தியே சதாசிவனே..
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
பாமாலை பாடவும் பூமாலை சூட்டவும் பாமாலை பாடவும் பூமாலை சூட்டவும் அறியா பாவியை அஞ்சேல் அஞ்சேல் என்று காக்கவா ஈசா...
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
கண்ணின் மணியே ஒளியே
கண்ணின் மணியே ஒளியே, மண்ணிலும் விண்ணிலும் நீக்கமற நிறைந்திருக்கும் நிமலா, பிட்டுக்கு மண் சுமந்தவா!
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா
என் மனச்சுமை நீக்கிடவா...
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்.....
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
🙏🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏
அற்புதமான பாடல்;அற்புதமான குரல்; melting voice
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காமல் திரும்ப திரும்ப கேட்க தோனும் ஓம் நமச்சிவாய
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் அல்லவா. ஓம் நமசிவாய
அருள்ஜோதி வள்ளலார் பாடல் ஐயா
Thiruvarutpa
திருவருட்பா
Vallalarukku guku manivasaga perumam yenpathai marakkakodathu omnamasiva
வள்ளலார் ஐயா (அருட்பெருஞ்ஜோதி) எழுதிய பாடல் திருவருட்பா
🙏ஓம் சிவாய நம👌🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🙏
🙏🙏🙏🙏🙏
இந்தியா வல்லரசாக ஆக வேண்டும் இறைவா
அவன் புகழை பாடவும் , கேட்கவும் அவன் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஓம் நம சிவய.
It's true
உண்மையாகவா சொல்கிறீர்கள்
True
என் மணசுமய் நீகிட வா
என் மணச்சுமை நீக்கிட வா....
சத்தியமான வார்த்தை
ஆண்டவா சிவ சங்கரா என்றும் தங்களுக்கு உழவாரப்பணி செய்ய வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
காந்தம் ஈர்ப்பு விசையால் இரும்பை ஈர்ப்பது போல இந்தப்பாடல் என் அப்பா ஈசனிடம் என்னை ஈர்த்து செல்கிறது ஓம் நமசிவாய........ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவசிவ திருச்சிற்றம்பலம்🙆🙏🙏🙏
Yes medam 🙏🙏🙏🕉️ OM NAMAH SHIVAYA
Ada ada
கண்ணீர் என்ற குரல் மிகத் தெளிவான வார்த்தைகள் போட்டு சிவனிடமே என்னை சேர்த்து விட்டார்கள் மிக மிக அற்புதம்
மனதிற்கு நிம்மதி தரும் பாடல், Madam. நித்யஸ்ரீ அவர்களின் குரலில் கேட்பது மிகவும் இனிமை. 🙏🙏👌👌
என் கடன் அடைய வேண்டும் சிவனே ஓம் நமசிவாய
பல பேர் திருவாசகம் என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள். ஆனால் இது திருவருட்பா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை. அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
அம்மா இந்த பாடலை எத்தனை தடவை கேட்டிருக்கிறேன் என்று எண்ணி பார்க்க முடியாது.. ஒவ்வொரு தடவையும் முதல் முறையாக கேட்பது போல் இருக்கும்.. உங்கள் குரல் அடடா.. நமசிவாய என்னும் மந்திரம்...என் மனச்சுமை நீக்கிட வா...ஓம் நமசிவாய..
Thanks
🙏👏🙌🙏
Super song sister
Bagyalakshmi amazing voice song getting tears such an emotional song Harahara Mahadeva Sambo Shiva sambo Om Namachivaya
Bagya
ஈசனே போற்றி போற்றி
ஓம் நமசிவாய 🙏
அம்மா நாண் இந்த பாடலை தினமும் கேட்டு கொண்டேடேடேடேடேடே இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
கண்ணுதல் நாயகனே கபாலியே கற்பகமே என் மனச்சுமை நீக்கிட வா...
