இது இஸ்லாத்தின் பெயரால் சொல்லப்பட்ட கட்டுக் கதையாக இருக்க வாய்ப்புள்ளது ஏனென்றால் அந்த ஆலிம் அவர்கள் தாங்கள் கூறிய அந்த ஹதீஸிஸ்க்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை அதோடு அல்லாமல் இவர்கள் பேசுகின்ற பெரும்பாலானவைகள் கதைகளாகவே இருக்கின்றன அவர் கூறிய இந்த செய்திக்கு ஆதாரம் கிடைத்தால் அதை நம்புங்கள் அதன்படி அமல் செய்யுங்கள் அதன்மூலம் தங்களுடைய மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் அல்லாஹ்வும் பரகத்தை செய்வான் தங்களுடைய மார்க்க அறிவில்
இந்த பயான் மிகவும் சிறப்பாக இருக்கிறது ஒரு மணி நேரம் எப்படி போச்சு என்றே தெரியலை என்று புளகாங்கிதம் அடையாதீர்கள் ஹல்ரத் அவர்கள் பேசும்போது சத்தியத்தையும் அசத்தியத்தையும் கலந்து பேசுகிறார்கள் நல்ல உணவில் விஷம் கலந்தால் என்ன நிலையோ அந்த நிலைதான் இதற்கும் பொருந்தும் இவர்கள் பேசும் எந்த பேச்சுக்கும் ஆதாரம் இல்லை அதே போல குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸுக்கும் முரண்பட்ட நிலையில்தான் இந்த பேச்சு அமைந்தது அவரது ரசிகனாக மாறி விட இந்த பேச்சு போதும் ஆனால் அமல் செய்வதற்கும் அறிவை வளர்த்து கொள்வதற்கும் இது போதுமாகாது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்கள் மார்க்க ஞானத்தில் பரகத் செய்வானாக
இது இஸ்லாத்தின் பெயரால் சொல்லப்பட்ட கட்டுக் கதையாக இருக்க வாய்ப்புள்ளது ஏனென்றால் அந்த ஆலிம் அவர்கள் தாங்கள் கூறிய அந்த ஹதீஸிஸ்க்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை அதோடு அல்லாமல் இவர்கள் பேசுகின்ற பெரும்பாலானவைகள் கதைகளாகவே இருக்கின்றன அவர் கூறிய இந்த செய்திக்கு ஆதாரம் கிடைத்தால் அதை நம்புங்கள் அதன்படி அமல் செய்யுங்கள் அதன்மூலம் தங்களுடைய மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் அல்லாஹ்வும் பரகத்தை செய்வான் தங்களுடைய மார்க்க அறிவில்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ......... நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த இந்த அழகிய மாதத்தில் வரும் ( 12 ரபி உள் அவ்வள் )மீலாத் உன் நபியை கொண்டாடலாமா❓ ✴அபு லஹப் மாபெரும் கொடியென் இஸ்லாத்தின் பகைவன் அவன் நபிகள் பிறந்த செய்தியை கேட்ட்தும் தன்னுடைய பணிப்பெண்ணை விரல்லால் சுட்டிக்காட்டி விடுதலை செய்தான் அப்படிப்பட்ட பகைவனுக்கு இந்நாளில் அதே விரலால் தண்ணீர் புகட்டப்படுகிறது வேதனை குறைக்கபடுகிறது....சற்று சிந்தித்து பாருங்கள். அந்நாளில் நபிபெருமானின் உ..n.. .....ம்மத்தாகிய நாம் அவரக்ளின் பிறப்பை கொண்டாடுவதால் நமது நிலை என்னவாக இருக்கும்.... Buhari 38 🌟 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் ஒரு முறை நபி அவர்கள் மதீனாவிற்கு வந்தார்கள் அப்போது யூதர்கள் முஹர்ரம் பிறை 10 நோன்பு நோற்றிருந்தார்கள் எதற்கு என்று கேட்கப்பட்டபோது அந்த யூதர்கள் இந்நன்னாளில் தான் மூசா (அலை) இஸ்ரைல் மக்கள் பிரௌன்னிடம் வெற்றி பெற்றார்கள் ஆகவே நாங்கள் இந்நாளை கொண்டாடுகிறோம் என்று.. அதற்கு முஹம்மது (ஸல்) உங்களைவிட எங்களுக்கு அது முக்கியமான நாள் என கருதி நம்மையும் நோன்புவைக்க கட்டளையிட்டார்கள்.... மூசா (அலை? சற்று சிந்தித்துபாரும்.....(சஹி முஸ்லீம் ஹதீஸ் 1130) 🔊கேள்விகளுக்கான பதில் ❓ Q)ஸஹாபாக்கள் நபியவர்களின் பிறந்தநாளில் கொண்டாடியதற்கு எந்த ஆதாரமும் இல்லையே? முதலில் கேள்வியே தவறு ஒரு முறை நபியிடம் திங்கள்கிழமை நோன்பைபற்றி கேட்கப்பட்ட போது அவர்கள் "நான் பிறந்த கிழமை மற்றும் குரான் அருளப்பட்டது " இதற்குமேலாக அல்லாஹ்வே குரானில் "நபியின் பிறந்த நாட்கள் அமைதியின் நாட்கள் எனவும் கூறியுள்ளான்....(குரான் =19:15) 📌ஸஹாபாக்கள் நபிமேல்கொண்ட பிரியத்தையும் நாம் கொண்டதையும் ஒப்பிட முடியாது அவர்கள் ஒவ்வொரு நாலும் நபியை காதல்கொண்டார்கள், அவர்களை தன் உயிருக்கும் மேலாக கருதினார்கள் மற்றும் உயிர் திறந்த்ரர்கள்.....நாம் அப்படியா???? 🌻வெள்ளிக்கிழமை ஏன் பெருநாள்போல் கொண்டாடவேண்டும் வாய்ந்தது? அந்நாளில் ஆதாம் (அலை )இவ்வுலகிற்கு வந்தார்கள் அதுவும் ஒரு காரணம் அப்படி இருக்கையில் நாம் நமது ஹயாத்துன் நபியின் பிறப்பை பெருநாள்போல் கொண்டாடுவதில் என்ன தவறு இந்த மீளாததை அழகான முறையில்,அழகான சலாவதுக்கள்ளுடன் செலவழிப்போமாக, ஆமீன்..... 🌹🌻 மீலாத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..... ❤🎊🎉
Allahu Akbar ..i m New muslim
Allah Akbar
Ma Sha Allah 💕
@Aditya Singh Why Bro any vital reason?!
