🦚வடபழனியில் அமர்ந்து வேல் மாறல் மந்திரத்தை சொல்வதானால் நடக்கும் அதிசியம்.! | வடபழனி கோவில் வரலாறு!
HTML-код
- Опубликовано: 28 май 2024
- • 🙏ஆன்மீக பேச்சாளர் விஜய...
#murugan #vadapalanimurugantemple #palanimurugan #godmurugan #murugansongs #murugantemple #muruganstatus #velmaaral #om #tiruchendur #thiruthani #palani #siddhar #thirparankundram #vayalurmurugan #vel #aanmegam #aanmegaglitz #tamil
வடபழனி முருகன் கோவில்: பழனிக்கு சென்றால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இங்கே! | ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார் | Tamil
ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், புகழ்பெற்ற ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார் வடபழனி முருகன் கோவிலின் சிறப்புகள் பற்றியும், அங்கு சென்று முருகனை தரிசித்தால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.
இந்த வீடியோவில் நீங்கள் காண்பவை:
பழனிக்கு சென்று முருகனை தரிசித்தால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றால் கிடைக்கும்
பழனியில் செய்யக்கூடிய அபிஷேகங்கள் அனைத்தும் வடபழனியில் செய்தால் கிடைக்கும் பலன்கள். வடபழனி கோவில் உருவானதற்கு காரணம் ஸ்வாமி கிருபானந்த வாரியார் .ஆறுபடை முருகன் வீடுகளுக்கு அனைத்தும் செல்ல முடியாதவர்கள் பழனிக்கு சென்றால் அனைத்து பலன்களும் கிடைக்கும்
வடபழனிக்கு செல்ல முடியாதவர்கள் அங்கு சென்றால் பழனியில் முருகனை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும். வடபழனி கோவில் வரலாறு.
வயலூர் முருகன் கோவில் உருவானதற்கு காரணம் கிருபானந்த வாரியார்
சென்னையில் அண்ணாசாமி தம்பிரான் வடபழனி கோவில் கட்டிய கதை
அண்ணாசாமி தம்பிரான் மற்றும் ரத்தினசாமி தம்பிரான் பற்றிய தகவல்கள்
வடபழனி முருகன் காட்சியளிக்கும் விதம்.வடபழனி கோவிலின் பெருமைகள்.
திருமண பிரச்சினை தீர வடபழனி திருப்புகழை ஆறு விளக்கு ஏற்றி வணங்கினால் பிரச்சனை தீரும்.வடபழனியில் இருக்கும் உற்சவர் முருகன் அழகு.
வடபழனியில் அமர்ந்து வேல் மாறல் மந்திரத்தை சொல்வதால் நடக்கும் அதிசயம்
பழனியில் மௌன சாமிகள் நடத்திய அதிசயம்.48 நாள் வேல் மாறல் படித்தால் நடந்த அற்புதம்.வடபழனி கோவில் சாதுக்களால் உருவாக்கப்பட்டது
வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசிக்க விரும்புபவர்களுக்கு இந்த வீடியோ ஒரு பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும்.வடபழனி முருகன் கோவில்,பழனி முருகன்,ஆன்மீகம்,விஜய்குமார்,தமிழ்,திருமணம்,அதிசயம்,வேல் மாறல்,மௌன சாமிகள்,
திருச்செந்தூர் முருகன் ராஜ அலங்காரம் நேரம் !,
திருச்செந்தூர் முருகன் மகிமை !,
திருச்செந்தூர் முருகன் பரிகாரம் !,
திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம் !,
திருச்செந்தூர் முருகன் அபிஷேகம் !,
திருச்செந்தூர் செல்லும் வழி !,
திருச்செந்தூர் முருகன் வழிபடும் முறை !,
திருச்செந்தூர் முருகன் படம் !,
திருச்செந்தூர் முருகன் பெயர் என்ன?,
திருச்செந்தூர் என்ன பேமஸ்?,
tiruchendur song, murugan temple, tiruchendur kovil parikaram, naalikinaru, valli kukai, moovar samathi, thiruchendur kovil parikaram, thiruchendur murugan raja alakaram, thiruchendur abishekam, thiruchendur murugan abishekam, paner ilai thiruneeru, thiruchendur varalaru, thiruchendur kadal, arupadai veedu, murugan speech vijayakumar, murugan speech vijaya kumar, murugan speech vijayakumar in tamil.vel maral lyrics,god murugan songs in tamil, god murugan songs in tamil movies, ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்!,
******************************
Mr.Gold Online Purchase : shop.sunraja.com/
SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2024 - 2025 batch
Online Application: tinyurl.com/SNS-admsn
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E-Mail Us: events@snsgroups.com
Why to Join in SNS Institutions (Autonomous)?