ஈசன் அருள் பெற்ற மங்கை ❤❤❤❤❤❤❤❤❤
எனை அழிக்க நினைக்கும் எதிரிகள் இடம் இருந்து என்னை காக்க வேண்டும் சிவனே சிவனே 🙏🙏🙏
தினமும் ஒரு தடவை யாது நான் கேட்காத நாளில்லைஓம் நமச்சிவாய நமக ஓம் நமச்சிவாய நமகஓம் நமச்சிவாய நமக
கணிரென்ற குரல், இலக்கண சுத்தமான உச்சரிப்பு, இறைவனிடம் அழைத்து செல்லும் பாடல், கடவுள் தந்த வரம்.பதிவிட்டமைக்கு நன்றியுடன். 🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹
இந்த பாடலை எழுதினார் மற்றும் பாடியவர் ரொம்ப நன்றி இந்த பாடலை கேக்கும் போது என்மனம்சுமைகுறைகிரதுநன்றி😢😢😢😢
அருட் பெருஞ் ஜோதி அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்கம் பெருமான் படைத்தது முதலில் வரும் பாடல்
கல்லையும் கறைக்கும் ஈசனின் அன்பு❤❤
அம்மா இந்தப் பாடலைக் கேட்கும் போது உள்ளம் உருகி கண்ணில் நீர் பெருகி வருகிறது. எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாகக் கேட்பது போல் உள்ளது.தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி மற்றும் வாழ்த்துகள்.
ஓம் நமசிவாய போற்றி 🙏🕉️🛐❤
ஓம் திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா
திருநாவுக்கரசு சுவாமிகள்
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான் என்று
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
விளக்கவுரை
திருஐயாற்றில் எழுந்தருளி அடியவர்களின் பிணி நோய் (அ) துன்பம் தீர்க்கும் பெருமானே உன்னை, நீரானே, தீயானே, செல்வமே, நற்கதியே என்றும்; ஊராய், உலகாய், உடலாய், உயிராய், பேராய், பிறைகசூடியாய் விளங்குபவர் நீயே என்றும் வாழ்த்தி உன் திருவடிக்கு ஆளாளேன் இன்று. என் மனதில் உள்ள சுமைகள் யாவும் மறைந்தே விட்டன
ஓம் நமசிவாய ஓம்
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
இன்னும் பற்பல நாளிருந்தாலும்
இக்கணந்தனிலே இறந்தாலும்
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துழன்றாலும்
(பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
(பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவே.
ஆம் இந்த பாடலை நான் பல முறை கேட்கிறேன் என் கண்களில் கண்ணீர் மல்க .ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய நமசிவாய ஓம்
ஓம் சிவாய நமஹ
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
பரம்பொருளே ❤
எனது மகள்
பவதாரணி யை
என்னிடம் சேர்த்திடு.
❤❤❤❤❤❤❤❤❤🎉OM SARVAM POTRI ❤❤❤
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்
நம ஓம்.....
நமசிவாயத்தை நான் மறவேன் ஓம் நமசிவாய மத்துரு தயிர் போல் மனம் கலங்கினேன் . என் மனச்சுமை நீக்கிடவா
அம்மா இந்தப் பாடலைப் பாடும் விதம் என் உள்ளத்தையும் மனதையும் உருக வைக்கிறது. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நானும் உங்களுக்காக வேண்டிக் கொள்வேன் அம்மா. அம்மா நீங்கள் மிகவும் நல்ல உள்ளம் கொண்ட ஒரு அரிய பெண். அம்பாள் எப்போதும் உங்களுடன் இருப்பார், உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றுவாள்
Very nice
Very nice beautifuldivne🙏
00q
0000⁰
Hi
என் அப்பன் அல்லவா என் தாயுமல்லவா ... ஆதி குரு சிவபெருமானே...
ஓம் நற்பவி ஓம் ஶ்ரீ சிவாய நமக ஓம் ஓம் அப்பா தேவையில்லா எண்ணங்கள் அகற்று அப்பா மனதில் அமைதி கொடுங்கள் அப்பா
Enkga amma ku udapu sariyaka vendum kadavule siva ஷிவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மகன் பிரசாந்துக்கு மன அமைதி வேண்டும் அப்பனே
மனதிற்குள்ளேயே குடிகொண்டு எங்களை நல்வழி படுத்தும் தாயாகவும் தந்தையாகவும் அருள்புரியும் சிவ பெருமானே கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நலமுடன்
Vazhga valamudan
@@pushpapushpa-xg3zb தாயுமானவா என் மகனின் வாழ்க்கையில் நல்லதே நடக் க னும். என் உறவுகளின் பகையாலும் நம்பியவர்கள் செய்த துரோக த் தாலு ம் உயிர் மட்டும் தான் இருக்கு ப்பா.. எனமகன் சந்தோசமா வாழறத நான் உயி ரோட இருந்து பாக்கணும் அப்பா
கருணாகரா
நம சிவாய என்றும் மறவேன்
En mana sumai neekidava 🙏🙏🙏🙏🙏namasivayam
ஹிந்துக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு அமைப்பாக ஒற்றுமையாக செயல்பட முன் வாருங்கள். ஒற்றுமை மட்டுமே நமக்கான வாழ்வு.
