அருமையான வாழ்வியல் காணொளி. மகாபாரத கதையுடன் மகர ராசிக்கு உண்மையான விளக்கம் கொடுப்பவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள். மிக அருமை மிக மிக அருமை 👌👌👌👌👌👌👌பகுதி 1.2.💐💐
@@RengaAstroworld369 அய்யா ஒருவருக்கு தங்கள் பலம் பலவீனம் என்ன வென்று தெரிந்தால் அவர்கள் உலகத்தை ஆள்வார்கள். எனக்கு சின்ன வயதில் சொல்லப்பட்ருந்தால்..... அப்பா நாத்திகவாதி 😆. விதி வலியது.
@@YogaMahaLakshmiKanchiSilksஒவ்வொருவரும் விதியின் பிடியில் சிக்கித் தவிக்கும் போது அனுபவத்தை பரிசாக தருகிறது அந்த அனுபவம் மற்றவர்களை வழிநடத்த மட்டுமே பயன் படும் என்பதை உணர்ந்துதான் இந்த பதிவுகள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
உண்மைஐ ஒழுக்கமாக கூறுபவர் மகரலக்னம் மகரராசி .நான் சொன்னதை கேட்காமல் இருந்து துன்பம் அனுபவிக்கிறார்கள்.அதை நினைத்து நானும் வருத்தப்படுகிறேன்.அதே நிலை தானே கண்ணன் நிலையும்.பதில் கூறுங்களேன்!
மகர ராசி நிறைய ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது மறுபிறவி இல்லாதவர்கள் என்று.... மேலும் கும்பத்தில் கேது இருந்தாலும் பிறவியற்றவர்கள் என்று.. இதெல்லாம் ஒவ்வொரு ஜாதகத்தையும் தீர்க்கமாக ஆராயும் போது பிடிபடும் ஐயா
மரு பிறவி என்பது ஞானத்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் அதை அறிந்து கொள்ளும் திறன் எல்லோருக்கும் இருப்பது இல்லை கண்டவர் சொன்னதில்லை சொல்பவர் கண்டதில்லை தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
தங்களின் மனையாளின் ஆதங்கம் மட்டுமல்ல கணவர்களின் எல்லோருடைய வீட்டிலும் இதே கருத்தை பதிவு செய்வார்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Trichy Ranganathan sir thanks🎉
தங்களின் பதிவுக்கு நன்றி
அருமையான வாழ்வியல் காணொளி. மகாபாரத கதையுடன் மகர ராசிக்கு உண்மையான விளக்கம் கொடுப்பவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள். மிக அருமை மிக மிக அருமை 👌👌👌👌👌👌👌பகுதி 1.2.💐💐
தங்களின் உளமார்ந்த பாராட்டுகள் தொடர்ந்து இப்பணி செய்வதற்கு உத்வேகத்தை தருகிறது மிக்க மகிழ்ச்சி நன்றி
Thank you Sir. 100/ true.
தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
திருதரட்ஷ்ரரர் சுயநலம் மிக்கவர், பாண்டு சுயத்தை இழந்தவர் மேற்படி இருவரும் கட்டுப்பாடு அற்றவர்கள் . விதுரன் ஒருவரே சுயநலம் இன்றி கட்டுப்பட்டுடன் வாழ்ந்தவர். விட்டுகொடுத்தவர். சுயத்தை அறிந்தவர் தன்மானம் மிக்கவர். அன்பு மரியாதை கொடுப்பவர். தியாகம் செய்தவர் . 😂 கிருஷ்ணனின் அன்பர். கிருஷ்ணனை தோற்கடிக்கும் ( மகாபாரத போரில் மட்டும்) வல்லமை படைத்தவர்.
ஓம் நமோ நாராயணாய🎉
அருமையான கருத்துக்கள் பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@@RengaAstroworld369 அய்யா ஒருவருக்கு தங்கள் பலம் பலவீனம் என்ன வென்று தெரிந்தால் அவர்கள் உலகத்தை ஆள்வார்கள். எனக்கு சின்ன வயதில் சொல்லப்பட்ருந்தால்..... அப்பா நாத்திகவாதி 😆. விதி வலியது.