1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
Unique Vision:
Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
Link in description
Website: www.agnisteels.com
Mail id - info@agnisteels.com
Mobile: +91 9384036172
TOLL FREE NO: 18001215676
******************************
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
ruclips.net/user/aanmeegaglitz...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWc...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
Immortal ruler coming soon.... முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Sir.. am working woman... Can I read vel maaral for 48 days at the evening only? Pls reply
@@SUBIKSHARIC மாலை 5.30 to 7 kulla time kedaicha padienga sister
Sure .. thank u
@@SUBIKSHARIC ஓம் சரவணபவ🙏🙏🙏
முருகா உங்கள் கோவில் இருக்கும் இடமெல்லாம் செல்ல ஆசை 😭😭😭ஆனால் அதற்கு உரிய வசதி வாய்ப்பு நீங்கள் தான் தந்து அருள வேண்டும்🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
Same feeling 😢
❤❤❤❤❤❤💐🌹🌼🌻🌺🕉️✡️🦚🙏
@@rajesnatarajan3132 ஓம் சரவணபவ🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
அடியேன் எண்ணமும்❤❤❤❤❤
@@rajesnatarajan3132 கூடிய விரைவில் நடக்கும் சகோ🙏ஓம் சரவணபவ🙏🙏🙏
நிச்சயமாக பிரதர் நான் வந்து முருகனை வேண்டி 48 நாள் நான் விரதம் இருந்தேன் ஆனா விரதம் முடியறதுக்குள்ள என் வாழ்க்கையிலே ரொம்ப சந்தோஷமான விஷயத்தை முருகன் கொடுத்துட்டாரு
Yes adhan yen appan murugan magimai😊😊
ஐயா நீங்க சொன்னது போல் நான் வேல்மாறல் படித்தேன் வேல்மாறல் படித்த கொஞ்சம் நாட்களிலேயே நான் திருச்செந்தூர் மற்றும் 4 படை வீட்டுக்கு சென்று விட்டேன் எல்லாம் நீங்கள் சொன்ன ஒரு வழிமுறையை பின்பற்றியதால் அப்புறம் இரண்டு வாரத்திற்கு முன்பு மாலை வேளையில் வேல்மாறல் பாராயணம் செய்தேன். விடியற்காலையில் திருத்தணி ஆண்டவர் திருத்தணிக்கு வா திருத்தணிக்கு வா என்று அழைப்பு விடுத்தார். உண்மையில் விஜயகுமார் ஐயா அவர்களுக்கு நன்றி வேல்மாறல் படியுங்கள் வேல்மாறல் படியுங்கள் அனைவருக்கும் முருகன் காட்சி தருவார்.என்ன வேண்டும் என்று கந்தனிடம் சொல்லுங்கள் வேல்மாறல் படியுங்கள் ....
