பக்தனுக்காக ஓடி வந்த கிருஷ்ணர்.. துவாரகாவில் நடந்த உண்மை சம்பவம் | குருஜி கோபாலவல்லிதாசர்
HTML-код
- Опубликовано: 9 авг 2022
- பக்தனுக்காக ஓடி வந்த கிருஷ்ணர்.. துவாரகாவில் நடந்த உண்மை சம்பவம் | குருஜி கோபாலவல்லிதாசர்
#dwarka #dwarakadarshan #gujarat #devotionalstories #spiritualdiscourses
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/
கண்ணா ❤️🙏❤️🙏❤️ கண்ணனை பற்றி கேட்டாலே கண்ணீர் தான் வருகிறது.😍😍😍😍🙏
தங்களது பக்திக்குரலில் கேட்பதே மஹா பாக்யம் பதிவிற்கு நன்றி நமஸ்காரம்
மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏👏👏👏
🙏🙏🙏ஹேர ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 🙏🙏🙏
கண்களில் நீர் நிறைந்தது. அருமையான பதிவு. ஜெய் ஸ்ரீகிருஷ்ணா.
ஆற்றோட்டமான, நிதானமான பேச்சு. நன்றாகப் புரிகிறது. கேட்க, கேட்க தெவிட்டவில்லை. 🙏🙏🙏
உண்மைதான் ஐயா கண்ணன் தான் என்னையும் என் குடும்பத்தையும் காத்துக்கொண்டு வருகிறார்
சுவாமிஜி .ெகாஞ்ச நேரம் துவாரகாவில் இருந்தது போலிருந்தது நிச்சயமாக பகவான் எல்லோரையும் காப்பார்கள் ஓம் நமோ நாராயண ய🙏
கி,மு,2000கு,முன்,ராமன், இல்லை கிருஷ்ணன், இல்லை,பிறகு, எப்படி எல்லாம்,புறுடாவிடுகிரான்
சாமி ஜி நன்றாக சொன்னீர்கள் மிக்க நன்றி ஹரே ராம ஹரே ராம ராம ராமஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
வெகு அழகாக ஸ்ரீக்ருஷ்ணரின் துவாரகா லீலைகளைத் தெளிவாகக் கூறினார் குருஜிஅவர்கள் .
கேட்கக் கிடைத்த பாக்கியம்.
கேட்டுக் கொண்டே இருக்கலாம். அற்புத கிருஷ்ணானுபவம்.
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா🙏🙏🙏
I cried with krishna's Mercy
மீரா மிகபெரிய பாக்கியம் செய்தவர் நான் மீராபாயின் திருவடியை ஈறுக பிடித்து வணங்குகிறேன்
அற்புதம் பக்தி விளக்கம்.எங்கவீட்டில் எங்க அப்பன் பகவான் வந்து அமர்ந்து உள்ளார்.உங்கள் பேச்சு உண்மையாக்கும்.
Arumai arumai arumai
ராதே க்ருஷ்ண குருஜீ🙏🏼🙇♀️🙏🏼
உண்மை. நினைத்தால் என் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் ஓடி வருவார்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏 ராதே கிருஷ்ணா 🙏🙏
Atputham.Thank you so much Swami ji.I am a Sai Baba Devotee.
So Blessed to Listen to you Swami ji. Haré Krishna Haré Krishna Haré Krishna Haré Haré 🙏🙏🙏🙏🙏
ராதேகிருஷ்ணா குருஜீ 🙏
எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ கிருஷ்ணரே தாங்களே தயவு கூர்ந்து அருளுங்கள்.
உண்மை என் வாழ்க்கையில் அதை அறிந்தேன் அறிந்து கொண்டு இருக்கின்றேன் அறிவேன்
ஆன்மிக பயணத்தில் அதிசயமான நேரங்களும் அதிசயிக்க வைக்கும் காட்சிகளும் என் வாழ்க்கையில் கண்டுள்ளேன் ஓம் பிரபஞ்சமே சுவாக
Excellent reputation about our History.