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நன்றாக இருந்துருத்தாலும் கேக்க மறுக்க மனமில்லை.
Aamamma
P
àààààáàààààààààààààààààààààààààààaàáaàààààààààààààààààààààààààaààaààaàaàààaaaaaaaaaà
மிக அற்புதமான பேருரை
இது இஸ்லாத்தின் பெயரால் சொல்லப்பட்ட கட்டுக் கதையாக இருக்க வாய்ப்புள்ளது ஏனென்றால் அந்த ஆலிம் அவர்கள் தாங்கள் கூறிய அந்த ஹதீஸிஸ்க்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை அதோடு அல்லாமல் இவர்கள் பேசுகின்ற பெரும்பாலானவைகள் கதைகளாகவே இருக்கின்றன
அவர் கூறிய இந்த செய்திக்கு ஆதாரம் கிடைத்தால் அதை நம்புங்கள் அதன்படி அமல் செய்யுங்கள் அதன்மூலம் தங்களுடைய மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் அல்லாஹ்வும் பரகத்தை செய்வான் தங்களுடைய மார்க்க அறிவில்
அல்ஹம்துலில்லாஹ் இந்த பயணம் நான் கேட்டேன் ஒரு மணி நேரம் எப்படி சென்றது என்று எனக்கே தெரியவில்லை ஜஸாக்கல்லாஹ் ஹைர்
alhamthulilah super😍😍😍😍😍😍😍
இந்த பயான் மிகவும் சிறப்பாக இருக்கிறது ஒரு மணி நேரம் எப்படி போச்சு என்றே தெரியலை என்று புளகாங்கிதம் அடையாதீர்கள் ஹல்ரத் அவர்கள் பேசும்போது சத்தியத்தையும் அசத்தியத்தையும் கலந்து பேசுகிறார்கள்
நல்ல உணவில் விஷம் கலந்தால் என்ன நிலையோ அந்த நிலைதான் இதற்கும் பொருந்தும் இவர்கள் பேசும் எந்த பேச்சுக்கும்
ஆதாரம் இல்லை அதே போல குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸுக்கும் முரண்பட்ட நிலையில்தான் இந்த பேச்சு அமைந்தது
அவரது ரசிகனாக மாறி விட இந்த பேச்சு போதும் ஆனால் அமல் செய்வதற்கும் அறிவை வளர்த்து கொள்வதற்கும் இது போதுமாகாது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்கள் மார்க்க ஞானத்தில் பரகத் செய்வானாக
Masha allah super bayan i love you my nabi
Nare Takbir,Allahu Akbar Nare Risalah Ya RasulAllah
Nare Wali Ya Ali Nare Ghowze Ya Muhyadeen
Assalamu Alaikum varshmathullaa
😢😭
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ❤️
adhihamana ilaingarhal .Masha Allah
Subhanallaaaaahhh....!!!!!!!💐💐💐
If there isnt RasulAllah there will be No Islam no Nothing,Ya NabiyAllahu Akbar
Masah allah alhamthullah rumpe samthoosamaahe irukku unge elloraiyoum ore nerethil paakum poothu insah allah unge elloraiyoum paakkenum
Masha allah masha allah
அலாக்கா.........