பழனி மாதிரி தென்காசி அருகில் பன்பொழி யில் முருகன் இருக்கார் அப்படி ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடம் சக்தி வாய்ந்த கோவில் அண்ணா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா தாங்கள் சொல்வது உண்மை தான் ஐயா நான் வேல் மாறல் படிக்கும் போது மிகவும் சரியாக 41 வது நாள் எங்களை முருகப்பெருமான் திருச்செந்தூர் அழைத்து எங்களை ஆசீர்வாதம் செய்தார் அதுவும் அன்று எங்கள் திருமண நாள் எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேலும் மயிலும் சேவலும் துணை
Same engalukkum than
May 1 ku thiruchendur ku poganum nu nenachom but mudiyala amount illayenu rmb kastapaten adutha nal ennoda post office account ku 300 rs credit achu yaro theriyatha oruthar kita irunthu vanthuchu check panni pathen yarunu name muruganantham nu irunthuchu nan yaro theriyama anupitanga phn panni ketta thirupi anupiruvom nu nenachen but ipo varaikum yarumey phn pannala enakku muruganey amount kuduthatha nenachu rmb santhosam may25 th enga wedding day anaiku thiruchendur poi nalla tharisam pannitu vanthom angaum athisayam free tharisanam poi 100 rs ticket line ku pakkathula ninu appan murugana kumbitu vanthom ayyar pichi poo 1 mulam kuduthar en kannulam kalangiruchu vetri vel muruganukku gara🙏 thirusenthil aandavarukku arogara🙏
Arputham
அப்பா முருகா நீ தான் எனக்கு துணை
நன்றி அண்ணா நீங்கள் சொல்வது உண்மை நான் 6நாள் வேல் மாறல் படித்தேன் என் கணவருக்கு வட பழனி செல்லும் வாய்ப்பை முருகனே உருவாக்கித் தந்துள்ளார் நன்றி முருகா🙏🙏🙏🙏🙏
குன்றக்குடி முருகனின் சிறப்புகளும் பெருமைகளும்..! - ruclips.net/video/zRxKLdAG3-E/видео.html
ஓம் முருகா எனக்கும் பழனிகோவில் போக ஆசை
உண்மையாக சக்தி வாய்ந்த கோவில் வடபழனி ஆண்டவர் கோவில் எனது கணவருக்காக நல்ல வேலை கிடைக்க சென்றோம் 9 வாரம். இப்பொது நல்ல வேலை கிடைத்தது. Antha hr பெயர் சிங்காரவேலன் 🙏🏼
சிலிர்க்கிறது சிங்கார வேலன் ஐயா அப்பா முருகாஆஆஆஆஆ
🙏🏼🙏🏼🙏🏼
Velaku podanuma 9 varam ethana velaku podanum enaku konjam detail ah sollunga sister
@@vallisubbu5596 velaku lam venam sister. Nala murugara vendikitu poitu vanga. Nanga tuesday poga mudiyathu. So sunday ponom. Ungala mudunjathu murugarku vangitu ponga.9 th week enga mamanar eranthutanga flood vanthutu chennailiruntha vedae gali panitom. Murugar sothipar kaivida mataru.9 th week nan nativelanthu vanthom.9 th week interview vanthuchu job kidachuthu. Evalo sothichalum murugara vitrathinga
முருகா என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க பிரார்த்தனை செய்து, பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து 46 வது நாளாக வேல் மாறல் பாராயணம் செய்து வருகிறேன்... தாங்களும் என் மகளுக்கு திருமணம் நடக்க எம் பெருமான் முருகனிடம் அருள் கூர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா.. வேல் வேல் முருகா.. வெற்றி வேல் முருகா...
எனக்கு பழனி மலைக்கு வந்து தங்களைத் தரிசிக்க அனுமதி தந்த பழனி மலை முருகனுக்கு நன்றி. எனக்கு தங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் முருகா ஓம் சரவண பவா
நான் வடபழனி வச்சிருக்கேறான் ஓம் சரவண பவ ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🚩🚩🚩🙏🙏🙏
🦚ஓம் சரவணபவ🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