அதிர்ஷ்டமே
கண்டதை விவரிக்கலாமே
@@sivagamisekar1889 Iniyavai varahi என்ற youtu.be இல் இந்த பிரபஞ்ச சக்தியின் பல தர்ணங்களை பதிவிட்டுள்ளேன் யான் இருக்கும் இடத்தில் ஆலயங்கள் இருக்காது
எனது வீட்டில் வெளியே ஒரு மரத்தின் கீழ் குலதெய்வம் வைத்து வழிபாடு தியானம் செய்வேன்
ஆரம்பம் வராகமுகம் கொண்ட சத்தி தோன்றியது சாதாரணமாக ஒரு கல்லை வைத்துதான் வழிபாடும் செய்தேன்
அதுமட்டுமல்ல அதை தொடர்ந்து நிறையவே ஆன்மான்ய சக்திகளை காணமுடிகிறது
அடியேனின் முன் தோன்றி யது ஒரு பறவையின் வேகத்தில் வந்து முகத்தில் தட்டி எழுப்பினார் புரியாது பயந்து எழுந்து திரும்பவும் படுக்க மீண்டும் வந்து கால்களில் தட்டி எழுப்பி படுக்க முடயவுல்லை அதனால் எழும்பி தியானம் செய்தேன் தஞ்சாவூர் மகாவாராகி கறுப்ப முகங்கொண்ட அதே தாய்
அப்படி ஒரு வழிபாட்டை முதலில் அதுவரை யான் அறியாத ஒன்று
அன்று உம்மத்த வாராஹி திருக்கல்யாணம் நடந்து கொண்டு இருந்த நேரம் பிரான்சில் இரவு 11,30 to 2,00மணி இருக்கும் அந்த நேரம் எழும்பி தியானம் செய்து கொண்டு இருக்கும் போது தனது wedding card invitations கண்முன்னே வந்தது விடிய அன்னைக்கு வெளியே பூசை செய்தேன் பின்னர் இணையதளத்தில் பார்த்தபோது அறிந்தேன் என்னை தாய் எழுப்பிய நேரம் அங்கே திருக்கல்யாணம் நடந்து கொண்டிருந்தது என்பதை
யான் வணங்குவது லக்ஷ்மி நாராயணன்
எல்லாமே ஒன்று என்பதை படிப்படியாக இறைசக்தியின் பலவித ஆமான்ய வெளிப்பாடுகள் கொண்டு இந்த பிரபஞ்ச சக்தி அடியேனுக்கு உணர வைத்தது
இறை சக்தி எமக்கு தோன்றும் முன் கொடுக்கும் சோதனைகளை சொல்ல வார்த்தைகள் போதாது ஆமாம் அப்படி சோதனைகளை கொடுத்து சரணாகதி என்ற நிலைக்கு செல்லும்போதே எம்மை ஆட்கொள்ளும்
3வருடங்களுக்கு யான் அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டேன் மர்ணிக்கும் முடியாது வாழவும் முடியாத ஒரு நிலைக்கு ஒரு ஆன்மாவை அழைத்து சென்று பின்னரே கரம் கொடுத்து காப்பாற்றும்
எல்லாமே ஒரு மாயை என்பதை உணரவைத்து தன்னை சரணடையும் போதே பிரபஞ்ச தாயை காணலாம் பின் ஒரு சிறு தவறு நடந்தாலும் உடனேயே அதை உணர்த்துவதாக ஏதோ ஓன்றின் மூலம் எமக்கு உணர வைப்பா
2020 களில் இருந்து இதை அடியேன் உணர்கிறேன்
முருகன் குழந்தையாக, தேனியாக எரிசோனாக, காகமாக எலியாக வயதான சாமியாராக சீரடி.சாயிபாவாக பாம்பாக காசு தரசொல்லி வரும் வயதான பாட்டி இளைஞனாக இவ்வாறு அந்த அந்த நாட்களும் அந்த நாள் திதியை பொறுத்து மாறுபட்டு இருக்கும்
என்து கையில் காசு இல்லாத நேரத்தில் திடீரென என் வாகனத்தை மறுத்து வயதான ஒருவர் காசு கேட்ப்பார் என்ன செய்வது என்று தெரியாமல் எனது கைப்பையுள் தேடும்போது அவர் கேட்டதைவிட கூட இருக்கும் எடுத்து கொடுத்து விட்டு புரியாது இது எப்படி வந்தது என்று
ஆனால் அன்று அட்சய திதி உதாரணம்
இப்படி பட்ட புனித தன்மையை உணர்கிறேன்
ஏன் எதற்கு எப்படி என்பதை யான் அறியேன்
இதில் பதிவிட்டது சில உதாரணங்கள்
எல்லாவற்றையும் சொல்ல முடியாது சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்
ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் சரணாகதி என்ற ஒரு நிலையிலேதான் இறை சக்தியை காண உணர முடியும்
எதுவும் எமக்கு தெரியாத ஒரு மர்மமே
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஓம் பிரபஞ்ச தாயே சுவாக
Long live to do God 's Work ❤
Jai Shree Krishna ❤
Jai Shree Ram ❤
Jai Bajrang Bali ❤
Touching true story. thank you so much for sharing
உங்கள் சொற்பொழிவு அருமையாக உள்ளது. ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ராதேகிருஷ்ணா நமஸ்காரங்கள் குருஜி 🙏🙏
ராதே கிருஷ்ணா குருஜி.🙇🙇🙇🙇
🙏 Radhekrishna Guruji
ஹரேதுவாரகாநிவாஸா திருவடி சரணம்
Jai dwakadish*******
ராதேகிருஷ்ணா 🙏🙏🙏🙏
நமஸ்காரங்கள் குருஜி 🙏🙏🙏🙏
Dwarka Krishna Govinda Narayana Stotram ❤
மனசு குளிர்ந்தது ரொம்ப மன வேதனையோடு இருந்தேன் என் வீட்டில் கிருஷ்ணன் பெரிய போட்டோவில் உம் குழந்தையாகவும் இருந்து என் மனகுறையை தீர்க்கிறான்
ராதேகிருஷ்ணா பாரத் மாதா கீ ஜெய்
ஹரே கிருஷ்ணா
ஸ்ரீ கிருஷ்ணாய துப்யம் நம நற்பவி நற்பவி
HARE KRISHNA KRISHNA ...
NO WORDS TO SHARE MY FEELINGS.. I'M ENCIRCLED BY HIM IN OUR POOJA ROOM PROTECTING
ME AT ALL TIMES...
{ feel last few sentences ...
ment / sent from KRISHNA through
this video specially for me }
Like you no one can bring Lord Krishna in our soul Guru ji Krishna anubavam thara ungalal mattum thaan mudiyum with bakthi tears 😢
Ungalukkum, dwaraka nathanukkum yen Athmaarthamaana Nandrigal.
Guruji the way of your talking is making me to go close to Krishna.i feel Krishna.
அருமையான பதிவு கேட்கும் போது துவாரகா வில் இருந்ததுபோல்இருந்தது மிகவும் நன்றி ஐயா
Master-Piece of Dasji.Faith is devotion and devotion is faith.Glory of Krishnaji is Everlasting.Thanks for the upload and the great talk.
super hare krishna
Hare Krishna
Ungal kural Krishna bhakthiyai urukki bhakthaalukku ootugiradhu.very heart melting voice.🙇🙇🙇🙇
அருமையான பதிவு. சொல்லும் விதமும் அருமை. கேட்டு கொண்டே இருக்கலாம். நன்றி ஐயா.
Nannri swamy ,RUclips parthu nerathai thavaraga kalithoom, Krishna leelaikalai thangal Vali keetu meendum emiraivanai unara vaitheer nannrigal Kodi swamy.
Overwhelmed with extacy in listening to the leela. Thank you ji.
என்ன அழகாகச் சொன்னீர்கள் . அடியேன் துவாரகைக்கேச்
சென்றுவிட்டேன். அற்புதமாகச் சொன்னீர்கள் நன்றி வணக்கம் ஹரே கிருஷ்ணா.
Jai SriKrishna...🌺💮🏵️🌸
அற்புதம், ஹரே கிருஷ்ணா!!
நமஸ்காரம் ஐயா. 🙏🙏🌺. உங்கள் சொற்பொழிவு கேட்டதும் எனக்கு கண்ணீர் பெருகியது.அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏🙏🙏 ஐயா. பாரத நாடு புனிதமான தெய்வீக நாடு எத்தனை புனித மகாத்மாக்கள்.புனித தலமும் கொண்டது.
.