அருமையான சம்பவம்,
இது இஸ்லாத்தின் பெயரால் சொல்லப்பட்ட கட்டுக் கதையாக இருக்க வாய்ப்புள்ளது ஏனென்றால் அந்த ஆலிம் அவர்கள் தாங்கள் கூறிய அந்த ஹதீஸிஸ்க்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை அதோடு அல்லாமல் இவர்கள் பேசுகின்ற பெரும்பாலானவைகள் கதைகளாகவே இருக்கின்றன
அவர் கூறிய இந்த செய்திக்கு ஆதாரம் கிடைத்தால் அதை நம்புங்கள் அதன்படி அமல் செய்யுங்கள் அதன்மூலம் தங்களுடைய மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் அல்லாஹ்வும் பரகத்தை செய்வான் தங்களுடைய மார்க்க அறிவில்
Super hazarath
ஜஸாக்கல்லாஹ் ஹைர்
الحمدلله
Allahu Akbar
Allah akbar
மா ஷா அல்லாஹ்
Alhamthu lillah....
Assalamu alaikum
جزاك
لله
Thaslima Banu was
hello open
Assalamu alikum
ماشاء الله
ALLAHU AKBAR
19.02 alhamdhulillah
Super Masha allah
🤲
🤲الله كبر😭
jafarulla
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.........
நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த இந்த அழகிய மாதத்தில் வரும் ( 12 ரபி உள் அவ்வள் )மீலாத் உன் நபியை கொண்டாடலாமா❓
✴அபு லஹப் மாபெரும் கொடியென் இஸ்லாத்தின் பகைவன் அவன் நபிகள் பிறந்த செய்தியை கேட்ட்தும் தன்னுடைய பணிப்பெண்ணை விரல்லால் சுட்டிக்காட்டி விடுதலை செய்தான் அப்படிப்பட்ட பகைவனுக்கு இந்நாளில் அதே விரலால் தண்ணீர் புகட்டப்படுகிறது வேதனை குறைக்கபடுகிறது....சற்று சிந்தித்து பாருங்கள். அந்நாளில் நபிபெருமானின் உ..n.. .....ம்மத்தாகிய நாம் அவரக்ளின் பிறப்பை கொண்டாடுவதால் நமது நிலை என்னவாக இருக்கும்.... Buhari 38
🌟 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் ஒரு முறை நபி அவர்கள் மதீனாவிற்கு வந்தார்கள் அப்போது யூதர்கள் முஹர்ரம் பிறை 10 நோன்பு நோற்றிருந்தார்கள் எதற்கு என்று கேட்கப்பட்டபோது அந்த யூதர்கள் இந்நன்னாளில் தான் மூசா (அலை) இஸ்ரைல் மக்கள் பிரௌன்னிடம் வெற்றி பெற்றார்கள் ஆகவே நாங்கள் இந்நாளை கொண்டாடுகிறோம் என்று.. அதற்கு முஹம்மது (ஸல்) உங்களைவிட எங்களுக்கு அது முக்கியமான நாள் என கருதி நம்மையும் நோன்புவைக்க கட்டளையிட்டார்கள்....
மூசா (அலை? சற்று சிந்தித்துபாரும்.....(சஹி முஸ்லீம் ஹதீஸ் 1130)
🔊கேள்விகளுக்கான பதில் ❓
Q)ஸஹாபாக்கள் நபியவர்களின் பிறந்தநாளில் கொண்டாடியதற்கு எந்த ஆதாரமும் இல்லையே?
முதலில் கேள்வியே தவறு ஒரு முறை நபியிடம் திங்கள்கிழமை நோன்பைபற்றி கேட்கப்பட்ட போது அவர்கள் "நான் பிறந்த கிழமை மற்றும் குரான் அருளப்பட்டது " இதற்குமேலாக அல்லாஹ்வே குரானில் "நபியின் பிறந்த நாட்கள் அமைதியின் நாட்கள் எனவும் கூறியுள்ளான்....(குரான் =19:15)
📌ஸஹாபாக்கள் நபிமேல்கொண்ட பிரியத்தையும் நாம் கொண்டதையும் ஒப்பிட முடியாது அவர்கள் ஒவ்வொரு நாலும் நபியை காதல்கொண்டார்கள், அவர்களை தன் உயிருக்கும் மேலாக கருதினார்கள் மற்றும் உயிர் திறந்த்ரர்கள்.....நாம் அப்படியா????
🌻வெள்ளிக்கிழமை ஏன் பெருநாள்போல் கொண்டாடவேண்டும் வாய்ந்தது?
அந்நாளில் ஆதாம் (அலை )இவ்வுலகிற்கு வந்தார்கள் அதுவும் ஒரு காரணம் அப்படி இருக்கையில் நாம் நமது ஹயாத்துன் நபியின் பிறப்பை பெருநாள்போல் கொண்டாடுவதில் என்ன தவறு இந்த மீளாததை அழகான முறையில்,அழகான சலாவதுக்கள்ளுடன் செலவழிப்போமாக, ஆமீன்..... 🌹🌻
மீலாத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..... ❤🎊🎉
19.02
Ungalai ellam thiruthavae mudiyathu. Thannai puzhala vendam endru Rasool sonnar anaal neengal atharku martarmaga seikireerkal
ஆதாரத்தோடு சொல்லுங்க தயவுசெய்து
Nee kekatha paa
Kawanamaga pasungal ningal peasuwadu 98% shirk
Masha allah
மா ஷா அல்லாஹ்
Allahu akbar
ماشاء الله
Masha Allah
Masha Allah
Allahu Akbar