வணக்கம் ஐயா ஐயா எனக்கு 2001 ஆம் ஆண்டு வடபழனி முருகன் கோயில் திருமணம் நடந்தது திருமணத்திற்கு பின்பு கோயிலுக்கு செல்லவில்லை 23 ஆண்டுகள் கழித்து இப்பொழுது 2024 மே மாதம் நான்காம் தேதி அன்று மரக்காணம் கிராமத்திலிருந்து சென்னை சென்று வடபழனி முருகனை தரிசனம் செய்தேன் அப்பொழுது பக்கத்தில் பெருமாள் கோவில் உள்ளது பெருமாளையும் தரிசனம் செய்தேன் அன்று 9:30 மணிக்கு பெருமாளின் பள்ளியறை பூஜையும் பார்த்தேன் என் அப்பன் முருகனின் பள்ளியறை பூஜையும் தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டியது 23 ஆண்டுகள் கழித்து இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்த என் அப்பன் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஜயா நீங்கள் கூறியது போல் நானும் வேல் மாறல் திருப்பூரில் உள்ள திருமுருகன் பூண்டி ஆலயத்தில் ஆறு முகம் கொண்ட சண்முகர் முன் படித்தேன் முருகன் என் கனவில் வந்தார் பின் சில தினங்களில் குடும்பமாக திருச்செந்தூர். திருப்பரங்குன்றம். இராமேஸ்வரம். உத்திரகேசமங்கை. மதுரைமீனாச்சியம்மன் போன்ற தலங்களுக்கு அலைத்துச்சென்றார். எங்களுக்கு பணப்பிரச்சனை இருந்தது அந்தசமயத்திளும் எங்களைஅழைத்துச்சென்றார் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் ஷண்முககடவுள் தான் திருமுருகன் பூண்டியில் உள்ளார்🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நான் வடபழனி சென்று விட்டு வந்த பிறகுதான் திருச்செந்தூர் திருப்பரங்குன்றம் பழனி எம்பெருமானை தரிசித்து விட்டு வந்தேன்
வெற்றி வேல் முருக பெருமானுக்கு அரோகரா 🙏
என் அப்பனே முருகா எல்லாரும் நல்லா இருக்கணும்
உண்மைதான் எனக்கும் திருச்செந்தூர் வடபழனி திருவான்மியூர் திருஆவினங்குடி இன்னும் முருகன் ஸ்தலங்கள் லிஸ்ட் நெறய இருக்கு வசதி இல்ல போக முடியல தினமும் மாலை வேல்மாறல் திருப்புகழ் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான நேரம் படிக்கும்போது மனம் அதிலேயே ஒன்றி விடுகிறது முருகன் ஒருவனே துணை குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏
திருச்செந்தூர் முருகனின் பெருமைகள் ! அதிசியங்கள் ! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்! - ruclips.net/video/sFW-aQB_zu4/видео.htmlsi=8fGFj_oCNz3JeJr5
ஒடுக்கத்தூர் மகான்: வரலாறு, அற்புதங்கள், வேல் மாறல் ,சித்தர்கள் | விஜய்குமார் -ruclips.net/video/oNA8dWw4fTo/видео.htmlsi=5K54twYstcKphCgA
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அய்யா அவர்களின் குறிப்பு அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉. சித்தர் மகிமை ❤❤❤❤❤❤. அண்ணா சாமி அய்யாவின் பக்திவியப்பு.
தம்பி நான் பிறந்து வளர்ந்தது எல்லாம்.. வடபழனி ஏரியாவை சுற்றி தான்.. ஒரு வருடம் முன்பு கோடம்பாக்கத்தில் இருந்தோம்... என்ன இவ்வளவு பக்கத்தில் இருந்து கொண்டு முருகனை பார்க்காமல் இருப்பதாவது என்று கிளம்பி போனேன் பா.. இந்த வருடம் மகா கந்த சஷ்டிக்கு திருச்செந்தூர் என் இளைய மகனின் சம்பளத்தில்.. என் இளைய மகனுக்காக தான் போனேன்.. ஒன்பது நாளும் தங்கி.. மண்டியிட்டு மடிப்பிச்சை எடுத்தேன்... நான் உங்களை திருச்செந்தூர் முருகன் கோயிலில் பார்த்தேன்.. வெள்ளை வேட்டி சட்டை அணிந்து நடந்து போனீங்க..அப்ப தான் உங்க வீடியோவை பார்த்த புதிது...இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே... என்று சிந்தித்து நினைவுக்கு வந்தது யூ ட்யூப் ல பார்த்தது..
அதற்குள்..என்னை கடந்து போயிட்டீங்க... நீங்க சொன்னது போல் வடபழனி முருகன் கோயிலுக்கு போன பிறகு தான் திருச்செந்தூர் போனேன்.. திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கும்.. போனேன்..நன்றி தம்பி..🙂♥️💐🙏...
அப்பனே முருகா நீயே துணை ❤❤❤❤❤❤
ஓம் சரவணபவ முருகா
Kovilpatti Tuticorin dt kathiresan malai medhu velukku endru kovil ulladhu.ellorum varungal.very powerful.
Yes . Kovilpatti ku vanga. Enga oor kovil super
முருகன் பக்திப் பிளேலிஸ்ட்ஸ்⚜🦚 - ruclips.net/video/tBWbtnOBJxI/видео.html
முருகா நான் மனமுருக வேல்மாறல் படிஙக்கிறேன்.முருகா துணை.வேலும் மயிலும் துணை.