Up
Super upanyasam thank you sir
Super Sir. Jai Sri kirishna
சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
Radha Krishna 🙏🙏🙏. Very beautiful divine explanation. Pranams
Radhe Krishna beautiful story pakthi erundal kopitaudan varuvan Krishnan 🙏🙏🙏🙏
Radhe Krishna..no words swami ji anantha kaneer🙏🙏🙏🙏🥲🥰🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram Swamiji 🙏🙏🙏🙏
ஹரே கிருஷ்ணா குருஜி 🙏
ராதே கிருஷ்ணா 🙏 அடியேன் 🙏 பாக்கியம் இந்த சரித்திரம் கேட்க்க. அடியேனுக்கு ஸ்ரீ கிருஷ்ண அனுகிரஹமாய் மதுராவில் இருந்து துவாரகா போஸ்டிங் ஆச்சு. இப்ப குஜராத் பரோடாவில் அவரை நிறைய சேவிக்க பாக்கியம். இந்த விடிய மனசுக்கு நிம்மதி தர்றது. தன்யாஸ்மி அடியேன் 🙏 🙏
கிருஷ்ணனின் லலீலைகளை கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கு நன்றி
Nandri. Guruji.om 🙏🙏 narayana.
உங்களுடைய பதிவு மிக மிக அருமை தயவுசெய்து கொஞ்சம் சவுண்டை கூட்டி வைக்கவும் உங்களுடைய வீடியோவை கேட்கும் போது கண்களில் கண்ணீர் தான் வருகிறது மிக மிக அருமை
Nandru guruji. Arumai
Super! First time I heard but got completely engrossed
I was born in Salem Tamil Nadu , but at present living in UP where god did his Leela .What a coincidence that I hv to live here and see all his temples and places daily do ganga Sanam with ganga flowing behind our house. 🙏🙏🙏
Hare Krishna hare Krishna Guruve Saranam
Superb Swamy 🙏S 💯 percent true 🙏
Hare Krishna hare Krishna hare hare
Hare Rama hare Rama Rama Rama hare hare
தாங்கள் கூறியது போல அவன் உள்ளம் கவர் கள்வன் தான்
அடியேன் 🙏🙏🙏
While listening about sri krishna leela, it's melting heart, tears, why Guruji?
Krishna!!.Krishna!!
ஹரே கிருஷ்ணா
Touching the heart.
அருமையான விளக்கம்
Jai கிருஷ்ணா
Namaskaram Guruji mei Selirkirathu,Ullam uruga,kanneer peruga, Ketka Ketka aandham.Nandri.Radhe Krishna. 🙏🙏🙏🙏🙏🙏✌.
Om namo narayana. Thank God. Intha speak molamaha narayana nai nerula kanden.
Vazhga valamudan
JAI SRI KRISHNA NAMASTE 🙏🙏🙏🙏🙏
Hare Krishna hare Krishna
Hare Rama Hare Krishna
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹர ஹர
Adien Anatha kodi Namaskaram Gopala valli Dasar Swamiku
Radhe Krishna.Krishna is very very great but very simple to bhakthas
Radhe shyam radhe shyam shyam shyam radhe
Beautiful, haribol
ராதே கிருஷ்ணா உள்ளம் பூரித்தேன் ஜெய்கிருஷ்ணா
அருமையான பகிர்வு. மிக்க நன்றி 🙏
I like Gopalavallidhasar keep me posted
Sema sir sema ya bakthiya kathukoduthuteenga 10 minutesla great sir
Radhe Krishna!! 🙏🏻🙏🏻🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks for this wonderful video Swamy. You are absolutely correct that PERUMAL comes to us in many forms in our houses. 🙏🏻🙏🏻🙇♀️🙇♀️🙇♀️🙇♀️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Radhe Krishna ❤
Jai Sri Radhekrishna 🙏🙏🙏
Very nice
Hare Krishna 🙏🏻
நன்றி 🙏🙏🙏
Krishna Krishna Krishna Krishna
Super voice Excellent speech
Jai shree Ram 🙏🏻
Thank you guruji
Jai shree Krishna hare Krishna Jai shree Dwaraka sheesh Dak ornath Rancho drai ki Jai
ஆனந்தம் பெருகியது. கோடானுகோடி நன்றிகள் ஐயா.
Hare rama hare rama rama rama hare hare 🙏 hare krishna hare krishna krishna krishna hare hare 🙏🙏🙏🙏🙏
Super guruji
Kodi Namaskaram swamy 🙏🙏🙏
Very nice to listen Krishna is great
Super guru gi
Narayana narayana narayana narayana🙏🙏🙏🙏🙏🙏🙏
JAI shree Krishna 🙏
Radhe krishna
Jai Sri Dwarakanath ji 🙏🙏🙏🙏