Hindus come forward to act unitedly as an organization in the area where they live. Unity is the only life for us.
हिंदू अपने क्षेत्र में एक संगठन के रूप में एकजुट होकर कार्य करने के लिए आगे आएं। एकता ही हमारे लिए एकमात्र जीवन है।
UNMAI.ANNA
அருமை அருமை ❤❤❤❤
❤❤❤❤❤OM MURUGA AAROGARAA POTRI ❤️
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாயா ஓம்
ஓம் நமசிவாய எல்லாம் உன் அருள் திரு அருள் பெற்று இன்புற்று வாழ நமசிவாய நாமத்தையும் சிவாயநம மந்திரத்தையும் நாம் மூச்சு காற்று உள்ளவரை சொல்லிக்கிட்டு இருப்போம்
Padal ketka ketka kannil irunthu kanneer varugirathu😢en appan easan thunai🙏💯
மிக மிக அற்புதம்.
ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் 🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய ஓம்
Om nama shivaya
நமசிவாய வாழ்க இந்த உலகை காக்கும் ஈசனே❤❤❤
என் மனசுமையை நீக்கிடு மஹாதேவா
நித்யஸ்ரீ யின் உருக்கும்இனிய குரல் மனதை ஈசனின் மீது லயிக்க வைத்த அருமையான பாடல் ஓம் நமசிவாய
அருமையான ஞான பாடல் குரல்வளம் வணங்குகிறேன்.
சிவாயநம
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
படைத்தவனைமறவாமல். இந்நபாடலைகேட்க்கும்போது. நினைவூட்டும்பாடல்
நித்ய ஶ்ரீ மகாதேவனின் குரல் தனித்துவமானது அருமை ஊனை உருக்கும் குரல்
என் மனச் சுமை நீக்கிடவா அபபனே
ஓம் நம சிவாய நம ஓம்
அருட் ட்பிரகச வள்ளலார் வரிகள் அமுதம்
எம்பெருமானே என்ன தவம் செய்தேன் உம்மை வணங்கும் கொடுத்ததற்கு❤
வார்த்தைகள் இல்லை என் மனச்சுமை நீக்கிடவா சிவாயநம நமசிவாய வாசியநம
Vera level Varigal 🎉🎉🎉
தினமும் ஒரு முறையாவது கேட்க தோன்றும் இசையோடு கூடிய இப்பாடல்.
வாழ்த்துக்கள் நித்யா sri மகாதேவன்❤️
கணீர் என்ற குரலில் மிகவும்
அழகாக இனிமையாக
பாடியிருக்கிறீர்கள்
நன்றிகள்
👌👌👌👌👌👌👌👌👌
ஓம் நமசிவாய நமஹ 🙏🌹
Please allow us to download. Please. Ur voice, we cry we 😭 cry cry . Om Siva mayam
@@dranandphd ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஈவ் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஈஈஈஈஅ
@@dranandphd àà
அருமை, இந்த பாடலுடன் நான் ஒன்றினைந்து விட்டேன்!
Om Nama shivaya potiri🙏🙏🙏🙏🙏💯💯💯💓💓💓💓💖💖💓💓
அம்மையே வணங்குகிறேன்.....
நான் நஞ்சுண்டவரின் பரம்பரையான். எனது பெயர் மகாலிங்கம்.
இப்பாடலில் உங்கள் குரலும், இசையும், ஒன்றிணைத்து கேட்கும் பொழுது என் உயிரும், உள்ளமும், சுவாசமும்
ஒவ்வொரு நொடியும்
லயித்து மகிழ்கிறது. புண்ணியம் பெற்றிருக்கிறேன் என்று
உணர்கிறேன்.
ஓம் நமசிவாய சிவபெருமானின் திருவடிகள் போற்றி ஓம் நமசிவாய சிவபெருமானின் திருவடிகள் போற்றி ஓம் நமசிவாய சிவபெருமானின் திருவடிகள் போற்றி ஓம் நமசிவாய
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
OM NAMASHE VAYAM
Nice. I like this song very much.
