அண்ணா அருமையான தெளிவான விளக்கம். நன்றி. தயவு செய்து ஒரு சொத்தின் உண்மையான விஸ்தீரணம் அதன் நான்குமால் எல்லைகளே தீர்மானம் செய்கிறது என்ற தீர்ப்பின் விபரங்கள் குறித்த வீடியோவை விரைவில் வெளியிட வேண்டுகிறேன் நன்றி வணக்கம்.
ஐயா 60 வருடங்களுக்கு முன் இறந்துபோனார் என் பாட்டி... அவர்பிறந்த குடும்பத்தில் இருந்து என் பாட்டிக்கு சேரவேண்டிய சொத்து பாகத்தை மகள்வழி பேரன் உரிமையில் இப்போது கேட்கமுடியுமா
ஐயா ஒருவர் மைனராக இறந்தபோது வயது 12 அப்போது அவர் பெயரில் கிரையம் பெற்ற இப்போது அவருக்கு வயது 78 தற்போது அவர் உயிருடன் உள்ளார் இந்த சொத்தில் மகளுக்கு உரிமை இல்லை என்று மகன் வயிற்று பேரன்களுக்கு செட்டில்மென்ட் விட்டுவிட்டார் இதில் மகள்கள் உரிமை கேட்க😢😢😢
இந்த வழக்கையும் பிரதிவாதி மைனராக இருக்கும்போதுதான் அவருக்கு சொத்து பாகப்பிரிவினையில் பாத்தியப்பட்டது ஆனாலும் அது அவருடைய தனிப்பட்ட சொத்து அவர் பிரியப்பட்டு அதை கூட்டுக் குடும்ப சொத்தாக கருதலாம் அல்லது தனிப்பட்ட சொத்தாக நினைத்து யாருக்கும் எழுதி வைக்க அவருக்கு முழு உரிமை உள்ளது
இதே சொத்து அவருக்கு பாகப்பிரிவினை மூலமாகவும் அவருக்கு கிடைத்துள்ளது ஒரே சொத்து இரண்டு வழி மூலமாக அவருக்கு அவருக்கு கிடைத்துள்ளது ஆனால் செட்டில்மென்ட் எழுதும் பொழுது பாகப்பிரிவினை பத்திரத்தை காட்டவில்லை 12 வயதில் வாங்கிய பத்திரத்தை மட்டும் காண்பித்து தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கியதாக செட்டில்மென்ட் ஆவணத்தில் தெரிவித்துள்ளார்கள் மகள்கள் உரிமை கேட்க முடியுமா😢
அருமை அருமை அருமை வாழ்க உங்கள் பணி
அண்ணா அருமையான தெளிவான விளக்கம். நன்றி.
தயவு செய்து ஒரு சொத்தின் உண்மையான விஸ்தீரணம் அதன் நான்குமால் எல்லைகளே தீர்மானம் செய்கிறது என்ற தீர்ப்பின் விபரங்கள் குறித்த வீடியோவை விரைவில் வெளியிட வேண்டுகிறேன் நன்றி வணக்கம்.
Thanks to your noble service and the way of explaining the facts in simple way!
🙏 வணக்கம் கலக்கல் மன்னன்👌 செம கலக்கல் சூப்பர் வாழ்த்துக்கள்🤝🎉🎉🎉🎉🎉
Wow what a judgment ❤
Thanks,easy understood.
Very interesting judgement and you expressed it nicely to hear
நன்றி
Exh
Excellent presentation
அருமை நண்பரே 🙏
Very good explaining the facts in simple way, sir please do one video about christian partition and Limitetion Act.
Great
Fantastic sir..
Fantastic
Super sir
Limitation period 2007 varai undu thana
ஐயா 60 வருடங்களுக்கு முன் இறந்துபோனார் என் பாட்டி... அவர்பிறந்த குடும்பத்தில் இருந்து என் பாட்டிக்கு சேரவேண்டிய சொத்து பாகத்தை மகள்வழி பேரன் உரிமையில் இப்போது கேட்கமுடியுமா
Thank u sir. May know your name
ஐயா ஒருவர் மைனராக இறந்தபோது வயது 12 அப்போது அவர் பெயரில் கிரையம் பெற்ற இப்போது அவருக்கு வயது 78 தற்போது அவர் உயிருடன் உள்ளார் இந்த சொத்தில் மகளுக்கு உரிமை இல்லை என்று மகன் வயிற்று பேரன்களுக்கு செட்டில்மென்ட் விட்டுவிட்டார் இதில் மகள்கள் உரிமை கேட்க😢😢😢
இந்த வழக்கையும் பிரதிவாதி மைனராக இருக்கும்போதுதான் அவருக்கு சொத்து பாகப்பிரிவினையில் பாத்தியப்பட்டது ஆனாலும் அது அவருடைய தனிப்பட்ட சொத்து அவர் பிரியப்பட்டு அதை கூட்டுக் குடும்ப சொத்தாக கருதலாம் அல்லது தனிப்பட்ட சொத்தாக நினைத்து யாருக்கும் எழுதி வைக்க அவருக்கு முழு உரிமை உள்ளது
இதுவே அவர் மேஜர் ஆக இருக்கும் போது பாக பிரிவினை செய்திருந்தால்? அப்போது அது நிச்சயமாக joint family property ஆக கருதப்படுமா?
இதே சொத்து அவருக்கு பாகப்பிரிவினை மூலமாகவும் அவருக்கு கிடைத்துள்ளது ஒரே சொத்து இரண்டு வழி மூலமாக அவருக்கு அவருக்கு கிடைத்துள்ளது ஆனால் செட்டில்மென்ட் எழுதும் பொழுது பாகப்பிரிவினை பத்திரத்தை காட்டவில்லை 12 வயதில் வாங்கிய பத்திரத்தை மட்டும் காண்பித்து தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கியதாக செட்டில்மென்ட் ஆவணத்தில் தெரிவித்துள்ளார்கள் மகள்கள் உரிமை கேட்க முடியுமா😢
செந்தில்