@@YogaMahaLakshmiKanchiSilksஒவ்வொருவரும் விதியின் பிடியில் சிக்கித் தவிக்கும் போது அனுபவத்தை பரிசாக தருகிறது அந்த அனுபவம் மற்றவர்களை வழிநடத்த மட்டுமே பயன் படும் என்பதை உணர்ந்துதான் இந்த பதிவுகள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@@RengaAstroworld369 அய்யா பிறரின் அனுபவத்தில் பாடம் படிப்பவன் புத்திசாலி.
அந்தந்த வயதிலேயே அறிவன அறியப்பட வேண்டும். வாழ்க வளமுடன்
@@RengaAstroworld369 இங்கே கண்ணனை தோற்கடிக்க வீயுகம் தீட்டப்பட்டது.இதனை அறிந்த கண்ணன் மக்களை நினைத்து வருத்தப்பட்டார் என்பது உண்மை தானே!
நான் மகர லக்னம் ஐயா. தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா 🙏
தங்களின் பதிவுக்கு நன்றி
Super
❤
தங்களின் பதிவுக்கு நன்றி
Super sir
தங்களின் பதிவுக்கு நன்றி
❤நீங்கள்தான் சரியான கணிப்பாளர்❤
தங்களின் பதிவுக்கு நன்றி
❤
தங்களின் பதிவுக்கு நன்றி
😢மகரம் !!!நீங்கள் சொல்வது சரி ஐயா
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
🙏❤🙏
தங்களின் பதிவுக்கு நன்றி
Very interesting subject 😮😮😮
தங்களின் பதிவுக்கு நன்றி
உண்மைஐ ஒழுக்கமாக கூறுபவர் மகரலக்னம் மகரராசி .நான் சொன்னதை கேட்காமல் இருந்து துன்பம் அனுபவிக்கிறார்கள்.அதை நினைத்து நானும் வருத்தப்படுகிறேன்.அதே நிலை தானே கண்ணன் நிலையும்.பதில் கூறுங்களேன்!
கண்ணனின் நிலை இதுவல்ல மகாபாரதம் பலமுறை படித்தால் அல்லது கேட்டால் தங்களுக்கு இந்த குழப்பம் ஏற்படாது நன்றி
😅
8:56 🙏🏻🙏🏻🙏🏻
தங்களின் பதிவுக்கு நன்றி
@@RengaAstroworld369 🙏🏻
மகர ராசி நிறைய ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது மறுபிறவி இல்லாதவர்கள் என்று.... மேலும் கும்பத்தில் கேது இருந்தாலும் பிறவியற்றவர்கள் என்று.. இதெல்லாம் ஒவ்வொரு ஜாதகத்தையும் தீர்க்கமாக ஆராயும் போது பிடிபடும் ஐயா
மரு பிறவி என்பது ஞானத்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் அதை அறிந்து கொள்ளும் திறன் எல்லோருக்கும் இருப்பது இல்லை கண்டவர் சொன்னதில்லை சொல்பவர் கண்டதில்லை தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
மகர ராசிக்கும் இந்த பலங்கள் தானா அய்யா?
ராசிக்கு இந்த பதிவுகள் பொருந்தாது தங்களின் லக்னமும் ராசியும் ஒன்றாக இருந்தால் பொருந்தும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Anna thayriji enna porajanam sambarichi Kaila vachi vala thayreyaleyea my wife mind voice😅
தங்களின் மனையாளின் ஆதங்கம் மட்டுமல்ல கணவர்களின் எல்லோருடைய வீட்டிலும் இதே கருத்தை பதிவு செய்வார்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
சார் இது மகர ராசிக்கும் பொருந்துமா அல்லது லக்னம் மட்டும் தானா
லக்னம் மட்டுமே சரியாக இருக்கும் ராசிக்கு நீங்கள் ஆடிமாதம் பிறந்தவராக இருந்தால் பொருந்தும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
😂😂😂😅😅😅