நான் வேல் மாறல்படிக்கிறேன்எனதுகணவர்உடல்நலம்வேண்டி
ஹலோ அண்ணா வணக்கம் நானும் முருகன் பக்தை தான் இவன. 2006. வருஷம் இருந்து கும்புடுறேன் ஒரு விஷேம் னா அன்று நான் சைவம் தான் சாப்பிட வேன் வைகாசி விசாகம் சஷ்டி விரதம் கிருத்திகை இப்படி எல்லாம் நாலும் நான் ஊருக்கு போய் பத்து நாள் இல்ல ஒரு மாசம் இப்படி எத்தனை நாள் ஆனாலும் சென்னை வந்ததும் முருகன. தரிசனம் பன்னிட்டுதான் மத்த வேலை எல்லாம் என்ன. கொஞ்சம் சோதிபான் ரஜினி சார் சொன்ன மாதிரி ஆனா கை விடமாட்டான் ஓம் முருகா குருவே சரணம் குருவே சரணம் ஓம் குமர குருதாச குப்யோ நமஹ.
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்🙏🦚
முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா
வேல் மாறல் படித்த ஒரு 30நாளில் ஆறு படை வீட்டை தரிசிக்கும் பாக்கியதை முருகன் தந்தான் ஓம் சரவணபவ
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
அண்ணா நீங்கள் சொல்வது உண்மை தான் முருகன் என்கனவில் வந்து பன்னீர் இலை கொடுத்தார் திருச்செந்தூர்க்கு வா என்று அழைத்தார்...திருச்செந்திலாண்டவரைதான் வணங்குகிரேன்... முருகனுக்கு அரோகரா.....
Vanakkam Sir
Thank you so much for your message sir.
Just now we were planning to go to palani. But tickets were wait listed. Need to take old parents also. . Prayed to murugan.. sir you gave the answer ..tears thanking you sir and the lord.... namaskarams ..
மருதமலையில் நடந்த அதிசயங்கள்..! - ruclips.net/video/4GtQ3giCeLo/видео.html
எங்களுக்கும் எல்லாமே திருச்செந்தூர் முருகன் தான் அண்ணா அள்ளி கொடுக்கும் வள்ளல் ராஜா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அய்யா அவர்களின் பதிவு அனைத்தும் அருமை. வடபழனி ஆண்டவருக்கு அரோகரா.❤❤❤❤❤❤.என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம்.🎉🎉🎉🎉🎉🎉.
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
நன்றி அண்ணா
Om Muruga!
Yes your speech is very very true
ஓம் சரவண பவ
உண்மையாகவே வேல்மாறல் படிக்க அறமிததவுடன 7 வாது நாள் என் அப்பன் முருகன் பழனிக்கு கோயில் க்கு என் குடும்பத்துடன் சென்றோம் அங்கேயே வேல்மாறல் படித்தேன் 🙏 21வது நாள் திருத்தனிக்கு என் குடும்பத்துடன் சென்றோம் 🙏எல்லாம் புகழ் முருகபெருமானுக கே வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏 விஜயகுமார ஐயா உங்க வீடுயோ பத்துதான் இந்த ஒரு அற்புதம் நான் 1th time பழனிக்கும் மற்றும் திருத்தனிக்கு என் குடும்பத்துடன் போய்ட்டு வந்தோம் மிக்க நன்றி🙏
Today i visited the vadapalani and opened the phone this video came❤❤❤
Om saravan Bhava
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
நன்றி அண்ணா
உண்மை
நானும் வேல் மாறல் 48 நாட்கள் பாராயணம் செய்யும் பொழுது முருகன் ஆசி பெற்று திருச்செந்தூர், பழனி திரு ஆவினன்குடி சென்றேன். எல்லாம் என் அப்பன் முருகன் செயல். ஓம் சரவண பவ. 🙏
நானும் 48 நாள் விரதம் தொடங்கினேன்.முதலில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன் .தொடர்ந்து இரு வேலையும் வேல் மாறல் படித்தேன் . ஒரு செவ்வாய் அன்று ஆறுபடை வீட்டிற்க்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது 48 வது நாள் நான் நிறைவு செய்ததும் முருகனின் ஆறுபடை வீட்டில் தான்......முருகனை நம்பி வேல் மாறல் படித்தால் நிச்சயம் நல்லது நடக்கும்....முருகனுக்கு அரோகரா அரோகரா