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையமெல்லாம் ஓங்குக வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
நம சிவாயத்தை நான் மறவேன்..சிவாய நம ஓம்....தெய்வீக குரல் நித்யஶ்ரீ க்கு இனை யாரும் இல்லை... ஈசனை கண்முன் கான்கிறேன்
பாடல் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வழிகிறது....ஹரி ஓம் நமசிவாய....
இனிமையான குரலலீல் கணிர் என்று இனிமையாக பாடயிருகிறிரார் இலக்கண
சுத்தமாக வார்த்தைகள்
புரியும்படி பாடியுளாளார்
வாழ்க வளமுடன்
இந்த பாடலை கேட்கும் போது உடம்பே சிலிர்த்து விடுகிறது. ஓம் நமச்சிவாய
ஓம் நமசிவாய 🙏🪔❤️👨👩👦👦💝 குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் அப்பனே ஐயனே நீயே துணை 🙏🪔
நமச்சிவாயம்
ஒம் நமசிவாய இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் ஆசையாய் இருக்கு
🙏🙏🙏🙏🙏🕉️
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
Petra thai thanai maga maranthalum
Pillayaip perum thai maranthalum
Utra degathai uyir maranthalum
Uyirai meviya udal maranthalum
Katra nenjagam kalai maranthalum
Kangal Nindrimmaipathu maranthalum
Natravathavar uLLirunthongum
Namachivaayathai naan maravene
Ohm Namashivaya......siva Siva.....
🙏🙏🙏
ஒம் நம சிவாய நமக
என்மனச் சுமை நீக்கிடவா 🔱🐚🪱
Om namah Shivay Om namah Shivay Shivani Apne sivane
நின்னை நான் மறவா வரமருள்வாய் ஈசா சர்வேசா
கி ரங்கநாதன் ரகு
ஓம் நமசிவாய போற்றி.
சிவாய நம
நித்யஸ்ரீ குரலிலும், அவர் பாடும் ராகத்திலும் இந்த பாடல் நம் மனதை உறுக வைக்கிறது. இந்த பாடலை அடியேன் கேட்டு கொண்டேதான் இருக்கிறேன். ஒம் நமசிவாய ஒம் நமசிவாய. என் மனசுமை நீக்கிடவா என்ற வரிகள் அற்புதம்.வாழ்க வளமுடன் அனைவரும்.ஒம் நமசிவாய.
0
சிவசிவ
அனைவருக்கும் நன்றி ஒம் நமசிவாய
வழக்கறுத்தீஸ்வராய போற்றி
திருநீலகண்டாய போற்றி
கச்சி ஏகம்பனே போற்றி
தில்லையில் கூத்தனே போற்றி
அருனையின் அரசேபோற்றி
உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலை க்கு அரோ கரா ❤❤❤
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
நம ஓம் நம ஓம் நம ஓம்
Nithya Sree 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om namashivaya 🙏🙏🙏
யார் எழுதிய பாடல் என்று தெரிந்து கொள்ள ஆவல் என்மனச்சுமை நீங்கியது
Yar ezhthiya paadal ithu?
இப்பாடலை எழுதியது நான் தான். என் பெயர் திருமதி சாந்தா வெங்கடகிருஷ்ணன்.
@@manikandanp8612 வள்ளலார் எழுதிய பாடல்
சிவசிவ
வள்ளலார் பாடல் அருமை
எதையும் சமாளிக்க முடியாமல் அழுது கொண்டு இறைவா
Azhuvakoodahu,ok thairiyama irunga namasivayanama ohm
அருமை வாழ்த்துக்கள் அம்மாவின் கணீர்குரலில் கேட்பது எத்தனை தடவை கேட்டாலும் சளிக்காது. ஓம் நமசிவாய ஓம்.
சலிக்காது
மிகவும் மகிழ்ச்சி அம்மா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க நன்றி அம்மா ஓம் நமசிவாய வாழ்க சிவ தொண்டு அடியார்கள் வாழ்க வாழ்க வாழ்க
நன்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மறயது
Om namasivaya potri eanakku oru kulandhai pakkiyam kodu appana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகல சௌபாக்கியங்களும் சந்தான பாக்கியமும் விரைவில் நீங்கள் பெற நற்துணையாவது நமசிவாயமே