அருமையான விளக்கங்கள்.குழந்தையேசு பிறந்த போது பார்த்த து மாதாவை இறுதியாக பார்த்து மாதவை தான்.பாஸ்கா பொருளானவர் பாஸ்காவிலாவில் தொலைந்தது.உங்களுகாகாக அழுங்கள் என்று ஆண்டவர் சொன்ன போது அவரின் பாரம் காயம் அவரது கண்ணை மறைக்கவில்லை கடைசியாக அனைத்தையும் கொடுத்தார் உடல் உடை சிலுவை.இவ்வாறாக சிலுவை பாதை விளக்கங்கள் அருமை என் உள்ளத்தில் ஒரு விதமான கலக்கத்தை ஏற்படுத்தியது.நன்றி மேதகு .வணக்கத்துக்குரிய.சேலம் மறைமாவட்ட ஆயர் அவர்களே.ஆங்கில பதிப்பு உண்டா.
ஆடம்பரத்தையும் பலவிதமான அலுவல்களையும் முதன்மையாகக் கொண்ட ஆயர்கள் பலரின் மத்தியில் ஆன்மீகத்தையும் அருள்வாழ்வையும் முதன்மையாக கொண்டு செயல்படும் ஆயர் அவர்களுக்கு வாழ்த்துகளும்.... செபங்களும்.....
Love you Bishop
Thank❤🙏 you my Lord.
Amen amen amen amen
Thank u
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐💐😅
ஆழமான சிந்தனையும், காயமுற்றோருக்கு ஆறுதலான செப உணர்வை சிலு வை பாதை வழங்கிய தந்தைக்கு நன்றி.... யேசுவே உமக்கு புகழும் நன்றியும் ஐயா. 🙏🙏🙏
தெளிவான சிலுவைப் பாதை சிந்தனைகளும் உணர்ச்சிப்பூர்வமான உங்கள் குரலில் அதனை நீங்கள் வெளிப்படுத்தி உள்ள விதமும் மிகவும் அருமை நன்றி ஆயர் அவர்களே
Thank you Lord Jesus for the 'Way of Cross ' by the bishop! It is meaningful and helpful to realise my way of life!❤
Oh god hear the voice my hurt always thinking you and your help all people god thank you father give the way your voice my hurt and eye tears father
Very Meaningful way of the cross.very touching and inspiring.Thank u . congratulations.only music is little louder, sorry,
அருமையான விளக்கங்கள்.குழந்தையேசு பிறந்த போது பார்த்த து மாதாவை இறுதியாக பார்த்து மாதவை தான்.பாஸ்கா பொருளானவர் பாஸ்காவிலாவில் தொலைந்தது.உங்களுகாகாக அழுங்கள் என்று ஆண்டவர் சொன்ன போது அவரின் பாரம் காயம் அவரது கண்ணை மறைக்கவில்லை கடைசியாக அனைத்தையும் கொடுத்தார் உடல் உடை சிலுவை.இவ்வாறாக சிலுவை பாதை விளக்கங்கள் அருமை என் உள்ளத்தில் ஒரு விதமான கலக்கத்தை ஏற்படுத்தியது.நன்றி மேதகு .வணக்கத்துக்குரிய.சேலம் மறைமாவட்ட ஆயர் அவர்களே.ஆங்கில பதிப்பு உண்டா.
ஆடம்பரத்தையும் பலவிதமான அலுவல்களையும் முதன்மையாகக் கொண்ட ஆயர்கள் பலரின் மத்தியில் ஆன்மீகத்தையும் அருள்வாழ்வையும் முதன்மையாக கொண்டு செயல்படும் ஆயர் அவர்களுக்கு வாழ்த்துகளும்.... செபங்களும்.....
நன்றி ஆயர் அவர்களே; பக்தியாக அருமையாக இருந்தது