முருகா 🙏
Om Muruga Potri 🙏🙏
Vetrivel muruganek harohara🙏
முருகன் என்னை பழனிக்கு வர சொல்லி கனவில் சொன்னார் அண்ணா.. முருகா🙏🙏🙏
ஓம் முருகா
Om muruga potri
முருகா சரணம்
முருகா...❤ ஓம் சரவண பவ
Neenga solradhu unmai thaan....vadapalani ku ponadhuku aprom tha na life la first time palani ku ponen
நானும் வேல் மாறல் பாடுறேன் ஒரு ஒளி கிடைத்துள்ளது 🙏🙏 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🐓🐓🐓🐓🦚🦚🦚🦚
பாம்பன் சுவாமிகள் பாடிய பாடல் பாடி னால்முருகனுக்கு, பிடிக்கும், அதை வடபழனி, முருகன் எனக்கு உயர்த்தி கார், இது உன்மையான நடந்த து
உண்மை அண்ணா
ஐயா நான் வேல் மாறல் மந்திரம் பாராயணம் செய்து வருகிறேன் நான் வடபழனி காளிப்பட்டிகந்தன் சிறுவாபுரி முருகன் இத்தலத்திற்கு சென்று வந்து உள்ளேன்
முருகா
Om muruga
OM MURUGA 🙏🙏🙏🙏
om muruga
🙏🙏🙏
Nan vel maral padithen... Anaiku evening ge thiruchenthur ponen... Unexpected ah........ It was goosebumps...
Appa kandipa❤❤❤❤❤... Unga vaaku pona aaganum
En Appan Palani maalai Muruga 🙏
Om muruga saranam saranam saranam saranam saranam saranam
❤❤❤
Om Muruga
உண்மை 🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Omsaravana pava
Om vinayaga om murugappavallitheivanaiamma namaga❤
ஓம் முருகா போற்றி
Nanum vadapalani poganumnu en manusula menachen velmaral daily motels eluthinen correcta 2 masathula murugara pakura bakkiyam kedachuthu vadapalani murugaruku arogara
Om sarvana bhava
நன்றி நன்றி நன்றி முருகா 🙏🙏🙏✨✨✨
Om Saravana Bhava
🙏🙏🙏🙏🙏
Iya vanakam en peyar meenakshi enkanavarum. nanum vadabalani muruganuku 48naal virutham erunthu balli eluchi. Parthu vanthom 40m nalil thiruchenthur poitu vanthom ellam murugan. Cheyal harokara❤❤
💐💐💐🙏🙏🙏
ஓம் சரவணபவ
உண்மை பழனி க்கு சென்று வந்தேன்
ஓம்சரவணபவ
Om saravana bhava 🦚 🦚 🦚
🌺 ஓம் 🔱🦃 துணை 🐍🐓🚩🌺ஓம் சரவணபவ🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🙏🙏
இன்று30.05.2024 வடபழனி கோயிலுக்குப்போனேன்..
கோயிலில் சாமிகும்பிட்டு
வேல்மாறல்பாராயணம் பண்ண புத்தகம் படிக்க எடுத்ததும்..ஒருஅம்மா வேகமாக வந்து ஒருரோஜாப்பூ மாலை கொடுத்து ஐயர் எனக்கு இரண்டுமாலைகொடுத்தார்..இந்தாங்க ஒருமாலை உங்களுக்கு கொடுக்கசொன்னார் என கொடுத்தவேகத்தில் மறைந்துபோனார்
அதற்குபிறகு நான் கண்ணீர்ததும்பவே வேல்மாறல் படித்தேன்..
எனக்கு முருகர் அருள்பண்ணிட்டார் என சந்தோஷம்..இந்த வீடியோ பார்த்தபிறகுதான்..கோயிலுக்கு கிளம்பும்முன் வேல்மாறல் எடுத்துச்சென்றேன்
வெளியே வந்ததும் ஒரு ஆட்டோவில் மிக பெரிய எழுத்தில் உங்கள் துக்கம்
இன்றுமுதல் சந்தோஷமாக மாறும் என எழுதியதுதான் என்கண்ணில்பட்டது..கலியுகக்கடவுள் கந்தனே...முருகா முருகா
நிறைய கூட்டம் இருந்தும்
Vadapalani Murugaa thunai,Om Saravana Bhava
🙏🤲
Om saravanabava
Vell maral asaivam sapitu padikalama 48days pl solunga
Om murugan
Today went ❤❤❤❤❤❤❤
Om saravana b❤❤❤ava
Unmaithan